இரா விவேக்ராஜா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இரா விவேக்ராஜா
இடம்:  ராமாபுரம், சென்னை-89சென்னை
பிறந்த தேதி :  10-Jul-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Oct-2015
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  1

என் படைப்புகள்
இரா விவேக்ராஜா செய்திகள்
இரா விவேக்ராஜா - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2013 4:44 pm

யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்னாம்...

இதனை மிஞ்சுகிறது
என்னுடைய மதிப்பு

இருப்பதினால்
என் சம்பள வரவு

இறந்துவிட்டாலோ
அலுவகத்திலிருந்து
அத்தனை வரவும்...

நான்
விபத்தில் அடிபட்டாலும்
ஆயிரம்பொன்னாய்...

கொட்டிய குருதிக்கும்
சேதப்பட்ட
என் எலும்புகளுக்கும்
சிரசினுள் புகுந்துவிட்ட
நோயறியா வலிகளுக்கும்
சிந்திய கண்ணீருக்கும்
இழப்பீடாய்.... காப்பீடு...

முன் நிறுத்தப்படுகின்றேன்
நீதிபதி முன்னிலையில்..
வலிகள்
விலை பேசப்படுகின்றன
வழக்காடு மன்றத்தில்....

என் வலிகளை
குறைத்து மதிப்பிடுகிறார்
எதிர் தரப்பு வழக்குரைஞர்
காப்பீட்டு ந

மேலும்

படித்ததில் மிகவும் பிடித்த கவிதை.. வாழ்த்துகள்.. 06-Oct-2019 1:40 pm
அன்புக்கு எதற்கு காப்பீடு..ஆசைக்குத்தான் ஈடு இல்லை. 17-Jul-2018 9:25 pm
இது கவிதை மட்டுமில்லை. அத்தனையும் என் அனுபவத்தில் நான் கண்ட வலியுடனான நிஜங்கள். இந்த விபத்து நிகழ்ந்து பின்பு 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு விபத்து. இரண்டாமாவது இன்னும் மோசமானது. மூட்டு எலும்புகள் நொறுங்கி விட்டது. கால் எலும்பும் பிளந்துவிட்டது. 2 இலட்சங்கள் இன்சூரன்ஸ் கிளைம் பெற்றுத் தருவதாக என்னை அணுகினார்கள். எந்த இழப்பீடும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டேன். இழப்பீடு பெற்றுத் தருகிறேன் என்று ஒரு கும்பலே கிளம்பி இருக்கிறது அடுத்தவன் வலிகளில் சம்பாதித்துக் கொள்ள என்று நான் வக்கீல், கோர்ட் என்று அலைந்தபோதுதான் உணர்ந்து கொண்டேன். இந்த தொழிலில் மனிதாபிமானம் பார்ப்பவர்கள் மிகக் குறைவு. கோர்ட் வழங்கும் பணத்தில் பாதி நம் கைக்கு வருவதே அதிகம். அத்தனையும் யார் யாருக்கோ பங்கு. நோகாமல் பிறர் வலிகளில் சம்பாதித்து விடுகிறார்கள். தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. 03-Aug-2015 9:04 pm
சிறந்த கவிதை இப்போதுதான் காண்கிறேன் 02-Aug-2015 8:27 pm
இரா விவேக்ராஜா - இரா விவேக்ராஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2015 3:14 am

" வலி நிறைந்த வாழ்க்கையடீ"

(தன்னம்பிக்கை பாடல் - பெண்)
-----------------------------

வலி நிறைந்த வாழ்க்கையடீ
வாழ்ந்து காட்ட வேண்டுமடீ
சிந்தையை சிறைபிடிக்கும் துன்பங்களை விட்டொழிடீ

மண்ணில் பிறந்தோமடீ
மானுடராய் வளர்ந்தோமடீ
காலை முதல் மாலைவரை
சலித்துப் பணி செய்தோமடீ - இது
பலர் சென்ற பாதையடீ
பழமை இதில் தெறியுதடீ
புத்தம் புது பாதையிட
புதுமைகளைச் செய்திடடீ - உன்
மூளைதனைச் சலவை செய்து
முட்டி மோத வேண்டுமடீ
(வலிநிறைந்த...
எண்ணத்திடம் கொண்டிடடீ
எளிமையாக வாழ்ந்திடடீ
இனியமொழி பேசிடடீ
இன்முகத்தை ஈந்திடடீ
ஏழைகளும்

மேலும்

இரா விவேக்ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2015 3:14 am

" வலி நிறைந்த வாழ்க்கையடீ"

(தன்னம்பிக்கை பாடல் - பெண்)
-----------------------------

வலி நிறைந்த வாழ்க்கையடீ
வாழ்ந்து காட்ட வேண்டுமடீ
சிந்தையை சிறைபிடிக்கும் துன்பங்களை விட்டொழிடீ

மண்ணில் பிறந்தோமடீ
மானுடராய் வளர்ந்தோமடீ
காலை முதல் மாலைவரை
சலித்துப் பணி செய்தோமடீ - இது
பலர் சென்ற பாதையடீ
பழமை இதில் தெறியுதடீ
புத்தம் புது பாதையிட
புதுமைகளைச் செய்திடடீ - உன்
மூளைதனைச் சலவை செய்து
முட்டி மோத வேண்டுமடீ
(வலிநிறைந்த...
எண்ணத்திடம் கொண்டிடடீ
எளிமையாக வாழ்ந்திடடீ
இனியமொழி பேசிடடீ
இன்முகத்தை ஈந்திடடீ
ஏழைகளும்

மேலும்

இரா விவேக்ராஜா - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2015 8:44 am

வளைய வேண்டுமென்பதற்காக
நெருப்பில் வாட்டினும்
பொறுத்து – வளைகிற மூங்கில்
வேந்தன் அமரும் பல்லக்கில்
அவனது முடிக்குமேலே நின்று
பெருமை கொள்ளும் !நீண்டுயர்ந்து வளரும் மூங்கிலோ
கழைக்கூத்தாடிகளின் கையக்ப்பட்டு
ஊர் ஊராய்த் திரிந்து
அவர்தம் காலடியில் மிதிபடும் !
இளமையிலே வருந்திக் கற்பவர்
வளையும் மூங்கிலாய்ப் பெருமையடைவர்
வருந்திக் கல்லாதவர்
மிதிபடும் மூங்கிலாய்ச் சிறுமையடைவர்.

வருத்தவன் வேய் அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்- தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.

-நீதிவெண்பா .7

கற்கும் போது கசப்பாயும், கற்ற பின் கர

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே