Thulasi Bala - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Thulasi Bala
இடம்:  Tamil Nadu
பிறந்த தேதி :  15-Jul-1974
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Jan-2012
பார்த்தவர்கள்:  239
புள்ளி:  42

என்னைப் பற்றி...

Kavithaiyum tamilum enaku pidithavai. Padithathil pidithathu manathai thottathu....
Oru anaiyap pogum mezhuguvarthi -- by Sundara pandi

என் படைப்புகள்
Thulasi Bala செய்திகள்
Thulasi Bala - sydney chokkan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2013 2:49 pm

என்னுடைய பார்வையில் பெண் என்பவள்

அன்பின் வடிவானவள்
ஆற்றல் மிகுந்தவள்
இல்லறத்தை இனிமையாக நடத்துபவள்
ஈன்று எடுப்பவள்
உழைப்பதற்கு தயங்காதவள்
ஊக்கத்தை கொடுப்பவள்
எல்லோரையும் அரவனைப்பவள்
ஏற்றத்தை நோக்கி முன்னேறச் செய்பவள்
ஐயமின்றி வாழ்க்கையை நடத்துபவள்
ஒற்றுமையாய் வாழ்பவள்
ஓயாமல் வேலை செய்பவள்
எஃகு போல் மனஉறுதி உள்ளவள்

மேலும்

very nice 27-Sep-2014 2:34 am
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழமையே 19-Nov-2013 10:10 am
பெண்ணுக்கு பெருமைதரும் வாக்கியங்கள் 18-Nov-2013 11:20 am
நன்றி தோழமையே 18-Nov-2013 10:20 am
Thulasi Bala - sydney chokkan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2013 11:38 am

நீங்கள் மட்டுமா
ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு
புலம் பெயர்வீர்கள்
நானும் கூட தான்
புலம்பெயர்வேன் என்று கூறி
என் இதயம் உன்னிடமல்லவா
புலம்பெயர்ந்து விட்டது

மேலும்

nice 27-Sep-2014 2:31 am
மிக்க நன்றி ஐயா 01-Nov-2013 4:46 pm
நல்ல கருத்தான கவிதை- சொன்ன முறையில்... 30-Oct-2013 6:30 am
Thulasi Bala - sydney chokkan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2013 11:42 am

அன்று வழக்கத்திற்கு மாறாக வேலையிலிருந்து மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்து, கதவை தட்டுவதற்காக கையை உயர்த்தினேன். கதவு தானாக திறந்தது. எதிரில் நீ நின்று கொண்டிருந்தாய். உன்னை பார்த்த அந்த நொடியில், தனக்கான தேவதையை கண்டுப்பிடித்து விட்டதாக எண்ணி, என் இதயம் சந்தோசத்தில் தாறுமாறாக இயங்க ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து கதவை திறந்த நீயும், வெளியில் நான் நிற்பதை பார்த்து, ஒரு நொடி பேச்சு மூச்சின்றி நின்று விட்டாய். பிறகு சுதாரித்து, என் கண்களைப் பார்த்து, “நீங்க!” என்று இழுத்தாய். பேசும் சக்தியை இழந்து விட்ட நான், உன்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னிடம் இருந்து பதில் வராததால், நீயே பின்பக்கம

மேலும்

பகல் கனவில் பேசினீர்கள?? 27-Sep-2014 2:30 am
Thulasi Bala - sydney chokkan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2013 11:45 am

“உன் வாய் சிரித்ததில் உன் பற்கள்,
என் கண்களை கூசச் செய்தது.
உன் முகம் மலர்ந்ததில் உன் கண்கள்,
என் இதயத்தை நொறுங்கச் செய்தது”.

மேலும்

இதயம் நொருங்கி கவிதை ஆனதோ?? 27-Sep-2014 2:29 am
அடடா, இது தெரியாமல் போய்விட்டதே எனக்கு . நன்றி ஐயா 24-Nov-2013 5:11 pm
என் பற்கள் உங்கள் கண்களைக் கூசச் செய்ததா? .. நான் கோபால் பல்பொடி தேய்க்கிறேன்! என் கண்கள் உங்கள் இதயத்தை நொறுங்கச் செய்ததா? ..இனிமேல் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொள்கிறேன்!.. சும்மா விளையாட்டுக்கு. வாழ்த்துக்கள்! 23-Nov-2013 10:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
மன்சூர் அலி

மன்சூர் அலி

சவுதி அரேபியா
சுந்தரபாண்டியன்

சுந்தரபாண்டியன்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சுந்தரபாண்டியன்

சுந்தரபாண்டியன்

திருப்பூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா

இவரை பின்தொடர்பவர்கள் (8)

sydney chokkan

sydney chokkan

Sydney - Australia
Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
user photo

மேலே