கூடலில் நதி

கடலில் கூடும் கன்னி நதியே
கலக்கம் என்ன உன் மனதில்
கணவன் உவர்ப்பினன் என்றே கலங்கிநயோ
நீ கருக்கொண்ட மலையிஞ்சீராம் புதுவெள்ளம்
அவனிடத்தில் புகுத்தினயோ பேதை பெண்டே
அவன் உவர்ப்பு மாறினால் அங்கு நின்
குணத்தை மாற்றும் கிருமியும் பெருகுமன்றோ !!!!!

எழுதியவர் : aanandan (12-Dec-15, 11:21 am)
பார்வை : 449

மேலே