balaji - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : balaji |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 23-Mar-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 179 |
புள்ளி | : 9 |
இன்று ஏசும் பேச்சுகளும் ,அதிகார குரலும் ஏனோ காணவில்லை .இறுதிக் கட்டத்தில் இருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தது .இன்று அமாவாசை ஆதலால் நிச்சியம் அடங்கிவிடும் என்ற முடிவில் உறவினர்களும் தெரிந்தவர்களும் வீட்டில் கூடிவிட்டனர் .அனைவரது முகமும் ஏதோ ஒன்றிற்காக காத்துக்கொண்டு இருப்பது போல் இருந்தது .
"பாலாஜி கடைசியா வந்து தாத்தாவ பாருடா !"என்று அழுகையுடன் சித்தி கூற தயக்கத்துடன் உள்ளே செல்ல மனமில்லாமல் அவர் அறையின் வெளியில் நின்றுக்கொண்டு அவரை பார்த்தேன் .அவருடன் நான் செய்த வாதம்,அவரை நான் கூறிய கடுஞ்சொற்கள் இன்று என் மனதை அழுத்தின . என்ன செய்வது என்று தெரியாமல் " ஐ
மீதி இருந்த சிகரட்டை புகைத்துக் கொண்டு காலை சூரியனை வரவேற்று கொண்டு இருந்தேன். மக்கள் வேகமாக தங்கள் வேலையை தொடங்கினர்.எதிர் வீட்டில் சுப்ரபாதம் ஓட ஆரம்பித்தது . சைக்கிள் பாபு " குட் மார்னிங் நா!" என்றுக் கூறி பேப்பரை தந்துவிட்டு நகன்றான்.பேப்பரை திருப்பிக்கொண்டு இருந்த போதே தீபு "சந்து மாமா காபி ! "என்று டம்ளரை நீட்டினாள் . தீபு அருகில் இருக்கும் சிவா அண்ணனின் மகள். காபியை குடித்துவிட்டு வேலைக்கு புறப்பட தயாரானேன் .
குளித்து விட்டு கண்ணாடியை பார்த்து தலையை சீவிக் கொண்டு இருந்த பொழுது சிவாவின் வீட்டில் இருந்தது யாரோ பாடும் சத்தம் காதில் கேட்கத் தொடங்கியது .
தூங்கி கொண்டு இருந்த என்னை தொலைபேசி ஒலி எழுப்பியது எப்போதும் போல் கடவுளை வணங்கிவிட்டு போனை எடுத்தேன் .வந்த செய்தி என்ன நடுங்க செய்தது.
பாத்ரூம்க்கு சென்று கதறி அழத் தொடங்கினேன் . மீராவிடம் எவ்வாறு சொல்வது ? அவள் எவ்வாறு தாங்கிக்கொள்வாள் ?.மனதை தைரியம் செய்து முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். மீரா நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள். மெல்ல அவளை எழுப்பினேன் .என் பீதி கலந்த முகத்தை கண்டு எதோ நடக்க கூடாதது நடந்து விட்டது என்பதை உணர்ந்தாள்." சந்துரு ?" " ஜக்கு இஸ் நோ மோர் டி !" என்றதை கேட்டதும் அவளக்கு மயக்கம் வர ஆரம்பித்தது.கதறி அழுதாள். அவளை என்னால் சமாதனம் செய்ய முடியவி
தூங்கி கொண்டு இருந்த என்னை தொலைபேசி ஒலி எழுப்பியது எப்போதும் போல் கடவுளை வணங்கிவிட்டு போனை எடுத்தேன் .வந்த செய்தி என்ன நடுங்க செய்தது.
பாத்ரூம்க்கு சென்று கதறி அழத் தொடங்கினேன் . மீராவிடம் எவ்வாறு சொல்வது ? அவள் எவ்வாறு தாங்கிக்கொள்வாள் ?.மனதை தைரியம் செய்து முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தேன். மீரா நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள். மெல்ல அவளை எழுப்பினேன் .என் பீதி கலந்த முகத்தை கண்டு எதோ நடக்க கூடாதது நடந்து விட்டது என்பதை உணர்ந்தாள்." சந்துரு ?" " ஜக்கு இஸ் நோ மோர் டி !" என்றதை கேட்டதும் அவளக்கு மயக்கம் வர ஆரம்பித்தது.கதறி அழுதாள். அவளை என்னால் சமாதனம் செய்ய முடியவி
கணிதத்தேர்விற்கு
ஜியாமெட்ரி பாக்ஸ் கேட்ட
12 வயது மகனிடம்
சொன்னார் அப்பா !
ஜியாமெட்ரி பாக்ஸ் ஐ
தொலைத்தால்
தொலைத்து விடுவேன் என்று
தன் விலைமதிப்பற்ற
ஜனநாயக உரிமையை
ரூ.500க்கு தொலைத்த
பரிதாப அப்பா !
- சீனிவாசன்
அவர்கள் என் அருகில் வருவதை என்னால் உணர முடிந்தது.என் மரணம் இன்று நிச்சியம் நிகழப்போகிறது.அதற்காக நான் கவலைப்படவில்லை .சாவதற்கு முன் நிச்சியம் இவர்களில் ஒருவரை கொன்றுவிடுவேன் . அதற்கு முன் .............
இரவில் உறங்கும் எங்கள் மக்கள் சூரியனை பார்ப்பது இல்லை .இன படுகொலை என்பது எங்கள் நாட்டில் விளையாட்டு போல் நடந்து கொண்டு இருக்கிறது . எங்கள் குழந்தைகள் தாய் தந்தையை தேடுவதும், பெண்கள் தங்கள் கணவரை இழந்து கதறி அழும் காட்சி கல்லையும் கரைய வைக்கும். இவைகள் போதாது என்று வருண பகவான் இவ்வரக்கர்கள் செய்யும் பாவத்தால் நாட்டிற்கு வருவதில்லை. பஞ்சம் எங்கள் சொந்தக்காரன். இவன் ப
குறிபிட்ட ஒரு மணி நேரம் மட்டும் ஆசிரமம் அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிவிட்டு வரலாம் .அங்கு இருக்கும் பெற்றோர் தங்கள் குழந்தையுடன் வருவதை கண்டு என் மனதில் ஏனோ ஒரு ஏக்கம் உண்டாகும்.
அன்றும் அப்பிடியே , காலையில் நன்றாக மழை பெய்து இருந்தது . என் நண்பர்கள் அனைவரும் விளையாடி கொண்டு இருந்தனர் . எனக்கு விளையட மனமில்லை .ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து ஏதோ சிந்தித்து கொண்டு இருந்தேன் . " ஜோ !" என்று யாரோ அழைப்பது போல் இருந்தது .திரும்பி பார்த்தால் 50 வயது மதிக்கதக்க மனிதர் அமர்ந்து கொண்டு இருந்தார் . அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை.
நண்பர்கள் (7)

TP தனேஷ்
Suthumalai .Jaffna .

திருப்பூர் கனகசிவா
திருப்பூர்

தினேஷ்n
குலையநேரி (திருநெல்வேலி Dt)m
