Sri sri - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sri sri
இடம்:  chennai
பிறந்த தேதி :  04-May-1980
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Jun-2012
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  44

என் படைப்புகள்
Sri sri செய்திகள்
Sri sri - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2017 10:57 pm

பிணியால் தவித்தேன் மருந்தாய் வந்தனை
பிழையால் தவித்தேன் மறுபடி வந்தனை
எதற்காய் தவித்தால் மாங்கல்யம் தருவாய் ???

உள்ளதை சொன்னேன் உணர்வில் இணைத்தனை
உள்ளத்தை சொன்னேன் உயிரில் இணைத்தனை
எதனை சொன்னால் உறவில் இணைப்பாய் ???

யாசகம் வேண்டினேன் வரங்கள் கொடுத்தணை
வாசகம் வேண்டினேன் வாழ்க்கையே கொடுத்தணை
எதை நான் வேண்டினால் நீ என்னுடனே இருப்பாய் ??

மேலும்

எதை நான் வேண்டினால் நீ என்னுடனே இருப்பாய் ??----- காதலை எதற்காய் தவித்தால் மாங்கல்யம் தருவாய் ??? ----மாங்கல்யம் தந்துனா ---அய்யரை கேளும் ! நீரல்லவா மாங்கல்யம் தரவேண்டும் ஸ்வாமி ! எதற்காய் தவித்தால் மாங்கல்யத்திற்கு கழுத்தைத் தருவாய் ??? ----என்று கேளும் 02-Dec-2017 9:37 am
அருமையான கவி............வாழ்த்துக்கள்.... 02-Dec-2017 12:01 am
Sri sri - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2017 10:50 pm

அன்பே ..!

உன்
இனிமையான நொடிகளுக்கு
கடுமையான அனுபவத்திற்கும்
உனக்குள் இருக்கும் நான் தான் காரணம் .....

தற்காலிகமான மன வருத்தத்திற்கு
இன்றைய வானிலை மாற்றத்திற்கும் கூட
நான் தான் காரணம் ......

மாற்றங்கள் நிகழும்
நம்பிக்கையோடு மறுபடியும்
துயிலெழு ...
புதிய நாளில் புதிய வெற்றிகள்
உனதாகும் ...

இப்படிக்கு
- உன் அன்புக்குரியவள்

மேலும்

Sri sri - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2017 10:43 pm

உன் காதலின் வருகையால்
ஒருமை (நான்) மொத்தமாய்
பன்மையாய் (நாம்) மாறிவிட்டது !!

மேலும்

Sri sri - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2017 10:37 pm

அன்பே ...!

எனக்கு மட்டுமல்ல
என்னை சுற்றி உள்ள
எல்லா அஃறிணைக்கும்
உயிர் கொடுத்த வள்ளல் நீ...!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
user photo

Alai Magudam

இலங்கை, கல்முனை.
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

Alai Magudam

இலங்கை, கல்முனை.
மேலே