திவ்யதர்ஷினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  திவ்யதர்ஷினி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Sep-2011
பார்த்தவர்கள்:  172
புள்ளி:  12

என் படைப்புகள்
திவ்யதர்ஷினி செய்திகள்
திவ்யதர்ஷினி - திவ்யதர்ஷினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2014 8:09 pm

நகர்ந்துவிட்டன நான்காண்டுகள்...

இன்று செல்லவிருக்கிறோம்

எங்கள் உடைமைகளோடு

இக்கல்லூரியின் நினைவுகளையும்

சுமந்து கொண்டு!

அனைவரும் விடைகொடுங்கள்...

நாங்கள் போய்வருகிறோம்!



நாங்கள் வரும்பொழுதெல்லாம்

பூமாரி தூவி

எங்களை வரவேற்கும்

மரங்களே...

இனி உங்கள் சுவாசக்காற்று

எங்கள் உயிர் தொடாது!

எங்கே... உங்கள்

கிளைகளை அசைத்து

விடைகொடுங்கள்...

நாங்கள் போய்வருகிறோம்!



தினமும் எங்களை

கண்கொட்டாமல் பார்க்கும்

கரும்பலகையே...

அழிப்பானை வைத்து

உனக்கு அரிதாரம் பூச

நாங்கள் இனி இருக்கமாட்டோம்...

விடைகொடு வகுப்பறையே...

மேலும்

நன்றி :-) 05-Nov-2014 10:35 am
படைப்பு எனது கல்லூரி காலத்தை நினைவுபடுத்தியது தோழி..அருமை 29-Aug-2014 6:43 am
வாழ்க்கை காத்திருக்கிறது... வாருங்கள்.. வெளியே...!! கல்லூரியில் முளைத்த சிறகுகளுக்கு மழை.. தெரிந்திருக்காது... நெருப்பு தெரிந்திருக்காது...... வானத்தின் நீலம் பார்த்திருக்காது.... நதிகளின் சுழிவில் நனைந்திருக்காது. எல்லாம் கண்டுணர சிறகுகள் தூக்கி வாருங்கள்.... எல்லாவற்றிக்கும் பிரியாவிடை சொன்ன நீங்கள்.... உளிகளை மறந்துவிட்டீர்களே.... பரவாயில்லை... உளிகள் சிலைகளிடம் நியாயம் கேட்பதில்லை.. மற்றொரு சிலை வடிக்கத் தொடங்கி இருக்கும்.. படைப்பு.. ஈர்ப்பு..!!! 29-Aug-2014 6:35 am
புதிய வாசல் காத்திருக்கும். வாழ்த்துக்கள். 29-Aug-2014 5:46 am
திவ்யதர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2014 8:09 pm

நகர்ந்துவிட்டன நான்காண்டுகள்...

இன்று செல்லவிருக்கிறோம்

எங்கள் உடைமைகளோடு

இக்கல்லூரியின் நினைவுகளையும்

சுமந்து கொண்டு!

அனைவரும் விடைகொடுங்கள்...

நாங்கள் போய்வருகிறோம்!



நாங்கள் வரும்பொழுதெல்லாம்

பூமாரி தூவி

எங்களை வரவேற்கும்

மரங்களே...

இனி உங்கள் சுவாசக்காற்று

எங்கள் உயிர் தொடாது!

எங்கே... உங்கள்

கிளைகளை அசைத்து

விடைகொடுங்கள்...

நாங்கள் போய்வருகிறோம்!



தினமும் எங்களை

கண்கொட்டாமல் பார்க்கும்

கரும்பலகையே...

அழிப்பானை வைத்து

உனக்கு அரிதாரம் பூச

நாங்கள் இனி இருக்கமாட்டோம்...

விடைகொடு வகுப்பறையே...

மேலும்

நன்றி :-) 05-Nov-2014 10:35 am
படைப்பு எனது கல்லூரி காலத்தை நினைவுபடுத்தியது தோழி..அருமை 29-Aug-2014 6:43 am
வாழ்க்கை காத்திருக்கிறது... வாருங்கள்.. வெளியே...!! கல்லூரியில் முளைத்த சிறகுகளுக்கு மழை.. தெரிந்திருக்காது... நெருப்பு தெரிந்திருக்காது...... வானத்தின் நீலம் பார்த்திருக்காது.... நதிகளின் சுழிவில் நனைந்திருக்காது. எல்லாம் கண்டுணர சிறகுகள் தூக்கி வாருங்கள்.... எல்லாவற்றிக்கும் பிரியாவிடை சொன்ன நீங்கள்.... உளிகளை மறந்துவிட்டீர்களே.... பரவாயில்லை... உளிகள் சிலைகளிடம் நியாயம் கேட்பதில்லை.. மற்றொரு சிலை வடிக்கத் தொடங்கி இருக்கும்.. படைப்பு.. ஈர்ப்பு..!!! 29-Aug-2014 6:35 am
புதிய வாசல் காத்திருக்கும். வாழ்த்துக்கள். 29-Aug-2014 5:46 am
திவ்யதர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2014 8:01 pm

கடந்து கொண்டிருக்கும்

இருபதாம் நூற்றாண்டில்

கரைந்து கொண்டிருக்கும்

தமிழ் இனமே... வணக்கம்!


‘அம்மா’ என்றழைப்பை

விரும்பாத அம்மாக்கள்...

பிள்ளைகளின் வயதறியாத

அப்பாக்கள்...

பாட்டனின் பெயரறியாத

குழந்தைகள்...


இவையெல்லாம்

உன் கோலத்தின் அடையாளங்கள்!



‘யாதும் ஊரே

யாவரும் கேளீர்’

என்று உரைத்ததை

தவறாக புரிந்து கொண்டானோ

என்னருமைத் தமிழன்???


என்னாட்டிலோ அமர்ந்துகொண்டு

எந்நாடு என்கிறான்...!



சுதந்திரம் கிடைத்ததா இல்லையா??

பலருக்குச் சந்தேகம்!


இன்னும் கிடைக்கவில்லை

சுதந்திரம்...

ஆங்கிலத்திடமிர

மேலும்

திவ்யதர்ஷினி - sivagiri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2014 5:13 pm

பாலைவன பாறையின் மீது
மழைத்துளி ஒன்று விழுந்ததே !
அதை பார்த்த
விதை ஒன்று
துளிர் விட்டு எழுந்ததே !
பாவம் ... அதற்கு எப்படி தெரியும் ?
முளை விட்டு வருவது ,
வெயிலில் கருகி போகத்தான் என்று !

அழுது கொண்டிருந்த பிள்ளையிடம்
பொம்மை கொடுத்தாள் அன்னை !
அதன் மீது அன்பு வைத்த
அந்த மழலையோ ...
அதை கட்டிபிடித்து உறங்கியது !
பாவம் ... அதற்கு எப்படி தெரியும் ?
அது ஒரு நாள் உடைந்து போகும் என்று !

நான் பார்த்த ரோஜா செடி ...
அதன் மொட்டு இதழ் விரித்து பூத்ததை எண்ணி
காற்றில் மெல்ல ஆடி கொண்டிருந்தது ...
பாவம் ... அதற்கு எப்படி தெரியும் ?
அது அன்றே பறிக்கப்படும் என்று !

என் வாழ்வில் நீ

மேலும்

மிகவும் நன்றி சகோ! 06-Mar-2014 11:43 am
நல்லா இருக்கு அருமை!! 06-Mar-2014 7:23 am
மிகவும் நன்றி தோழி ! 05-Mar-2014 11:49 am
அருமை அருமை தோழரே! 04-Mar-2014 7:38 pm
திவ்யதர்ஷினி அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Feb-2014 12:11 am

சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...



யாருமில்லா வேளையில்

தனித்திருக்கும் போதும்...



ஊர் உறங்கும் சாமத்தில்

விழித்திருக்கும் போதும்...



தலையணையின் மடியில்

முகம் புதைக்கும் போதும்...



குளிக்கும் வெந்நீரில்

கண்ணீர் கரைக்கும் போதும்...



சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...



வெறித்திருக்கும் சாலையில்

நடைபோடும் போதும்...



கடவுளின் எதிரே

மொழி மறக்கும் போதும்...



புத்தகத்தின் பக்கங்கள்

திருப்பப்படாத போதும்...



சிரித்து பேசுபவர்களுக்கிடையில்

சிலையாகும் போதும்...



சொல்லப்படாத வேதனையை

மேலும்

நிச்சயம்... நன்றி.:) 22-Feb-2014 7:46 pm
மிக்க நன்றி தோழி..:) 22-Feb-2014 7:45 pm
நன்றி..:) 22-Feb-2014 7:41 pm
அழகு படைப்புபு மிக அழகு :) 22-Feb-2014 11:06 am
திவ்யதர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 12:11 am

சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...



யாருமில்லா வேளையில்

தனித்திருக்கும் போதும்...



ஊர் உறங்கும் சாமத்தில்

விழித்திருக்கும் போதும்...



தலையணையின் மடியில்

முகம் புதைக்கும் போதும்...



குளிக்கும் வெந்நீரில்

கண்ணீர் கரைக்கும் போதும்...



சொல்லப்படாத வேதனையை

ஏட்டில் எழுத முயன்றேன்...



வெறித்திருக்கும் சாலையில்

நடைபோடும் போதும்...



கடவுளின் எதிரே

மொழி மறக்கும் போதும்...



புத்தகத்தின் பக்கங்கள்

திருப்பப்படாத போதும்...



சிரித்து பேசுபவர்களுக்கிடையில்

சிலையாகும் போதும்...



சொல்லப்படாத வேதனையை

மேலும்

நிச்சயம்... நன்றி.:) 22-Feb-2014 7:46 pm
மிக்க நன்றி தோழி..:) 22-Feb-2014 7:45 pm
நன்றி..:) 22-Feb-2014 7:41 pm
அழகு படைப்புபு மிக அழகு :) 22-Feb-2014 11:06 am
திவ்யதர்ஷினி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2014 11:59 pm

தரையில் கிடந்த
சருகுகளும் பூக்களாயின,
கொடியில் கிடந்த
உன் தாவணி
தரையில் விழுந்ததால்...!

மேலும்

தாவணி இயற்கையின் சாரமாய் மாறியது. நல்ல கற்பனை 23-Feb-2014 8:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (12)

கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே