சேனையூர் சப்றீன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சேனையூர் சப்றீன் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 30-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி நான் சொல்வதைவிட
நீங்கள் சொல்வதே
மேல்
வா மழையே!வா மழையே!வா மழையே!
மேகத்தின் மோகம் கண்ணீரின் ஓலம்
மண் நிலமே! தாய் நிலமே! பூ நிலமே!
இரைப்பையின் தாகம் வித்தினுள் ஓசை
***
மார்கழி வந்தால் பசுமைக்கு கொண்டாட்டம்
கோடை சுட்டதால் உழவனுக்கு புண்காயம்
கதறும் குழந்தை மழலை நெஞ்சினில்....,
சிதறும் நெல்மணி அறுவடை உயிரினில்...,
***
விழி தூங்காமல் உயிரின் சுவாசத்தை
வேருக்குள் புகுத்தி நலம் கேட்பான்.
வழி தவறிய பருவத்தின் வானிலையில்
ஊருக்குள் அணைகட்டியும் வாழ்வை மூழ்கிடுவான்.
***
உலகத்தின் இரைப்பையில் தன் வியர்வையால்
விளைந்த செல்வத்தை அள்ளிப்போட்டு ஏப்பமாக்கினான்,
கடன் கழுத்தை நெறிக்க கண்களை அடகு
வைத்து கடன் போக்க கடவுள்
நி+ஜமாக இருப்பன் என்று
நி+ழலாக வந்து நின்றாய்
நி+யாயமா இது உனக்கு என்
நி+ம்மதியை எடுத்துக்கிட்டாய்
நி+னைவுகள் உனக்கு இருக்குதா
நி+ம்மதியாய் இருந்த நாட்களை
நி+னைத்து பார் மனசு இருந்தால்
நி+த்தமும் என்னை பிடிக்கும்.
முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாளைச்சேனை
நானும் பார்தேன்......
அடையாளத்தை
ஆனந்தமாய் பார்த்து
அலுதுவிட்டேன்
இனியேனும் உன்னை
இளக்கமாட்டேன்
இன்றுழுருந்து
எழுதியதை
எரித்து விடு
எல்லாத்தையும்
ஒதுக்கிவிடு.
உன் கவிதையாக நானும்
என் கவிதையாக நீயும்
நம் கவிதையா மகளும்
வாழ்க்கை கவிதையாய்
தொடர்வோம்........
புரியாத வயதில்
அரியாமை
காதல் கொண்டேனடி
உன்னை நான்.....
உன் பார்வையை
தொலைத்து
தொடர்ந்து
என்னை நீ
பார்துக்கொண்டாயடி
அதனால் தானடி
என் தொலை
பேசியின் தொடர்
இலக்கத்தை
உன்னிடம்
தொலைத்தேனடி
இப்போதும்
உன் அலைப்புக்காக
எப்போதும்
உன் அலைப்புக்காக
நான் ஏங்கி தவிக்கிறோன்.
முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாலைச்சேனை
இலங்கை
நுழைய முடியாத
இந்த நகரத்தின் மழைச் சாலையில்
ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது.
தனித்து விடப்பட்டிருக்கும்
இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த
பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள்
தன முனகல்களை மறந்தபடி
வீசத்துவங்குகிறது தன் வாசத்தை.
வேதனைகளால் நிரம்பிய
ஒரு பைத்தியக்காரனின் நகர்வலம்
அங்கு மௌனத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது.
சோடியம் விளக்கொன்றின் கீழ் நிற்கும் சிறு மிருகம்
சொல்லப்படாத கதையொன்றை...
தன் வாலை அசைத்துச் சொல்லிச் செல்கிறது.
தனித்துக் கிடந்த ஒற்றைப் புல் ஒன்று
ஒளிர்கிறது ஈரத்துளியில்...
எதிரொலிக்கும் பிம்பங்களுடன்
இரவை உடைக்கும் பிரயாசையோ
புரியாத வயதில்
அரியாமை
காதல் கொண்டேனடி
உன்னை நான்.....
உன் பார்வையை
தொலைத்து
தொடர்ந்து
என்னை நீ
பார்துக்கொண்டாயடி
அதனால் தானடி
என் தொலை
பேசியின் தொடர்
இலக்கத்தை
உன்னிடம்
தொலைத்தேனடி
இப்போதும்
உன் அலைப்புக்காக
எப்போதும்
உன் அலைப்புக்காக
நான் ஏங்கி தவிக்கிறோன்.
முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாலைச்சேனை
இலங்கை
உன்
அம்மா தான்
அப்படி என்றால்
நீயுமா இப்படி என்கிறாய்?
என்னை
பற்றிய
கவலை
எனக்கு
இல்லை
உன்னை
பற்றிய
நினைவுகள்
இருப்பதால்
வாழ்கையின்
தோல்வியை
மதிப்பிடு
வெற்றி தானாக
கணிப்பிடும் நம்மை.
முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாளைச்சேனை
இலங்கை
உன்
அம்மா தான்
அப்படி என்றால்
நீயுமா இப்படி என்கிறாய்?
என்னை
பற்றிய
கவலை
எனக்கு
இல்லை
உன்னை
பற்றிய
நினைவுகள்
இருப்பதால்
வாழ்கையின்
தோல்வியை
மதிப்பிடு
வெற்றி தானாக
கணிப்பிடும் நம்மை.
முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாளைச்சேனை
இலங்கை
மின்னல் வந்தது
இன்னல் தந்தது ...,
காதல் தோல்வி ...!