இரா விவேக்ராஜா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இரா விவேக்ராஜா |
இடம் | : ராமாபுரம், சென்னை-89சென்னை |
பிறந்த தேதி | : 10-Jul-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 1 |
யானை இருந்தாலும்
ஆயிரம் பொன்
இறந்தாலும்
ஆயிரம் பொன்னாம்...
இதனை மிஞ்சுகிறது
என்னுடைய மதிப்பு
இருப்பதினால்
என் சம்பள வரவு
இறந்துவிட்டாலோ
அலுவகத்திலிருந்து
அத்தனை வரவும்...
நான்
விபத்தில் அடிபட்டாலும்
ஆயிரம்பொன்னாய்...
கொட்டிய குருதிக்கும்
சேதப்பட்ட
என் எலும்புகளுக்கும்
சிரசினுள் புகுந்துவிட்ட
நோயறியா வலிகளுக்கும்
சிந்திய கண்ணீருக்கும்
இழப்பீடாய்.... காப்பீடு...
முன் நிறுத்தப்படுகின்றேன்
நீதிபதி முன்னிலையில்..
வலிகள்
விலை பேசப்படுகின்றன
வழக்காடு மன்றத்தில்....
என் வலிகளை
குறைத்து மதிப்பிடுகிறார்
எதிர் தரப்பு வழக்குரைஞர்
காப்பீட்டு ந
" வலி நிறைந்த வாழ்க்கையடீ"
(தன்னம்பிக்கை பாடல் - பெண்)
-----------------------------
வலி நிறைந்த வாழ்க்கையடீ
வாழ்ந்து காட்ட வேண்டுமடீ
சிந்தையை சிறைபிடிக்கும் துன்பங்களை விட்டொழிடீ
மண்ணில் பிறந்தோமடீ
மானுடராய் வளர்ந்தோமடீ
காலை முதல் மாலைவரை
சலித்துப் பணி செய்தோமடீ - இது
பலர் சென்ற பாதையடீ
பழமை இதில் தெறியுதடீ
புத்தம் புது பாதையிட
புதுமைகளைச் செய்திடடீ - உன்
மூளைதனைச் சலவை செய்து
முட்டி மோத வேண்டுமடீ
(வலிநிறைந்த...
எண்ணத்திடம் கொண்டிடடீ
எளிமையாக வாழ்ந்திடடீ
இனியமொழி பேசிடடீ
இன்முகத்தை ஈந்திடடீ
ஏழைகளும்
" வலி நிறைந்த வாழ்க்கையடீ"
(தன்னம்பிக்கை பாடல் - பெண்)
-----------------------------
வலி நிறைந்த வாழ்க்கையடீ
வாழ்ந்து காட்ட வேண்டுமடீ
சிந்தையை சிறைபிடிக்கும் துன்பங்களை விட்டொழிடீ
மண்ணில் பிறந்தோமடீ
மானுடராய் வளர்ந்தோமடீ
காலை முதல் மாலைவரை
சலித்துப் பணி செய்தோமடீ - இது
பலர் சென்ற பாதையடீ
பழமை இதில் தெறியுதடீ
புத்தம் புது பாதையிட
புதுமைகளைச் செய்திடடீ - உன்
மூளைதனைச் சலவை செய்து
முட்டி மோத வேண்டுமடீ
(வலிநிறைந்த...
எண்ணத்திடம் கொண்டிடடீ
எளிமையாக வாழ்ந்திடடீ
இனியமொழி பேசிடடீ
இன்முகத்தை ஈந்திடடீ
ஏழைகளும்
வளைய வேண்டுமென்பதற்காக
நெருப்பில் வாட்டினும்
பொறுத்து – வளைகிற மூங்கில்
வேந்தன் அமரும் பல்லக்கில்
அவனது முடிக்குமேலே நின்று
பெருமை கொள்ளும் !நீண்டுயர்ந்து வளரும் மூங்கிலோ
கழைக்கூத்தாடிகளின் கையக்ப்பட்டு
ஊர் ஊராய்த் திரிந்து
அவர்தம் காலடியில் மிதிபடும் !
இளமையிலே வருந்திக் கற்பவர்
வளையும் மூங்கிலாய்ப் பெருமையடைவர்
வருந்திக் கல்லாதவர்
மிதிபடும் மூங்கிலாய்ச் சிறுமையடைவர்.
வருத்தவன் வேய் அரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளையாத மூங்கில்- தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்.
-நீதிவெண்பா .7
கற்கும் போது கசப்பாயும், கற்ற பின் கர