bhuvanaviramuththu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  bhuvanaviramuththu
இடம்
பிறந்த தேதி :  01-Feb-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Dec-2013
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  11

என் படைப்புகள்
bhuvanaviramuththu செய்திகள்
saro அளித்த படைப்பில் (public) saro மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Apr-2014 10:19 pm

இனவாதம் ஏற்போம்
பிரிவினை தவிர்ப்போம்
வேசக்கலை !

///////////////////////////////////

அம்மணம் ஆடையோடு
போட்டி போடுகிறது
அறியாமை !

////////////////////////////////////

வெறும் சட்டி
ஆப்பை முட்டுகிறது
வறுமை !

////////////////////////////////////

பாதையில் முள்தூவி
திரும்பும்போது வேதனை
வஞ்சனை !

////////////////////////////////////

செம்மொழியும் தோற்கும்
ஒரே மொழி
மழலைமொழி !


சரோ

மேலும்

முதல் வருகையும், கருத்து மகிழ்ச்சி . மிக்க நன்றி 14-Apr-2014 8:45 pm
அருமை தோழி 14-Apr-2014 7:55 pm
எங்க காட்டில அமுத மழை ! மகிழ்ச்சி . மிக்க நன்றி தோழமையே ! 12-Apr-2014 12:10 pm
bhuvanaviramuththu - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2014 8:47 pm

அழகு என்பது நிறத்தில் உள்ளதா?


ஆறே வாரங்களில் சிகப்பழகு என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் கேட்கனும்போல் தோன்றியது


ஆண்களும் பதில் அளிக்கலாம்...............

wwwthealternativedailycom/1-worst-sunscreen-avoid-costs/?utm_source=internal&utm_medium=email&utm_campaign=N140406

மேலும்

விளம்பரங்களை எல்லாம் குறை சொல்ல முடியாது . எதாவது நம்புற மாதிரி சொன்னாதானே ஆச்சரியப் படுவாங்க . எல்லாம் மார்கெட்டிங் ட்ரிக்கு தான் நண்பரே . 13-Apr-2014 9:25 pm
அப்போ அந்த விளம்பரம் உண்மைக்கு முரணானதா ,தங்களின் கருத்துக்கு நன்றி தோழமையே 13-Apr-2014 9:15 pm
அழகு என்பது நிறத்தில் இல்லை .கருப்பானவர்களும் கலை தான் என்று எதற்கு சொன்னார்கள் ? ஆனால் ஆறே நாளில் சிகப்பழகு என்பது கனவில் நடக்கும் . நிஜத்தில் நடப்பது அவளவு சாத்தியமல்ல . 13-Apr-2014 9:09 pm
தங்களின் கருத்துக்கு நன்றி தோழமையே 09-Apr-2014 10:35 am
bhuvanaviramuththu - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2014 12:04 pm

அழகு

மேலும்

நன்றி 04-Apr-2014 6:58 pm
வழிமொழிகிறேன் தோழரே..... 04-Apr-2014 3:40 pm
நன்றி 04-Apr-2014 2:08 pm
நன்றி 04-Apr-2014 2:07 pm
நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) saro மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2014 2:32 pm

இரு இதயம் இடம் மாறும்
இரு விழிகள் கவி பாடும்
இருப்பதுவும் களித்த பின்னும்
இல்லாதக் கனவில் வீழும். . . . .
**********

கனவினிலே மனம் கரையும்
காதலிலே தினம் உறையும்
கவிதைகள் பிறக்கும் களம்
காதலுக்கு இதுதான் குணம். . . .
**********

ஏனென்றும் தெரியாமல்
என்னவென்றும் புரியாமல்
எப்பொழுதும் புது புதிரை
ஏந்தி மனம் தினம் கிறங்கும். . . . .
**********

புத்தம் புது நினைவுகளும்
மொத்தமாக குடி ஏறிவிடும்
அத்தனையும் உண்ட பசி
பத்துடனேப் பறந்து விடும். . . . .
**********

சொல்லச் சொல்ல வாய் மலரும்
மெல்ல மெல்ல மனம் மணக்கும்
தள்ளத் தள்ள தேடி வரும்
அள்ள அள்ளக் கவித

மேலும்

நன்றி தோழமையே. 12-Nov-2014 6:46 pm
நன்றி தோழமையே. 12-Nov-2014 6:46 pm
அருமை 24-Oct-2014 10:47 pm
அருமை !!!! 24-Oct-2014 10:04 pm
bhuvanaviramuththu - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Mar-2014 8:36 pm

ஒருதலை காதல் பற்றிய தங்கள் கருத்தென்னவோ தோழர்களே????

மேலும்

நான் சொல்வது உங்களுக்குப் புரிய வில்லையா? ... ஒருதலைக் காதலைத்தான் தறுதலைக் காதல் என்கிறேன், அது காமமாய் இல்லாமல் காதலாய் இருந்த போதும்! இதைப் பாரதி, ' தீய கைக்கிளை ' என்பான். காதலிக்க இருவர் வேண்டும். ஒருவர் மட்டும் காதலித்தால், அவர் கிராக்கு, உள்ளத்தால் பலவீனமானவர், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவர், வாழ்க்கை புரியாதவர், இன்னும் எத்தனையோ.... இதற்கு மேலும் புரியவில்லை என்றால் அடுத்தவரிடம்தான் மூளை கடன் வாங்க வேண்டும்; வேறன்ன செய்ய?... 25-Mar-2014 11:18 am
சரிதான் தோழரே........ எனக்கும் ஒருதலைக் காதல்கள் உண்டு..... தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி...... 24-Mar-2014 4:08 pm
தோழரே நான் தறுதலைக் காதலை பற்றி கேட்கவில்லை, உண்மையான காதலை பற்றித்தான் கேட்டேன், காமம் இல்ல ஒருதலைக் காதலை பற்றித்தான் என் கேள்வி...... 24-Mar-2014 4:05 pm
மனிதனாக பிறந்த அனைவரும் ஒரு thalai காதலர்கள் தான் சிலர் பொருள்களை நேசிக்கும் போது அந்த பொருள் யாரையும் நேசிக்காது , எனக்கு கூட ஒரு பேனா மீது காதல் வந்தது . என்னைப்போல் பலர் உள்ளனர் 24-Mar-2014 10:22 am
bhuvanaviramuththu - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 7:12 pm

உன் கருவிழியை கண்டால்
என் கண்மை கரையுமென்று
உணர்த்தியவன் நீ,

என் கண்ணில் மையல் கொண்ட
காதலை மையாக கரைத்து விடாதே..

காதலை முன்மொழிய
வந்தவளுக்கு கருவிழிகளால்
வழிமொழிய மாட்டாயா கதலனே....

மேலும்

பழிசொல்லாக இருந்தாலும் பரவாயில்லை, அவன் ஒரு சொல் போதும்... 03-Mar-2014 9:03 pm
விழி மொழி வழி பழி இல்லா ஒரு சொல் தேடுதோ ? 02-Mar-2014 10:07 am
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.. 25-Feb-2014 8:33 pm
நன்று ( மணியன் ), 24-Feb-2014 11:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

saro

saro

thamil naadu
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
Danisha

Danisha

Chennai
nilamagal

nilamagal

tamil nadu

இவர் பின்தொடர்பவர்கள் (8)

Danisha

Danisha

Chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
nilamagal

nilamagal

tamil nadu

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே