சரண்யா தென்றல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சரண்யா தென்றல்
இடம்:  செய்யாறு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Jun-2018
பார்த்தவர்கள்:  156
புள்ளி:  57

என் படைப்புகள்
சரண்யா தென்றல் செய்திகள்
சரண்யா தென்றல் - சரண்யா தென்றல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2019 7:34 pm

நீயின்றி வாடுகின்றது என்னில் உன் நினைவுகள்...!!!

என் உலகில் உலவும்
வெண்ணிலவும்💛
உன் விரலில்...!!!

நீ(ரி)யின்றி என் கண்ணீரும்
காணல்தான்...!!!

மேலும்

நன்றி..... 26-Jun-2019 11:56 pm
அருமை அருமை நீ(ரி)யின்றி என் கண்ணீரும் காணல்தான்...!!! புதிதானது இன்னும் எழுதுங்கள்... 23-Jun-2019 12:40 pm
சரண்யா தென்றல் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2019 7:34 pm

நீயின்றி வாடுகின்றது என்னில் உன் நினைவுகள்...!!!

என் உலகில் உலவும்
வெண்ணிலவும்💛
உன் விரலில்...!!!

நீ(ரி)யின்றி என் கண்ணீரும்
காணல்தான்...!!!

மேலும்

நன்றி..... 26-Jun-2019 11:56 pm
அருமை அருமை நீ(ரி)யின்றி என் கண்ணீரும் காணல்தான்...!!! புதிதானது இன்னும் எழுதுங்கள்... 23-Jun-2019 12:40 pm
சரண்யா தென்றல் - சரண்யா தென்றல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2018 5:45 pm

உன் தீவிழி பார்வையால்
ஆயிரம் ஆயிரம் விளக்குகள்
எறிகிறது என் இதயத்தில்...!!!

மேலும்

நன்றி 25-Nov-2018 11:03 am
அழகு 24-Nov-2018 10:39 pm
சரண்யா தென்றல் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Aug-2018 8:48 pm

எப்பொழுதுமே
மையை மட்டுமே
சிந்தும் என் பேனா
இப்பொழுது
கவிதையையும்
சிந்துகின்றன
உன் கைகள் தொட்டதும்....!!!

மேலும்

நன்றி.....உங்களின் வரிகள் கவித்துவம் சொட்டுகிறது......காதல் அதை நனைக்கிறது 04-Aug-2018 4:49 pm
அவர்களின் கைகள் தொட்டதால் உங்கள் பட்டு போன்ற கைகளில் மலர்கிறது இனிய கவிதைகள்....அருமை 04-Aug-2018 12:16 am
அருமை 03-Aug-2018 5:15 pm
எளிமை... "எழுத்து கொட்டும் என் பேனா,உன்கைகள் பட்டு , காதல் கவிதை கொட்டுகிறது" .... 03-Aug-2018 1:14 pm
சரண்யா தென்றல் - சரண்யா தென்றல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2018 5:52 pm

உன்னை காணாமல் கண்ணீரில் புள்ளி வைக்க
உன் நினைவு என்னை இழுத்து வளைத்து கோலம் போட வைக்கிறதே...!!!

மேலும்

நன்றி... 23-Jul-2018 7:47 am
நீங்கள் நன்றாக கண்ணீரை வர்ணிக்கீறீர்ள் அருமை....உங்கள் காதலின் ஆழம் உணர்த்தும் வரிகள்...அருமை 22-Jul-2018 6:55 pm
சரண்யா தென்றல் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2018 11:10 am

என்னை வீழ்த்த அவள்
சிரிப்பாளோ
அவள் சிரித்தால் நான் வீழ்வேனோ .......
தெரியவில்லை
ஆனால் நான்
வீழ்ந்து விடுவேன்
அவளின் புன்னகை
பூக்கள் என்னை
மோதினாலே....!!!

மேலும்

நன்றி நட்பே....அருமையான கவிதை.... 14-Jul-2018 7:11 am
வீழும் காதலரின் வீறும் உரையல்லவா அருமை கவியரசியே இன்னும் எழுதுங்கள் காமப்பசியும் இல்லை காதல்பசியும் இல்லை -எனக்கு கவிவிப்பசியே அன்பே! கவிதை, நீயோ நின் வரியோ -என தடுமாறுகிறேன் இங்கு..... 14-Jul-2018 12:29 am
நண்பரே...காதலில் வீழ்வது கூட ஒரு விதத்தில் தேர்ச்சி தானே...!....வாழ்த்துக்கு நன்றி 13-Jul-2018 9:38 pm
நன்றி 13-Jul-2018 9:37 pm
saranya அளித்த படைப்பை (public) கல்லறை செல்வன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
28-Jun-2018 8:30 pm

உன் சின்ன சின்ன செயல்கள்
என்னை மின்ன மின்ன வைக்கிறது "கண்ணீரில்"

மேலும்

அருமை கையாளும் தமிழ் மிகவும் அருமை கவியரசியே 05-Jul-2018 11:07 pm
இது கவிதையல்ல உண்மை..... 29-Jun-2018 11:20 pm
அடடா...!!!அருமையான கவிதை.... 29-Jun-2018 8:44 am
நன்றி......உங்களின் பெயரில் மலர் இருப்பது போல் உங்களின் சொற்களில் தேன் உள்ளது...!!! 29-Jun-2018 7:46 am
சரண்யா தென்றல் - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jun-2018 3:13 pm

வழிப்பறி போல வந்து
என் மனதை அவள்
விழிப் பறித்து சென்றது....!!!

மேலும்

நன்றி..........நல்வரவு.........!!! 27-Jun-2018 8:30 pm
அருமை 27-Jun-2018 8:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே