nusik - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nusik
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Apr-2016
பார்த்தவர்கள்:  56
புள்ளி:  1

என் படைப்புகள்
nusik செய்திகள்
nusik - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2018 4:58 pm

முந்தாணைகள் தீப்பற்றும்
நிர்வாணப் பூக்கள் மலரும்
மருமங்களில் புழு ஊறும்
ஊமைச்சித்திரம் சிதையும்
நிலவின் சேலை அவிழும்
கர்ப்பப்பைக் கூடு அலறும்
பிள்ளை பசியால் அழுவும்
அன்னை இரவால் அகவும்
இதயம் குருட்டு பொம்மை
மானம் ரூபாவின் அடிமை
குறை மாதக் கர்ப்பிணியாய்
பிறை போன்ற இரு வீக்கம்
நிறை குடத்து ரோஜாக்காடு
மீசை முள்ளில் ஆமை ஓடு
கன்னி மங்கை கடத்தி வந்து
ஓநாய்கள் நடுவே அறுவடை
நூறு சிங்கம் மென்று துப்பிய
மானைப் போன்று அவ கதை
ஒரு பட்டாம் பூச்சி பிடிப்பாள்
அது கூட பால் அங்கம் கடிக்க
சோகக் கவிதைகள் படிப்பாள்
மாதாவிடாய் தூக்குப் போடும்
உள்ளாடை அவ விஷ மருந்து

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Jul-2018 7:02 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Jul-2018 7:01 pm
அருமை அருமை . ஊர் பெற்ற அவள் பிள்ளைக்கு ---------- பிள்ளை சிரிக்க அவ அழுவா -------------------- விதியின் நிலையை நினைத்து ----------------- சிவப்பு பல்பு வெள்ளை அறையில் ------------------- வரிகள் மிகவும் ரசித்தேன் 13-Jul-2018 9:59 pm
வலிகளின் வரிகள். விழிகளில் கண்ணீரை கசிய வைக்கிறது. அந்தப் பெண்மைக்குள் எத்தனையோ யுத்தங்கள் நடந்தேறியுள்ளது. போர்க்களம் இல்லை அவள் நெஞ்சே போர்க்களமாய். 13-Jul-2018 12:27 pm
nusik - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2018 8:06 pm

நீயும் நானும் இதயங்கள்
மழைத்துளிகள் மேலே
இரு ரயில்கள் ஓடுகிறது
நீயும் நானும் கனாக்கள்
இமையின் ஓரம் நீர்த்துளி
தும்பி போல் பறக்கிறது
நீயும் நானும் புத்தகங்கள்
பூக்களின் உஷ்ணம் பட்டு
மூச்சுக் காற்று எரிகிறது
நீயும் நானும் சித்திரங்கள்
உதடுகளை பறி கொடுத்து
புல்லாங்குழல் அழுகிறது
நீயும் நானும் ஜன்னல்கள்
மண்ணெண்ணை போல
நிலவும் எட்டிப்பார்க்கிறது
நீயும் நானும் குளிர் மலை
தேனீர் அறுந்தும் முன்பே
இரவுக் கடை கரைகின்றது
நீயும் நானும் மெளனங்கள்
சில வண்ணத்துப் பூச்சிகள்
இனி தீக்குளிக்கக் கூடும்
நீயும் நானும் குழந்தைகள்
பல மின்மினிப் பூச்சிகள்
இனி சோறூட்டக் கூட

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Aug-2018 1:52 am
Arumai arumai kavi migavum nantraga ullathu vazhthukkal 15-Aug-2018 11:44 pm
முன்பு போல இங்கு பயணம் செய்ய இப்போது மனம் வருவது கிடையாது. நிச்சயம் அது ஏனென்று தெரியவில்லை; பல காயங்கள் தாங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இலக்கியத்தை விட்டு ஓரமாக நிற்கிறேன். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Aug-2018 4:14 pm
நீயும் நானும் குழந்தைகள் பல மின்மினிப் பூச்சிகள் இனி சோறூட்டக் கூடும் கவிதை மிக அருமை அதிலும் இந்த வரிகள் மிக மிக அருமை...இப்போது தளத்திற்கு வரவில்லையே தோழரே 06-Aug-2018 4:18 pm
nusik - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2018 3:32 am

இங்கிலாந்து நதிகள் ஒன்றாகி
இந்தியன் இந்தியன் என்கிறது
துப்பாக்கிக் குண்டுகள் பூவாகி
காந்தியின் ஈ.பி.கோ கற்கிறது
பூக் கடை சாக் கடை தீட் டென
ஜாதிச்சண்டைகள் ஏன் நண்பா
புல் வெளி நெல்மணி பட்டென
அஹிம்சைக்குள் நீ வா நண்பா
இரத்தங்கள் சிந்திய தேகங்கள்
சட்டைகள் மாற்றிய காகங்கள்
மேனி மூடா உன் கலப்பைகள்
அன்று நம் தோழியை கொன்ற
அந்நியன் நீ வென்றாய்; இன்று
பாரதம் மாறிப் போனது காந்தி
கரசக் காட்டு கள்ளிப் பாலூரில்
இந்தியனாய் நீ பிறந்து வந்திடு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Aug-2018 11:14 pm
ஒவ்வொரு போராட்டத்தில் நினைக்க தூண்டும் ஒரு மாபெரும் மனிதர் இந்நாடு நலமாக வளமாக வாழ இவரின் வழி ஒரு பெரும் மாற்றத்தை மாற்றியது உலகம் மறக்க மனிதர் .... அருமை நண்பா வாழ்த்துகள் .... 28-Aug-2018 9:00 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Aug-2018 8:17 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Aug-2018 8:16 pm
nusik - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 9:56 am

உள்ளதை உள்ள படி சொல்கிறேன்.


என்னை தாலாட்டும் அவளது உதடுகளை காணவில்லை. கறுப்புத் துணியால் கண்களைக் கட்டி நானும் அவளும் விளையாடும் போது அவளது கண்களை தோண்டி விட்டார்கள். இமைகளை களவாடி கல்லறைப் பூச்சிகளுக்கு சட்டை தைத்தார்கள். ஆடைகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு அங்கங்களை ஆயுதங்களால் குத்திக் கிழித்தார்கள். திக்கித் திக்கி சுவாசக் காற்று அவளது நாசிக்குள் மீதமுள்ள போது வாளினால் குத்தி இதயத்தை கையில் எடுத்து சக்கை போல் பிழிந்தார்கள். மாலை மங்கும் வானம் நான் உன்னிடம் தாய்ப் பால் இரவல் வாங்கும் நேரம். இப்போது என் உதடுகள் கண்களானது; என் கண்கள் உதடுகளானது. தோட்டாக்கள் ஈக்கள் போல் அவளை மூடியது. நய

மேலும்

இங்கே நடப்பவை யாவும் பாவத்தின் உச்சங்கள்; அதற்குள் சிறைப்பட்டு பிணமாய் கிடக்கிறது மிச்சங்கள். நிகழ்கால உலகில் என்னை பொறுத்தவரை அதிக பட்ச மனிதம் என்பது ஒரு துளி கண்ணீர் தான் 27-May-2018 2:19 pm
ஒவ்வரு வரியும் கண்ணீர்துளிகளை நிரப்பி அடுத்த வரிகளை படிக்கவிடாமல் தடுக்கிறது.......என் கண்கள் மட்டும் யில்லை இதயத்தின் கண்ணீர் துளிகளும் சமர்ப்பணம்........ 18-May-2018 1:18 pm
விடுமுறையை தேடி அலைந்து எண்ணங்களால் தோற்றுப்போன உள்ளங்கள் தான் நாம் வாழும் பூமியில் ஏராளம். காலத்தை நினைத்து கல்லறைக்குள் மெழுகு வர்த்திகள் போல மெலிந்து போகிறது ஆயுள் 05-Apr-2018 12:18 pm
தங்களின் ஒவ்வொரு வரியும் மனதை கிழித்து ரத்த கண்ணீரை வரவழைக்கின்றது...... அவை இவ்வரிகளுக்கு சமர்ப்பணம் 04-Apr-2018 4:47 pm
nusik - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2017 7:49 pm

...........கண்ட நாள் முதலாய்............

பகுதி : 06

துளசியை அவளது வீட்டில் கொண்டு வந்து விட்டதுமே தப்பினேன் பிழைத்தேன்னு ஓடிவிட்டாள் பவி...இருந்தாலும் போகும் முன்
மறுபடியும் எதையாவது யோசிச்சு மனசைக் குழப்பிக்காதடி...எல்லாம் நல்லாதாவே நடக்கும்...என்று அவளுக்கு சில பல ஆலோசனைகளையும் சேர்த்து வழங்கி விட்டே சென்றிருந்தாள்...

வீட்டினுள் நுழைந்த துளசியை வாசலிலே வைத்து பிடித்துக் கொண்டான் துளசியின் செல்லத் தம்பி ஆதி...அவள் கையிலிருந்த பார்சலைக் கண்டதும் அவனுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது..

"அக்கா எனக்கா வாங்கிட்டு வந்தாய்...?"

அதுவரையில் துளசியின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்த எண்ணங

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்...மனதினிய நன்றிகள் நண்பரே! 30-Nov-2017 7:02 am
செம....................... 28-Nov-2017 3:51 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...தொடர்ச்சியாக நீங்கள் தரும் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள் ஸர்பான்! 27-May-2017 10:14 am
கதையை முழுமையாக வாசித்து அதை உங்கள் கருத்துகளால் இன்னும் அழகாக்கிவிட்டீர்கள்....கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....மனதினிய நன்றிகள் நண்பரே! 27-May-2017 10:12 am
nusik - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Sep-2016 11:47 am

71.கனவின் காட்டுக்குள் விதைத்த விதைகள்
நினைவின் தோட்டத்தில் முளைக்கும் சிலுவைகள்

72.பூக்களின் மகரந்தம் தேனீக்கு அமுதையும்
காற்றுக்கு மணிகளையும் தானம் செய்கின்றன.

73.பசுமை மரத்தின் சோகக் கதையை
வேரிடம் கேட்டு கிளைகள் அழுகின்றன

74.வாழ்க்கை எனும் புத்தகத்தில் கிழிக்காமல்
மறைக்கப்பட்ட பக்கங்கள் தான் ஏராளம்

75.பொழுதும் கனவாக கரைந்து போய்க் கொண்டிருக்கிறது
நினைவின் காயங்களின் மேல் இரத்தம் சிந்துவதால்....,

76.பலரின் நேசம் காலம் நகர்ந்து
செல்லும் நேரம் மறைந்து விடும்.
சிலரின் நேசம் புயல் வந்தும்
விழாத மரம் போல் வாழ்க்கை
முடியும் வரை மாறாதிருக்கும்..,

77.எண்ணற்ற எண்ண

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 13-Oct-2016 6:56 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 13-Oct-2016 6:56 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 13-Oct-2016 6:55 am
எனக்கு பிடித்த அழகிய வரிகள் உண்மை வரிகள் ,வாழ்த்துக்கள் மொகமது sarfan 11-Oct-2016 11:05 am
nusik - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2016 2:49 pm

விழிகள் சண்டையிட்ட வெட்கத்தில்
மொழிகள் சொல்லிருந்தும் ஊமையானது
குழிகள் கொண்ட என்னவள் கன்னத்தில்
ஆயிரம் புதுக் கவிதை பரிசாய் கிடைத்தது

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Aug-2016 11:21 am
அருமை 05-Aug-2016 12:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Jul-2016 6:34 am
அழகு கவி... 24-Jul-2016 2:34 pm
nusik - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2016 10:11 am

வா மழையே!வா மழையே!வா மழையே!
மேகத்தின் மோகம் கண்ணீரின் ஓலம்
மண் நிலமே! தாய் நிலமே! பூ நிலமே!
இரைப்பையின் தாகம் வித்தினுள் ஓசை
***

மார்கழி வந்தால் பசுமைக்கு கொண்டாட்டம்
கோடை சுட்டதால் உழவனுக்கு புண்காயம்
கதறும் குழந்தை மழலை நெஞ்சினில்....,
சிதறும் நெல்மணி அறுவடை உயிரினில்...,
***

விழி தூங்காமல் உயிரின் சுவாசத்தை
வேருக்குள் புகுத்தி நலம் கேட்பான்.
வழி தவறிய பருவத்தின் வானிலையில்
ஊருக்குள் அணைகட்டியும் வாழ்வை மூழ்கிடுவான்.
***

உலகத்தின் இரைப்பையில் தன் வியர்வையால்
விளைந்த செல்வத்தை அள்ளிப்போட்டு ஏப்பமாக்கினான்,
கடன் கழுத்தை நெறிக்க கண்களை அடகு
வைத்து கடன் போக்க கடவுள்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-May-2016 11:25 am
அருமையான கவிதை! பாராட்டுகள்! 02-May-2016 4:36 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Apr-2016 5:43 am
அருமை அருமை 29-Apr-2016 5:54 pm
nusik - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2016 6:05 pm

என் பொய்யான நேசத்தில்
அவள் மெய்யான காதல்
காலத்தால் சிறையிடப்படுகிறது

மேலும்

எல்லாம் புரிதலில் தான் தங்கி இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Apr-2016 8:31 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவரை பின்தொடர்பவர்கள் (2)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே