சேனையூர் சப்றீன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சேனையூர் சப்றீன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  30-Oct-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Mar-2015
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  0

என்னைப் பற்றி...

என்னைப் பற்றி நான் சொல்வதைவிட
நீங்கள் சொல்வதே
மேல்

என் படைப்புகள்
சேனையூர் சப்றீன் செய்திகள்

வா மழையே!வா மழையே!வா மழையே!
மேகத்தின் மோகம் கண்ணீரின் ஓலம்
மண் நிலமே! தாய் நிலமே! பூ நிலமே!
இரைப்பையின் தாகம் வித்தினுள் ஓசை
***

மார்கழி வந்தால் பசுமைக்கு கொண்டாட்டம்
கோடை சுட்டதால் உழவனுக்கு புண்காயம்
கதறும் குழந்தை மழலை நெஞ்சினில்....,
சிதறும் நெல்மணி அறுவடை உயிரினில்...,
***

விழி தூங்காமல் உயிரின் சுவாசத்தை
வேருக்குள் புகுத்தி நலம் கேட்பான்.
வழி தவறிய பருவத்தின் வானிலையில்
ஊருக்குள் அணைகட்டியும் வாழ்வை மூழ்கிடுவான்.
***

உலகத்தின் இரைப்பையில் தன் வியர்வையால்
விளைந்த செல்வத்தை அள்ளிப்போட்டு ஏப்பமாக்கினான்,
கடன் கழுத்தை நெறிக்க கண்களை அடகு
வைத்து கடன் போக்க கடவுள்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-May-2016 11:25 am
அருமையான கவிதை! பாராட்டுகள்! 02-May-2016 4:36 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Apr-2016 5:43 am
அருமை அருமை 29-Apr-2016 5:54 pm
சேனையூர் சப்றீன் - சேனையூர் சப்றீன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2016 3:06 am

அஸ்ஸலாமுஅலைக்கும் (வ வ)

#_மரணம் 
எல்லொருக்கும் உண்டு
இதை நான் சொல்லித்தான் 
தெரியனும் என்று இல்லை 
என்பதும் உங்களுக்கு தெரிந்ததுண்டு
கொஞ்சம் பொறுமை கொள்க
கொஞ்சம் உணர்ந்து கொள்க

ஆசிரியையும் சகோதரியுமான 
ஹஸீனா பானுவின் மரணம் 
தொடர்பாக சந்தேகம் எனும்
நோக்கத்தோடு ஒரு ஊடகம் 
செயற்பட்டு வருகிறது நாளை 
அது ஒன்பது ஊடகங்களாகவும் 
மாறளாம் எதுவாக இருந்தாலும் 
கொஞ்சம் பொறுமை கொள்க
கொஞ்சம் உணர்ந்து கொள்க

யாரும் தப்பிக்க முடியாது 
தப்பு செய்தவர் ஒரு நாள் 
உணர்வார் நிச்சையமாக ஒரு நாள்
இங்கயோ அங்கயோ தண்டனையும் 
வாங்குவார் வாங்கித்தான் ஆகனும் 
என்பதையும் உணர்ந்து கொள்க 
கொஞ்சம் பொறுமை கொள்க 

ஹஸீனா பானுவின் 
மரணம் தொடர்பாக
சில சுயநலவாதிகள் 
இதுதான் சரியான 
சந்தர்ப்பம் என்று 
கலந்து செயற்படுவதை 
என்னால் காணக் கூடுது 
என் கண்கள் கலங்கக் கூடுது
கொஞ்சம் பொருமை கொள்க
கொஞ்சம் உணர்ந்து கொள்க

         #_போராடுங்கள் 

நியாயமாக போராடுங்கள் 
தொழுகையோடு போராடுங்கள் 
கையேந்தி போராடுங்கள் 
அழுதவாறு போராடுங்கள் 
பிரார்த்தனையோடு போராடுங்கள் 
இறைவனிடமே போராடுங்கள்.

 #_ஹஸீனா_பானுவே

அவதிப் பட்டதனால்
அவசரப் பட்டுடியே
அழுது குழம்பியதால்
அளிவு தேடினியே

       #_தற்கொலை

வாழ்க்கையின் அறுத்தமே
இந்த உலகில் தெரியாதே
இந்த உலகில் வாழ்ந்து பார்
அந்த உலகில் தொரியுமே
வாழ்க்கையின் அறுத்தமே

       #_சகோதரி 

ஹஸீனா பானுவின் 
பாவங்களை இறைவன் 
மன்னிப்பானாக நானும் 
துவாக் கேற்கிறேன் 
நீங்களும் துவாக்கேற்க
கையேந்துங்களேன் 
இறைவனிடத்திலே

04-26-2016
சேனையூர் 
கவிஞர்
சப்றீன்
இலங்கை      

மேலும்

அஸ்ஸலாமுஅலைக்கும் (வ வ)

#_மரணம் 
எல்லொருக்கும் உண்டு
இதை நான் சொல்லித்தான் 
தெரியனும் என்று இல்லை 
என்பதும் உங்களுக்கு தெரிந்ததுண்டு
கொஞ்சம் பொறுமை கொள்க
கொஞ்சம் உணர்ந்து கொள்க

ஆசிரியையும் சகோதரியுமான 
ஹஸீனா பானுவின் மரணம் 
தொடர்பாக சந்தேகம் எனும்
நோக்கத்தோடு ஒரு ஊடகம் 
செயற்பட்டு வருகிறது நாளை 
அது ஒன்பது ஊடகங்களாகவும் 
மாறளாம் எதுவாக இருந்தாலும் 
கொஞ்சம் பொறுமை கொள்க
கொஞ்சம் உணர்ந்து கொள்க

யாரும் தப்பிக்க முடியாது 
தப்பு செய்தவர் ஒரு நாள் 
உணர்வார் நிச்சையமாக ஒரு நாள்
இங்கயோ அங்கயோ தண்டனையும் 
வாங்குவார் வாங்கித்தான் ஆகனும் 
என்பதையும் உணர்ந்து கொள்க 
கொஞ்சம் பொறுமை கொள்க 

ஹஸீனா பானுவின் 
மரணம் தொடர்பாக
சில சுயநலவாதிகள் 
இதுதான் சரியான 
சந்தர்ப்பம் என்று 
கலந்து செயற்படுவதை 
என்னால் காணக் கூடுது 
என் கண்கள் கலங்கக் கூடுது
கொஞ்சம் பொருமை கொள்க
கொஞ்சம் உணர்ந்து கொள்க

         #_போராடுங்கள் 

நியாயமாக போராடுங்கள் 
தொழுகையோடு போராடுங்கள் 
கையேந்தி போராடுங்கள் 
அழுதவாறு போராடுங்கள் 
பிரார்த்தனையோடு போராடுங்கள் 
இறைவனிடமே போராடுங்கள்.

 #_ஹஸீனா_பானுவே

அவதிப் பட்டதனால்
அவசரப் பட்டுடியே
அழுது குழம்பியதால்
அளிவு தேடினியே

       #_தற்கொலை

வாழ்க்கையின் அறுத்தமே
இந்த உலகில் தெரியாதே
இந்த உலகில் வாழ்ந்து பார்
அந்த உலகில் தொரியுமே
வாழ்க்கையின் அறுத்தமே

       #_சகோதரி 

ஹஸீனா பானுவின் 
பாவங்களை இறைவன் 
மன்னிப்பானாக நானும் 
துவாக் கேற்கிறேன் 
நீங்களும் துவாக்கேற்க
கையேந்துங்களேன் 
இறைவனிடத்திலே

04-26-2016
சேனையூர் 
கவிஞர்
சப்றீன்
இலங்கை      

மேலும்

நி+ஜமாக இருப்பன் என்று
நி+ழலாக வந்து நின்றாய்
நி+யாயமா இது உனக்கு என்
நி+ம்மதியை எடுத்துக்கிட்டாய்
நி+னைவுகள் உனக்கு இருக்குதா
நி+ம்மதியாய் இருந்த நாட்களை
நி+னைத்து பார் மனசு இருந்தால்
நி+த்தமும் என்னை பிடிக்கும்.

முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாளைச்சேனை

மேலும்

நி + ன்மனதில் நி + ழலாடிய நி + லவாய் நி + ன்றிடும் நி + ன்காதலி நி + ச்சயம் நி + ற்பாள் நி + ன்முன்னே ..... நன்று நண்பரே 09-Aug-2015 6:51 am
சேனையூர் சப்றீன் - சேனையூர் சப்றீன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 6:23 am

நானும் பார்தேன்......

அடையாளத்தை
ஆனந்தமாய் பார்த்து
அலுதுவிட்டேன்

இனியேனும் உன்னை
இளக்கமாட்டேன்
இன்றுழுருந்து
எழுதியதை
எரித்து விடு
எல்லாத்தையும்
ஒதுக்கிவிடு.

உன் கவிதையாக நானும்
என் கவிதையாக நீயும்
நம் கவிதையா மகளும்
வாழ்க்கை கவிதையாய்
தொடர்வோம்........

மேலும்

சேனையூர் சப்றீன் - சேனையூர் சப்றீன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2015 4:23 am

புரியாத வயதில்
அரியாமை
காதல் கொண்டேனடி
உன்னை நான்.....

உன் பார்வையை
தொலைத்து
தொடர்ந்து
என்னை நீ
பார்துக்கொண்டாயடி

அதனால் தானடி
என் தொலை
பேசியின் தொடர்
இலக்கத்தை
உன்னிடம்
தொலைத்தேனடி

இப்போதும்
உன் அலைப்புக்காக
எப்போதும்
உன் அலைப்புக்காக
நான் ஏங்கி தவிக்கிறோன்.

முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாலைச்சேனை
இலங்கை

மேலும்

சேனையூர் சப்றீன் - rameshalam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 9:32 pm

நுழைய முடியாத
இந்த நகரத்தின் மழைச் சாலையில்
ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது.

தனித்து விடப்பட்டிருக்கும்
இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த
பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள்
தன முனகல்களை மறந்தபடி
வீசத்துவங்குகிறது தன் வாசத்தை.

வேதனைகளால் நிரம்பிய
ஒரு பைத்தியக்காரனின் நகர்வலம்
அங்கு மௌனத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது.

சோடியம் விளக்கொன்றின் கீழ் நிற்கும் சிறு மிருகம்
சொல்லப்படாத கதையொன்றை...
தன் வாலை அசைத்துச் சொல்லிச் செல்கிறது.

தனித்துக் கிடந்த ஒற்றைப் புல் ஒன்று
ஒளிர்கிறது ஈரத்துளியில்...
எதிரொலிக்கும் பிம்பங்களுடன்
இரவை உடைக்கும் பிரயாசையோ

மேலும்

நல்ல கற்பனை கலந்த வார்த்தை மாலை. 27-Jun-2017 7:32 pm
ஆழமான படைப்பு அருமை தோழா 31-Dec-2016 11:34 am
ரொம்பவும் நன்றிகள்! சார். 02-Aug-2016 8:46 pm
ரொம்பவும் நன்றிகள்! சார். 02-Aug-2016 8:46 pm

புரியாத வயதில்
அரியாமை
காதல் கொண்டேனடி
உன்னை நான்.....

உன் பார்வையை
தொலைத்து
தொடர்ந்து
என்னை நீ
பார்துக்கொண்டாயடி

அதனால் தானடி
என் தொலை
பேசியின் தொடர்
இலக்கத்தை
உன்னிடம்
தொலைத்தேனடி

இப்போதும்
உன் அலைப்புக்காக
எப்போதும்
உன் அலைப்புக்காக
நான் ஏங்கி தவிக்கிறோன்.

முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாலைச்சேனை
இலங்கை

மேலும்

சேனையூர் சப்றீன் - சேனையூர் சப்றீன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 9:55 pm

உன்
அம்மா தான்
அப்படி என்றால்
நீயுமா இப்படி என்கிறாய்?

என்னை
பற்றிய
கவலை
எனக்கு
இல்லை
உன்னை
பற்றிய
நினைவுகள்
இருப்பதால்

வாழ்கையின்
தோல்வியை
மதிப்பிடு
வெற்றி தானாக
கணிப்பிடும் நம்மை.

முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாளைச்சேனை
இலங்கை

மேலும்

உன்
அம்மா தான்
அப்படி என்றால்
நீயுமா இப்படி என்கிறாய்?

என்னை
பற்றிய
கவலை
எனக்கு
இல்லை
உன்னை
பற்றிய
நினைவுகள்
இருப்பதால்

வாழ்கையின்
தோல்வியை
மதிப்பிடு
வெற்றி தானாக
கணிப்பிடும் நம்மை.

முஹம்மது சப்றீன்
கவிஞர்
அட்டாளைச்சேனை
இலங்கை

மேலும்

காஜா அளித்த படைப்பில் (public) kaaja மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jul-2015 5:22 pm

மின்னல் வந்தது
இன்னல் தந்தது ...,
காதல் தோல்வி ...!

மேலும்

அறுமை 30-Jul-2015 8:52 pm
நன்றி ..., 25-Jul-2015 9:06 pm
நல்லாயிருக்கு 25-Jul-2015 5:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
காஜா

காஜா

udumalpet

இவர் பின்தொடர்பவர்கள் (3)

துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
காஜா

காஜா

udumalpet

இவரை பின்தொடர்பவர்கள் (3)

காஜா

காஜா

udumalpet
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே