சகி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சகி
இடம்:  Trichy
பிறந்த தேதி :  06-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Oct-2017
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  0

என் படைப்புகள்
சகி செய்திகள்
சகி - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 7:25 pm

பஞ்ச பூதங்களில் உங்களுக்கு பிடித்தது உங்களால் ரசிக்ககூடியது எது...?

மேலும்

நன்றி 05-Nov-2017 8:25 pm
காற்று 05-Nov-2017 5:42 pm
அழகுதான் எனக்கும் அந்த உணர்வு உண்டு.. நன்றி 26-Oct-2017 7:20 am
நீங்கள் கூறியது சரிதான்...... பாதக விளைவுகள் தராத வானம்.... நன்றி. 26-Oct-2017 7:19 am
சகி - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2017 10:06 am

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 27

"என்னாச்சு அரவிந்தன்..ஏதும் பிரச்சினையா...??.."

"ஆஆ..அப்படியெல்லாம் ஒன்னுமில்லை துளசி...உன்கிட்ட அம்மா ஏதும் சொன்னாங்களா...??.."

"ஒரு வருசக் கணக்கின்னு ஏதோ சொன்னாங்க...அதையும் உங்ககிட்டயே தெளிவா கேட்டுத் தெரிஞ்சுக்க சொன்னாங்க.."

"ம்ம்...நம்மள ஒரு வருசத்துக்கு மட்டும் தனியா வீடு எடுத்து அனுப்பப் போறாங்க..அதுக்கப்புறமா இங்கதான்..."

"ஆனால்...ஏன்...??நாம எல்லாரும் ஒன்னா இங்கேயே இருக்கலாமே...?.."

அவள் தனித்துப் பேசாமல் "நாம்" என்று சொன்னது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..

"நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்ச டைம் வேணும்னு யோ

மேலும்

என்ன நடக்குமோ... என்ற ஆவலில்..... இருக்கிறேன். 29-Nov-2017 6:59 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் தோழி...விரைவில் அடுத்த பகுதியினைப் பதிவிட முயல்கிறேன்..! 27-Oct-2017 9:56 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...என் இனிய நன்றிகள் ஸர்பான்! 27-Oct-2017 9:55 pm
NYC update......but romba short ah iruku......eagerly waiting for ur updates...... 25-Oct-2017 10:07 pm
சகி - தன்சிகா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2014 10:52 pm

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் (...)

மேலும்

அருமையான பகிர்வு....வரலாற்று தகவலுக்கு நன்றி தோழி தன்சிகா 21-May-2018 4:41 pm
கல்லணை பற்றிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி . அறிய வேண்டிய முக்கியமான தமிழரின் சிறப்பை அவர்களின் திறமையை பறைசாற்றியுள்ளீர்கள் .மிகவும் அருமை !!! 14-May-2018 5:08 pm
தகவலுக்கு நன்றி 13-Oct-2017 5:00 pm
பகிர்வுக்கு நன்றி தோழரே.... 03-Feb-2016 8:45 pm
சகி - A JATHUSHINY அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2017 7:05 am

தமிழிலே உங்களுக்குப் பிடித்த சொல் எது

மேலும்

சுவைதான்...... நன்றிங்க... 22-Oct-2017 4:49 pm
நன்றி.... மகிழ்வு 22-Oct-2017 4:49 pm
தேடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நன்றி 22-Oct-2017 4:48 pm
தித்தித்தது , விகடகவி 22-Oct-2017 3:56 pm
மேலும்...
கருத்துகள்

மேலே