ஜோதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜோதி
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  24-May-1984
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jul-2012
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எனக்கு கவிதை எழுத பிடிக்கும் .கவிதையை ரசிக்க பிடிக்கும்

என் படைப்புகள்
ஜோதி செய்திகள்
ஜோதி - எண்ணம் (public)
25-Nov-2017 10:54 am
ஜோதி - எண்ணம் (public)
25-Nov-2017 10:53 am
ஜோதி - எண்ணம் (public)
25-Nov-2017 10:53 am
ஜோதி - எண்ணம் (public)
25-Nov-2017 10:53 am
ஜோதி - ஜோதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2017 10:51 am
ஜோதி - ஜோதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2016 10:17 pm

தேன் சிந்துதே

வானம்
தெருவெங்கும்
திருவோணம்...!


காற்றெங்கும்
அவள் 
மூச்சின் கானம்
விழி வீச்சினில்
தொடுக்கிறாள் பானம்...!

திங்களது தேயுதே
நெஞ்சமது காயுதே
பூவையவள்
இதழ்கள்
பிரசவிக்கப் போகும்
ஒற்றை சொல்லுக்காய் 
உயிர் ஏங்குதே...!!!!!

மேலும்

ஜோதி - ஆனந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2015 11:21 am

கடலில் கூடும் கன்னி நதியே
கலக்கம் என்ன உன் மனதில்
கணவன் உவர்ப்பினன் என்றே கலங்கிநயோ
நீ கருக்கொண்ட மலையிஞ்சீராம் புதுவெள்ளம்
அவனிடத்தில் புகுத்தினயோ பேதை பெண்டே
அவன் உவர்ப்பு மாறினால் அங்கு நின்
குணத்தை மாற்றும் கிருமியும் பெருகுமன்றோ !!!!!

மேலும்

இந்த உவமைக்கு அர்த்தம் என்ன ஐயா 11-Sep-2016 7:26 pm
வந்தனங்கள் , தாங்களே திருத்தி மீண்டும் என் எண்ணத்தை சுவை ததும்ப படையுங்கோள் 15-Dec-2015 3:53 pm
நன்று நட்பே!! இன்னும் அதிகமாய் எழுதுங்கள் சுவை கூடி தமிழ் கிடைக்கும் சில இடத்தில் எழுத்துப்பிழை திருத்துங்கள். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Dec-2015 1:01 pm
ஜோதி - மணிமேகலை பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2015 10:29 am

"சமையல் தெரியாது"
இதில் நீயடையாத வருத்தம்
எனக்கெதற்கு....

"கெட்ட பழக்கமில்லை"
இதில் நானடையா பெருமை
உனக்கெதற்கு...

"அமைதியா வர வேண்டியதுதானே"
என்றிடும் அண்ணனின் வீரத்தை
எவனிடமோ பேசி வந்ததுதான்
அவமானத்தை தந்தது....

"நேத்து அப்பாவ வேறொருத்தங்ககூட...."
இதுவரை மறைத்திருந்ததையே
தோழியுமுரைக்க கேட்டிருந்தவளும்
அம்மாவென்று அழாமல்
சொல்லி சென்றாள்....

"எவ்ளோ படிச்சென்ன..
குக்கர்தானே கழுவ போற..."
கேலிகளை நவீனமாக்கியது
படித்த பட்டங்கள்...

மேலும்

"நேத்து அப்பாவ வேறொருத்தங்ககூட...." இதுவரை மறைத்திருந்ததையே தோழியுமுரைக்க கேட்டிருந்தவளும் அம்மாவென்று அழாமல் சொல்லி சென்றாள்.. இதற்கு என்ன அர்த்தம் தோழி 11-Sep-2016 5:17 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி கார்த்தி..! 29-Jan-2015 12:12 am
"எவ்ளோ படிச்சென்ன.. குக்கர்தானே கழுவ போற..." கேலிகளை நவீனமாக்கியது படித்த பட்டங்கள்... செம!!!எதார்த்தம் அறைகிறது மேகா .. 26-Jan-2015 4:14 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி நித்தி..!!! 25-Jan-2015 3:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தீனா

தீனா

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தீனா

தீனா

மதுரை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே