bavanibalaji - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  bavanibalaji
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Oct-2014
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  9

என் படைப்புகள்
bavanibalaji செய்திகள்
bavanibalaji - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2014 7:58 am

தன்னைத்தானே
இழுத்துக்கொண்டு நகரும்
தங்கத் தேர்....

மேலும்

தங்கத்திற்கு கூட தேய்பிறை உண்டு தோழி அதன் மதிப்பு இறங்குவதால் - ஆனால் இந்த தவழும் நிலவுக்கு என்றும் வளர் பிறை மட்டுமே..! 25-Oct-2014 5:12 pm
கடவுளே தன்னை இழுத்து செல்லும் அதிசயம் 19-Oct-2014 8:15 am
bavanibalaji - bavanibalaji அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2014 1:54 pm

எதிர்பாராத நேரத்தில்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு
எதிர்பாராமல் கலைந்தாய் ஏனோ?

முப்பது நாள் என் கருவறையில் வாழ்ந்த முத்தே
நீ முகம் காட்டாமல் மறைந்தது ஏனோ?
முப்பது நாள் மட்டுமே சுமந்தாலும்
முதல் குழந்தை நீ அல்லவோ!

பாட்டிகளாய் தாத்தாகளாய்
சித்தப்பாக்களாய் மாமன்களாய்
உறவுகள் பல காத்திருக்க
கரைந்தேன் போனாயோ?

கட்டி வைத்த கோட்டைகளெல்லாம்
கல் மண்ணால் போனதெங்கோ?
கனவுகள் எல்லாம் நிஜமாகுமென நினைத்திருக்க
கனவிலும் நினைக்கவில்லை
கருவிலேயே கரைவாய் என்று...

சொல்லி அழைக்க செல்ல பெயரும் வைத்திருக்க
சொல்லாமல் சென்றதெங்கே செல்லமே!
என்னை தாயாக்க வந்த என் தங்கமே
என்னோடு என் கருவறையு

மேலும்

அருமையான ஆழமான பாசம் ,,, 25-Oct-2014 2:33 pm
வரிகள் வலியின் வேதனையோடு பயணிக்கிறது கவியில் 24-Oct-2014 10:48 pm
நன்று தோழியே 20-Oct-2014 10:00 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே! மன்னிக்க வேண்டுகிறேன். நான் எழுத்துக்கு புதியவள். தங்கள் கவிதை எனை உருக வைக்க சிறிது தாமதம் ஆகி விட்டது போலும். தேவதை மகள் சிறப்பாக வாழ என் வாழ்த்துக்கள். 19-Oct-2014 5:17 pm
bavanibalaji - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2014 1:54 pm

எதிர்பாராத நேரத்தில்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு
எதிர்பாராமல் கலைந்தாய் ஏனோ?

முப்பது நாள் என் கருவறையில் வாழ்ந்த முத்தே
நீ முகம் காட்டாமல் மறைந்தது ஏனோ?
முப்பது நாள் மட்டுமே சுமந்தாலும்
முதல் குழந்தை நீ அல்லவோ!

பாட்டிகளாய் தாத்தாகளாய்
சித்தப்பாக்களாய் மாமன்களாய்
உறவுகள் பல காத்திருக்க
கரைந்தேன் போனாயோ?

கட்டி வைத்த கோட்டைகளெல்லாம்
கல் மண்ணால் போனதெங்கோ?
கனவுகள் எல்லாம் நிஜமாகுமென நினைத்திருக்க
கனவிலும் நினைக்கவில்லை
கருவிலேயே கரைவாய் என்று...

சொல்லி அழைக்க செல்ல பெயரும் வைத்திருக்க
சொல்லாமல் சென்றதெங்கே செல்லமே!
என்னை தாயாக்க வந்த என் தங்கமே
என்னோடு என் கருவறையு

மேலும்

அருமையான ஆழமான பாசம் ,,, 25-Oct-2014 2:33 pm
வரிகள் வலியின் வேதனையோடு பயணிக்கிறது கவியில் 24-Oct-2014 10:48 pm
நன்று தோழியே 20-Oct-2014 10:00 am
மிக்க மகிழ்ச்சி தோழமையே! மன்னிக்க வேண்டுகிறேன். நான் எழுத்துக்கு புதியவள். தங்கள் கவிதை எனை உருக வைக்க சிறிது தாமதம் ஆகி விட்டது போலும். தேவதை மகள் சிறப்பாக வாழ என் வாழ்த்துக்கள். 19-Oct-2014 5:17 pm
bavanibalaji - bavanibalaji அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2014 12:45 pm

பெண்ணின் மனது...

ஏனோ தெரிவதில்லை
திருமணத்திற்கு பிறகு
ஒவ்வொரு முறையும்
தாய் வீட்டிற்கு வந்து கிளம்பும் போதும்
கனத்த மனதுடனே கிளம்புகிறது
இந்த பாழாய் போன
பெண்ணின் மனது...!

மேலும்

hello! புரிஞ்சும் சிலர் பிறந்த வீட்டுக்கு அனுப்புவதில்லை ? 18-Oct-2014 3:14 pm
கவிதைக்கு பொய்யழகு அதட்டு எதட்ட்க்கு இப்படி ஒரு பெரும் பொய் :P 18-Oct-2014 2:32 pm
பெண்ணிற்கு மட்டுமே புரியும் ... தாய் தந்தை சகோதர சகோதரிகளின் அன்பு ... இவை வாழ்க்கை முழுவதும் முழுமையாக கிடைபதில்லை .... 18-Oct-2014 2:29 pm
ஏன் அப்படி 18-Oct-2014 2:15 pm
bavanibalaji - எண்ணம் (public)
18-Oct-2014 12:45 pm

பெண்ணின் மனது...

ஏனோ தெரிவதில்லை
திருமணத்திற்கு பிறகு
ஒவ்வொரு முறையும்
தாய் வீட்டிற்கு வந்து கிளம்பும் போதும்
கனத்த மனதுடனே கிளம்புகிறது
இந்த பாழாய் போன
பெண்ணின் மனது...!

மேலும்

hello! புரிஞ்சும் சிலர் பிறந்த வீட்டுக்கு அனுப்புவதில்லை ? 18-Oct-2014 3:14 pm
கவிதைக்கு பொய்யழகு அதட்டு எதட்ட்க்கு இப்படி ஒரு பெரும் பொய் :P 18-Oct-2014 2:32 pm
பெண்ணிற்கு மட்டுமே புரியும் ... தாய் தந்தை சகோதர சகோதரிகளின் அன்பு ... இவை வாழ்க்கை முழுவதும் முழுமையாக கிடைபதில்லை .... 18-Oct-2014 2:29 pm
ஏன் அப்படி 18-Oct-2014 2:15 pm
மேலும்...
கருத்துகள்

மேலே