M.A.பாண்டி தேவர் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : M.A.பாண்டி தேவர் |
இடம் | : உசிலம்பட்டி |
பிறந்த தேதி | : 04-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 559 |
புள்ளி | : 141 |
நானும் கவிஞன் தான்..
உன்னை காதலித்த பிறகு...
சொர்க்கதில் அடிமையாக இருப்பதை விட நரகத்தில்
அரசனக இரு !!!!!!!! _/_
அப்பா : என்னம்மா சமையல் இது.
சாம்பார்-ல உப்பே இல்லை. ரசத்து-ல புளிப்பே இல்லை.
மகள் : போதும் நிறுத்துங்கப்பா.......
இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும்!!!
"சார் பக்கத்து வீட்டுக்காரர்
சம்சாரம் காணாம போய்
மூணு மாசமாகுது” !...
“அதுக்கு நீ ஏன்யா போலீஸ்
ஸ்டேசனுக்கு
வந்து புகார் குடுக்கற…?”
"சார் அந்த
ஆளு புகாரே குடுக்காம
ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான்
சார்"…!?
செருப்பு இல்லாமல் நடக்கும்
அப்பாவின் கால்களைப் பார்க்கும் போது.....
சீதனமாகக் கொடுத்த பைக்கில்,
கணவருடன் செல்ல மனமில்லை...!!!!.....
அப்பா...!
"யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு.." "சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு." "யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!"
அரியணை ஏற - நான்
ஆசைப்படவில்லை - என்
இனியவனே - உன்
ஈர்க்கப்பட்ட விழி வழியே
உள்ளம் தொட - இளமை
ஊஞ்சல் ஆடியது - பல
எளிமையான உணர்வுகளுடனே.. - ஆயினும்
ஏமாற்றங்கள் என்னோடு தந்து சென்றாய்,
ஐதாகி என் நெஞ்சை பிரிந்து சென்றாய்!
ஒன்றல்ல என்னுள் - உன்னால்
ஓராயிரம் வலிகள் - தந்துவிடு
ஒளஷதம் ஒன்றாய் உன் புன்னகைதனையே!
உனக்கு புரியவில்லை - முன்
எப்போதையும் விட - என்
மனம் உன்னை நினைக்கிறது - நீ
இன்றும் எனை பார்த்து
'இன்னும் என்னை நினைக்கிறாயா?'
எனக் கேட்கும் அந்த நொடியில்!!!
காற்றே...
உன் வருகைக் கண்டு
மரக்கிளைகள் நடனமாடும்...!
தனை மறந்து
செடிக்கொடிகளெல்லாம்
நயமாய் தலையாட்டும்...!
புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!
குழந்தைகள் கையில்
கொஞ்சி விளையாடும்
பலூனும் நீதான்...!
வெற்றுத்தாளையும்
வானுயரப் பறக்கும் பட்டமாய்
மாற்றுவதும் நீதான்..!
சிமிலிக்குள்ளே
ஒளிந்திருக்கும்
முரட்டுக்கார நெருப்புக்கூட
உன்னைக் கண்டு நடுநடுங்கும்...!
நீயின்றி ஏது
மின்சாரம்...?
நீதானே அதற்கு
சம்சாரம்...!
காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...!
உன் மார்பில் மு
மழையில் நனையலாம்
அவள் நினைவினில்
நனையாமல் நடக்கலாம்
அவளுடன் குடையினில்
முகில் சூழ்ந்து பொழியும்
ஒரு மாலைப் பொழுதினில்
நடக்கலாம் நனையலாம்
கைகோர்த்து தோள் சாய்ந்து
அவளுடன் மழையினில்
நினைவோ மழையோ
அவ்ளுடன் நனைவது
காதலில் சுகமே
நண்பர்கள் (39)

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

Arulmathi
தமிழ் நாடு

அகர வெளி
தமிழ்நாடு

மு.ஜீவராஜ்
மதுரை
