சகி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சகி |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 06-Apr-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Oct-2017 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 0 |
பஞ்ச பூதங்களில் உங்களுக்கு பிடித்தது உங்களால் ரசிக்ககூடியது எது...?
....கண்ட நாள் முதலாய்....
பகுதி : 27
"என்னாச்சு அரவிந்தன்..ஏதும் பிரச்சினையா...??.."
"ஆஆ..அப்படியெல்லாம் ஒன்னுமில்லை துளசி...உன்கிட்ட அம்மா ஏதும் சொன்னாங்களா...??.."
"ஒரு வருசக் கணக்கின்னு ஏதோ சொன்னாங்க...அதையும் உங்ககிட்டயே தெளிவா கேட்டுத் தெரிஞ்சுக்க சொன்னாங்க.."
"ம்ம்...நம்மள ஒரு வருசத்துக்கு மட்டும் தனியா வீடு எடுத்து அனுப்பப் போறாங்க..அதுக்கப்புறமா இங்கதான்..."
"ஆனால்...ஏன்...??நாம எல்லாரும் ஒன்னா இங்கேயே இருக்கலாமே...?.."
அவள் தனித்துப் பேசாமல் "நாம்" என்று சொன்னது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..
"நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்ச டைம் வேணும்னு யோ
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் (...)
தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது