சத்ய க - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சத்ய க
இடம்
பிறந்த தேதி :  12-Mar-1964
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Jun-2015
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  0

என் படைப்புகள்
சத்ய க செய்திகள்
சத்ய க - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2015 2:38 pm

அறிவென்னும் தீபம் கொண்டு
ஆணவம் தன்னை வென்றாய் !
இறையருள் பெற்று - நீ
ஈசன் மனம் வென்றாய் !
உமைமணாளன் பெயர் கொண்டு
ஊராரின் மனம் வென்றாய் !
எட்டு திக்கும் ஜெயம் கொண்டு
ஏடு கலை பயின்றாய் !
ஐங்கரனின் துணை கொண்டு
ஒல்காப் புகழ் பெற்றாய் !

சிறந்த கொள்கையும்
சிவனின் பெயரும்
சிவபால பக்தனுமான
என் இனிய குரு நாதருக்கு
அடியவளின் வணக்கங்கள் !!!


-அரங்க ஸ்ரீஜா

மேலும்

மிக்க நன்றி :-) 18-Jun-2015 8:28 am
ஓவியத்தில் கை தேர்ந்த சகோதரி கவிதையிலும் ஜொலிப்பது அருமை !! 18-Jun-2015 7:35 am
சத்ய க - கவியமுதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
சத்ய க - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2015 1:53 pm

நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை

விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்

கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .

மேலும்

படமும் கவியும் அழகு !! 21-Jul-2015 7:53 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
விரல்களுக்கும் விரல்களுக்கும் போட்டி...ஓவியமா ?? கவிதையா ?? பதில் இல்லை தோழியே..அருமை 08-Jul-2015 6:58 pm
சத்ய க - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2015 1:53 pm

நாட்டிய மேதை உம்மை
நடனத் தாரகை தம்மை
வரைந்திடத் தான்
விழைந்ததே என் தூரிகை

விழி தனைக் கண்டு
வழி மறந்து நின்றேன்
செவி தனை வரைகையில்
கவியால் நிறைந்தேன்

கலை மங்கையே - உம்மைத்
தலை வணங்கியே கவி முடித்தேன் .

மேலும்

படமும் கவியும் அழகு !! 21-Jul-2015 7:53 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
மிக்க நன்றி 12-Jul-2015 9:14 pm
விரல்களுக்கும் விரல்களுக்கும் போட்டி...ஓவியமா ?? கவிதையா ?? பதில் இல்லை தோழியே..அருமை 08-Jul-2015 6:58 pm
சத்ய க - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2015 8:13 am

விலைக்கு மேல் விலை விற்றாலும்
மனிதனின் விலை என்ன ?
உயிர் விட்டு விட்டால் !
உடல் சுட்டு விட்டால் !

ஒருவரின் இறப்புக்குப் பின்
அவருடன் செல்வது ஒன்றுமே இல்லை !
எனவே வாழும் போதும் சரி!
வாழ்வு முடிந்த பிறகும் சரி !
நமக்குப் பின் வரும் சந்ததிகளின் மனத்தில்
நிலைத்து நிற்குமாறு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .

" மனிதன் தெய்வ சாயலில்
தெய்வ சக்தியுடன்
தெய்வ சாரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான் "

அப்படி இருக்க, வாழ்கின்ற மனித உயிர்களை வாட விடலாமா ?
அது தெய்வத்தை வாட விட்டதற்குச் சமம் அல்லவா ?

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வடினாரே !
அருட்பிரகாசர் ஏன் தெரியுமா ?
பரந்த உள்ளமே பரம்ப

மேலும்

தமது வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ! 02-Jun-2015 11:34 am
அருமையான அலசல் ! அசத்தல் 02-Jun-2015 11:31 am
தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நட்பே :-) !! 25-May-2015 10:32 pm
பிரம்மிப்பாக உள்ளது ... அன்பிற்குண்டோ அடைக்கும்தாள் ... அன்பைக்கொடுத்து அன்பைப் பெறுதலே ... இறையருள் பெரும் வழி , வாடிய பயிரைக் கண்ட போது வாடுதலே ...உள்ளத்தில் நல்ல உள்ளம் . வழிபடும் கரங்களை விட உதவிடும் கரங்களே உயர்ந்தவை ...என்பதை வெளிப்படுத்தும் நல்ல படைப்பு ... வாழ்த்துக்கள் 25-May-2015 10:15 pm
சத்ய க - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2015 8:13 am

விலைக்கு மேல் விலை விற்றாலும்
மனிதனின் விலை என்ன ?
உயிர் விட்டு விட்டால் !
உடல் சுட்டு விட்டால் !

ஒருவரின் இறப்புக்குப் பின்
அவருடன் செல்வது ஒன்றுமே இல்லை !
எனவே வாழும் போதும் சரி!
வாழ்வு முடிந்த பிறகும் சரி !
நமக்குப் பின் வரும் சந்ததிகளின் மனத்தில்
நிலைத்து நிற்குமாறு பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் .

" மனிதன் தெய்வ சாயலில்
தெய்வ சக்தியுடன்
தெய்வ சாரமாகப் படைக்கப்பட்டிருக்கிறான் "

அப்படி இருக்க, வாழ்கின்ற மனித உயிர்களை வாட விடலாமா ?
அது தெய்வத்தை வாட விட்டதற்குச் சமம் அல்லவா ?

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வடினாரே !
அருட்பிரகாசர் ஏன் தெரியுமா ?
பரந்த உள்ளமே பரம்ப

மேலும்

தமது வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ! 02-Jun-2015 11:34 am
அருமையான அலசல் ! அசத்தல் 02-Jun-2015 11:31 am
தங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நட்பே :-) !! 25-May-2015 10:32 pm
பிரம்மிப்பாக உள்ளது ... அன்பிற்குண்டோ அடைக்கும்தாள் ... அன்பைக்கொடுத்து அன்பைப் பெறுதலே ... இறையருள் பெரும் வழி , வாடிய பயிரைக் கண்ட போது வாடுதலே ...உள்ளத்தில் நல்ல உள்ளம் . வழிபடும் கரங்களை விட உதவிடும் கரங்களே உயர்ந்தவை ...என்பதை வெளிப்படுத்தும் நல்ல படைப்பு ... வாழ்த்துக்கள் 25-May-2015 10:15 pm
சத்ய க - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2015 8:43 am

பரவும் பகலவனின் கதிர் !
பசுமைப் பயிர்களின் உயிர் !

நிலத்தை உழும் ஏர் !
நிலதேவியின் தேர் !

வானுயர வளர்ந்த மரங்கள் !
வானுலகம் செல்லும் வழிகள் !

ஆநிரைகளின் கூட்டம் !
ஆண்டவனின் தோட்டம் !

உணவளிக்கும் உழவர் !
உலகத்தின் முதல்வர் !

ஊருக்கு ஓர் ஊருணி !
நீர் தரும் பேரணி !

அழகிய ஊற்றாய் அருவி !
அழகு சேர்க்கும் கருவி !

படர்ந்த வயல்வெளி !
பசுமைப் புல்வெளி !

வீரம் கொண்ட மாந்தர் !
வீரர்களில் வேந்தர் !

மனம் வீசும் தோட்டம் !
மனங்கவர் பூக்கள் கூட்டம் !

மழை தரும் மேகம் !
மயில்களின் மோகம் !

குயில் பாடும் பாட்டு !
குழந்தைக்கு தாலாட்டு !

வாசலின் கோலங்கள் !
வர்மரின்

மேலும்

ஹ ஹ நன்றிகள் பல சமர்ப்பிக்கிறேன் ஐயா ! 24-May-2015 10:18 am
நிலத்தை உழும் ஏர் ! நிலதேவியின் தேர் ! வானுயர வளர்ந்த மரங்கள் ! வானுலகம் செல்லும் வழிகள் ! ஆநிரைகளின் கூட்டம் ! ஆண்டவனின் தோட்டம் ! // கவிதை வரிகளும் ஓவியமும் போட்டி போடுகிறது .. அருமை 24-May-2015 10:17 am
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா 24-May-2015 8:00 am
உணவளிக்கும் உழவர் ! உலகத்தின் முதல்வர் ! உண்மை உண்மை ..... அருமை கருத்துக்கள் கொண்ட வரிகள் . வாழ்த்துக்கள் மகளே . கைவண்ணமும் , கலைநயமும் , சீர்மிகு எண்ணமும் மிக நன்று . 24-May-2015 7:58 am
சத்ய க - அரங்க ஸ்ரீஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2015 7:04 pm

அன்பிற்கு எல்லையாய் அன்னை !
அரவணைத்து வளர்க்கின்றாள் என்னை !
அறிவிற்கு சிகரமாய்த் தந்தை !
அறிவுரையால் சீரானது என் சிந்தை !

கல்வியைக் கண்ணாய்க் கற்பிக்கும் ஆசிரியர்கள் !
கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவர்கள் !
கலைகளைச் சிறப்பாய்க் கற்பிக்கும் குருமார்கள் !
கலைமகளின் உருவாய்த் தோன்றியவர்கள் !

அனுபவங்களைப் பகிரும் தாத்தா பாட்டி !
அணுகினேன் அவர்களை இருகரம் நீட்டி !
அன்றாடம் என்னை வாழ்த்தும் தாத்தா !
அடைந்தேன் மகிழ்வை அவரது பாட்டால் !

எப்போதும் சூழ்ந்து இருக்கும் சுற்றம் !
எப்பிறப்பிலும் கிடைக்காத பாச பந்தம் !
எங்கும் நிறைந்திருக்கும் நண்பர் கூட்டம் !
எங்கு தேடினாலும் கிடைக்காத

மேலும்

தமது வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ! 02-Jun-2015 11:52 am
வாழ்க்கையின் தங்கள் கண்ணோட்டம் அருமை .. ஓவியமும் அருமை . வாழ்த்துக்கள் 02-Jun-2015 11:29 am
மிக்க நன்றி ஐயா 23-May-2015 8:08 pm
நன்றி jebakeertahna அவர்களே 23-May-2015 8:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே