தேவாகண்ணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தேவாகண்ணன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 03-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 8 |
சட்டத்திற்கு உணவு அம்பேத்கர்...rnஅரசியலுக்கு உணவு அண்ணா rnதமிழ் சினிமாவுக்கு எம்.ஜி.ஆர் rnநடிப்புக்கு சிவாஜி rnகவிதைக்கு வைரமுத்து rnஇந்த கவிதைக்கு நான் ............
தண்ணீர் போல தேங்கி நின்றாள்
பாறையை தூக்கி வழி விட்டேன்
அவள் ஓடினால்
என்னையும் தாண்டி..
தண்ணீர் மேல் உறங்கினேன்..
மறைத்து நின்றேன்
மழையாக வந்து ஓரம் தள்ளினால்
உடைந்து போனேன்
களைந்து போனேன்....
சாரலில் சிலையாக ஆனாள்
காதலில் கரைந்து போனாள் ...
வீட்டில் பூ வளர்த்தேன்
அவ
அவள் சாலையில் நடந்தால் ..
பூக்கள் பூக்கும்
மொட்டுக்கள் சிரிக்கும் ....
நான் பார்த்த இடமெல்லாம்
அவள் நடந்த கால் தடத்தில்
கற்கள் வைரமாக மாறின....
குழந்தையின் சிரிப்பில் கண்டேன்..
அவள் வந்து போனது...
ஊஞ்சலில் ஆடினாள்
சுற்றி உள்ள செடிகள்
தலை குனிந்தது
அவளின் அழகாள்...
மரத்தின் நிழலில் நின்றாள்
அவள
வீண்வெளிக்கு விட்ட அக்னிகளும்,
கவிதைகளும் கனவு காண வைத்தது..
அன்றிலிருந்து இன்றுவரை
ஒன்பது கோலும் தேடி வருகின்றனர் ...
மாணவர்களிடம் கலாமை கண்டார்.
இனி நீங்கள் வழி நடத்துங்கள்
நாட்டையும் மக்களையும்
என்று புறப் பட்டார்...
வானத்தில் உள்ள மாணவர்களை
கனவு காண வைக்க....
சென்றார்...
அவர்களுக்கு ஆசிரியராக வரவேற்கின்றனர்...
உங்களின் வெற்றி
வீண்வெளிக்கு விட்ட அக்னிகளும்,
கவிதைகளும் கனவு காண வைத்தது..
அன்றிலிருந்து இன்றுவரை
ஒன்பது கோலும் தேடி வருகின்றனர் ...
மாணவர்களிடம் கலாமை கண்டார்.
இனி நீங்கள் வழி நடத்துங்கள்
நாட்டையும் மக்களையும்
என்று புறப் பட்டார்...
வானத்தில் உள்ள மாணவர்களை
கனவு காண வைக்க....
சென்றார்...
அவர்களுக்கு ஆசிரியராக வரவேற்கின்றனர்...
உங்களின் வெற்றி
அவள் சாலையில் நடந்தால் ..
பூக்கள் பூக்கும்
மொட்டுக்கள் சிரிக்கும் ....
நான் பார்த்த இடமெல்லாம்
அவள் நடந்த கால் தடத்தில்
கற்கள் வைரமாக மாறின....
குழந்தையின் சிரிப்பில் கண்டேன்..
அவள் வந்து போனது...
ஊஞ்சலில் ஆடினாள்
சுற்றி உள்ள செடிகள்
தலை குனிந்தது
அவளின் அழகாள்...
மரத்தின் நிழலில் நின்றாள்
அவள