வசந்த் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வசந்த்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  15-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Sep-2014
பார்த்தவர்கள்:  215
புள்ளி:  20

என்னைப் பற்றி...

கற்பனையை
கவிதையில் விதைத்து
பாராட்டுகள் பெற
விரும்பவில்லை நான்.

நிஜத்தில்
ஆண்கள் கண்ணீர் விடுவது
அவமானம் என்பதால்,
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வடிக்க நினைப்பவன்,

அவளால்
நிராகரிக்கப்பட்டவன்.

என் படைப்புகள்
வசந்த் செய்திகள்
வசந்த் - வசந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2018 5:41 pm

அகிம்சை முறையில்
போராடுபவர்களை,
சட்டம் ஒழுங்கு பாதிப்பென்று ,
அடக்கி ஒடுக்கும்,
பதவி வெறிபிடித்த O/EPS அரசே!

எங்களுக்கு கிடைத்த
அரைகுறை நீதியைகூட,
நிலை நாட்டாமல்,
சட்டத்தை மதிக்காத,
சர்வாதிகார மோடி அரசே,!

அன்று
இந்திய நாட்டில்,
ஆங்கிலேய அரசிடம்,
போராடி வாங்கிய உரிமையை,
இன்று
தமிழ் நாட்டில்
இந்திய அரசிடம்,
போராடித்தான் பெற வேண்டுமென்றால்,

இதோ மீண்டும் அறவழியில் ஒரு போராட்டம்,
தமிழ் உணர்வுடைய இந்திய குடிமகன்களால்!!!!!

மேலும்

நீதி கிடைக்க வன்முறை தீர்வாகாது, அதுபோல் நம் போராட்டத்தை தடுக்க அடக்குமுறை பலன் தராது.. தமிழன் அடங்காதவன், மீண்டும் வீதிக்கு வருவான் தமிழ் மண்ணிற்க்காக.. 12-Apr-2018 6:21 pm
எப்போ ஆரம்பிக்கப்படும்...ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் கலந்து கொள்ள... 12-Apr-2018 6:09 pm
வசந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2018 5:41 pm

அகிம்சை முறையில்
போராடுபவர்களை,
சட்டம் ஒழுங்கு பாதிப்பென்று ,
அடக்கி ஒடுக்கும்,
பதவி வெறிபிடித்த O/EPS அரசே!

எங்களுக்கு கிடைத்த
அரைகுறை நீதியைகூட,
நிலை நாட்டாமல்,
சட்டத்தை மதிக்காத,
சர்வாதிகார மோடி அரசே,!

அன்று
இந்திய நாட்டில்,
ஆங்கிலேய அரசிடம்,
போராடி வாங்கிய உரிமையை,
இன்று
தமிழ் நாட்டில்
இந்திய அரசிடம்,
போராடித்தான் பெற வேண்டுமென்றால்,

இதோ மீண்டும் அறவழியில் ஒரு போராட்டம்,
தமிழ் உணர்வுடைய இந்திய குடிமகன்களால்!!!!!

மேலும்

நீதி கிடைக்க வன்முறை தீர்வாகாது, அதுபோல் நம் போராட்டத்தை தடுக்க அடக்குமுறை பலன் தராது.. தமிழன் அடங்காதவன், மீண்டும் வீதிக்கு வருவான் தமிழ் மண்ணிற்க்காக.. 12-Apr-2018 6:21 pm
எப்போ ஆரம்பிக்கப்படும்...ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் கலந்து கொள்ள... 12-Apr-2018 6:09 pm
வசந்த் - வசந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2018 8:51 am

வருடங்கள் தாண்டிய
என் வலிகள்
மறையவில்லை,
மறத்துவிட்டன..

அன்றுமுதல்
உன்னை நான்
என்றுதான்
மறப்பேன் என்று,
இறைவனிடம் யாசிக்கிறேன்..

அக்காலங்களைத்தான்
இன்றும் தேடுகிறேன்.....

தேடுவதலோ என்னவோ,
மீண்டும் மீண்டும்
நினைக்கிறேன், அன்று நீ
என்னை நேசித்த
சில காலங்களை..

மேலும்

அருமை நண்பரே.. 13-Mar-2018 8:16 am
தங்களின் வரிகளும் அருமை. நன்றி நண்பரே.. 13-Mar-2018 8:04 am
உன் புன்னகையை யாசித்து அன்று காத்திருந்த நான் இன்று என் கண்ணீரை நேசித்து உன்னை காதல் செய்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 11:15 am
அவள் கொடுத்த வலிகள் நினைவுகளாகி மரணம் வரை மரணிப்பதில்லை... இன்னும் எழுதுங்கள். 12-Mar-2018 9:05 am
வசந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2018 8:51 am

வருடங்கள் தாண்டிய
என் வலிகள்
மறையவில்லை,
மறத்துவிட்டன..

அன்றுமுதல்
உன்னை நான்
என்றுதான்
மறப்பேன் என்று,
இறைவனிடம் யாசிக்கிறேன்..

அக்காலங்களைத்தான்
இன்றும் தேடுகிறேன்.....

தேடுவதலோ என்னவோ,
மீண்டும் மீண்டும்
நினைக்கிறேன், அன்று நீ
என்னை நேசித்த
சில காலங்களை..

மேலும்

அருமை நண்பரே.. 13-Mar-2018 8:16 am
தங்களின் வரிகளும் அருமை. நன்றி நண்பரே.. 13-Mar-2018 8:04 am
உன் புன்னகையை யாசித்து அன்று காத்திருந்த நான் இன்று என் கண்ணீரை நேசித்து உன்னை காதல் செய்கிறேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Mar-2018 11:15 am
அவள் கொடுத்த வலிகள் நினைவுகளாகி மரணம் வரை மரணிப்பதில்லை... இன்னும் எழுதுங்கள். 12-Mar-2018 9:05 am
வசந்த் - எண்ணம் (public)
12-Mar-2018 8:31 am

வருடங்கள் தாண்டிய
என் வலிகள்
மறையவில்லை,
மறத்துவிட்டன..
அன்றுமுதல்
உன்னை நான்
என்றுதான்
மறப்பேன் என்று,
இறைவனிடம் யாசிக்கிறேன்,
அக்காலங்களைத்தான்
இன்றும் தேடுகிறேன்.....
தேடுவதலோ என்னவோ,
மீண்டும் மீண்டும் 
நினைக்கிறேன், அன்று நீ 
என்னை நேசித்த 
சில காலங்களை..

மேலும்

வசந்த் - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2015 11:13 pm

முதல் முடிச்சு
அவள் தன்
காதலனை மறக்க.

இரண்டாம் முடிச்சு
அவன் தன்
காதலியை மறக்க.

மூன்றாம் முடிச்சு
இனி அவர்கள்
காதலர்களாக.

மரணித்த இரு காதலின்
மாங்கல்யம் தந்துனானே.
--கனா காண்பவன்

மேலும்

நன்றி 12-Mar-2015 7:11 pm
Migavum surukkamaga solli vittergal kathalukum thirumanathirkkum ulla purithalai.. Ovvoru thirumanathilum ithu pondra nigalvugal thaan nadakindrana.. Miga miga arumai tholare.. 11-Mar-2015 12:57 pm
கவி அருமை 09-Mar-2015 8:02 pm
நலம்.. நன்றி ஐயா.. 09-Mar-2015 12:12 pm
வசந்த் - வசந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2015 2:50 pm

கற்பனையை
கவிதையில் விதைத்து
பாராட்டுகள் பெற
விரும்பவில்லை நான்.

நிஜத்தில்
ஆண்கள் கண்ணீர் விடுவது
அவமானம் என்பதால்,
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வடிக்க நினைப்பவன்,

அவளால்
நிராகரிக்கப்பட்டவன்.

மேலும்

Kanneer vida vendum endru ninaikireero tholiye.. Kanneer vidamal illai en thanimaiyil.. 17-Mar-2015 11:13 pm
//ஆண்கள் கண்ணீர் விடுவது அவமானம் என்று சொன்னது யார்// 17-Mar-2015 7:28 pm
En kavithaigalil mattume kalanguven tholare.. Pirivin valiyai thaangum alavirkku naan thairiyam ullavan pol nadikka therinthavan.. Kalangal en valiku marunthaga vendum.. karuthirkkum aaruthalukum Mikka nandri tholare.. Ungal thabalai padithu vittu naan thabal anubugiren.. 11-Mar-2015 10:56 pm
Kattayam ungaluku kavithaigal kidaikum tholiye.. Nalla kavithaigal thara mudiuma endru theriavillai.. Aanal en manam en kavithaiyil nimmathi adaium.. Thangalin karuthirkku mikka nandri tholiye.. 11-Mar-2015 10:47 pm
வசந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 2:50 pm

கற்பனையை
கவிதையில் விதைத்து
பாராட்டுகள் பெற
விரும்பவில்லை நான்.

நிஜத்தில்
ஆண்கள் கண்ணீர் விடுவது
அவமானம் என்பதால்,
என் கண்ணீரை
கவிதைக்குள் மட்டுமே
வடிக்க நினைப்பவன்,

அவளால்
நிராகரிக்கப்பட்டவன்.

மேலும்

Kanneer vida vendum endru ninaikireero tholiye.. Kanneer vidamal illai en thanimaiyil.. 17-Mar-2015 11:13 pm
//ஆண்கள் கண்ணீர் விடுவது அவமானம் என்று சொன்னது யார்// 17-Mar-2015 7:28 pm
En kavithaigalil mattume kalanguven tholare.. Pirivin valiyai thaangum alavirkku naan thairiyam ullavan pol nadikka therinthavan.. Kalangal en valiku marunthaga vendum.. karuthirkkum aaruthalukum Mikka nandri tholare.. Ungal thabalai padithu vittu naan thabal anubugiren.. 11-Mar-2015 10:56 pm
Kattayam ungaluku kavithaigal kidaikum tholiye.. Nalla kavithaigal thara mudiuma endru theriavillai.. Aanal en manam en kavithaiyil nimmathi adaium.. Thangalin karuthirkku mikka nandri tholiye.. 11-Mar-2015 10:47 pm
வசந்த் - வசந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jan-2015 9:59 pm

Ne santhosamaga
vaala vendum endru
ennai matri konden..

Ne santhosamaga
vaala vandum endru
ennai matri kondai..

Enge en santhosam?

மேலும்

nandri.. 08-Jan-2015 4:10 pm
ம்ம் அழகு :) 08-Jan-2015 10:02 am
இப்ப உங்களுக்கு காதல் தோஷம்... விரைவில் மாறும் காதல் தேசம்....! 08-Jan-2015 9:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

user photo

இரா விவேக்ராஜா

ராமாபுரம், சென்னை-89சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே