ilanthamizhan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ilanthamizhan
இடம்:  cuddalore
பிறந்த தேதி :  27-May-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2013
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  23

என் படைப்புகள்
ilanthamizhan செய்திகள்
ilanthamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2018 12:50 pm

என் தங்க புள்ளைக்கு,
அப்பா இல்லாதப்ப
அம்மா மேல அம்முட்டு பாசம்...
அம்மா இல்லாதப்ப
அப்பா மேல அம்முட்டு ஆசை...
ஆனா எல்லாரும் இருந்தும்
அப்பாகூட விளையாடுற
சொகமே சொகம் தான்...
அத பார்க்குறப்ப
அவன் அம்மாவுக்கு
ஏனோ அம்முட்டு சோக்கம்....

மேலும்

வாழ்க்கையில் அன்பு என்பது நெஞ்சில் குழந்தையை போல அடம்பிடிக்கிறது. காரணமே இன்றி பிரியமானவர்கள் அருகே உள்ள போது சிந்தப்படும் கண்ணீர்த்துளிகள் போதும். வார்த்தைகள் இன்றி அதனது புனிதத்தை உணர்த்தும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Apr-2018 11:57 am
ilanthamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2018 12:35 pm

மனவலியும் உடல்வலியும்
மறந்து போகுது,...
என்னை பார்த்ததும்
என் தங்க மகன்
ஓடி வர அழகுல....
என்ன கட்டி புடிச்சிக்குற சோகத்துல....

மேலும்

ilanthamizhan - ilanthamizhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 9:55 am

சோலோ வா இருந்தப்ப
நேனோ வா இருந்த மனசு
நீ வந்ததும்
நீலவானம் மாதிரி நீண்டுடுச்சி...
நிலா மாதிரி அழகாவும் மாறிடுச்சு....

மேலும்

நன்றி... 17-Apr-2018 12:15 pm
நன்றாக இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Nov-2016 5:25 pm
ilanthamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2016 9:55 am

சோலோ வா இருந்தப்ப
நேனோ வா இருந்த மனசு
நீ வந்ததும்
நீலவானம் மாதிரி நீண்டுடுச்சி...
நிலா மாதிரி அழகாவும் மாறிடுச்சு....

மேலும்

நன்றி... 17-Apr-2018 12:15 pm
நன்றாக இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Nov-2016 5:25 pm
ilanthamizhan - ilanthamizhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2016 12:41 pm

அழுதாலும்
அடிபட்டாலும்
அடிமனசுல இருந்து
அடக்கமுடியாம கத்துறது...
ஆசையெல்லாம் அடக்கிவச்சி
ஆளாக்கி பார்க்க
அனுதினமும்
அணையாம எறிஞ்ச
என் அம்மாவை தான்...

மேலும்

அம்மா எனது ஆன்மா நண்பரே.... நன்றி.... 12-Nov-2016 9:40 am
அன்புக்கு என்றுமே பஞ்சமில்லாத ஆலயம் தாய் தான் 11-Nov-2016 5:25 pm
ilanthamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 12:41 pm

அழுதாலும்
அடிபட்டாலும்
அடிமனசுல இருந்து
அடக்கமுடியாம கத்துறது...
ஆசையெல்லாம் அடக்கிவச்சி
ஆளாக்கி பார்க்க
அனுதினமும்
அணையாம எறிஞ்ச
என் அம்மாவை தான்...

மேலும்

அம்மா எனது ஆன்மா நண்பரே.... நன்றி.... 12-Nov-2016 9:40 am
அன்புக்கு என்றுமே பஞ்சமில்லாத ஆலயம் தாய் தான் 11-Nov-2016 5:25 pm
ilanthamizhan - ilanthamizhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2016 12:05 pm

புளியங்கொம்பை போன்றது
பெண் மனசு.....
பிடித்து தொங்கவும் முடியவில்லை
வளைத்து ஏறவும் முடியவில்லை
அங்கும் இங்கும்
வளைந்து கொடுத்தாலும்
வலிமையாகத்தான் இருக்கிறது....
நான் தான்
வாட்டி வதைந்து கொண்டுஇருக்கிறேன்....

மேலும்

நன்றி நண்பரே.... 11-Nov-2016 12:15 pm
நல்ல பெண்களுக்கும் நல்ல தாய்மார்களுக்கும் பஞ்சம். பொருளியப் பேராசையே மனித குலத்தையே ஆட்டிவைக்கிறது. வருங்காலத்தில் பெரும்பாலோர்க்கு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை கனவாகத்தான் போகும். வரம்பு மீறல் எல்லா நிலைகளிலும் கொடி கட்டிப்பறக்கிறது. 09-Nov-2016 11:08 am
விரகத்தின் தாபம் உணர்த்தும் வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Nov-2016 7:00 am
ilanthamizhan - ilanthamizhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2016 1:25 pm

அடிக்கும் திசை எல்லாம்
சிதறி கிடக்க
எந்தன் இதயம்
காற்றல்ல....
உன்னையே
நினைத்து நினைத்து
கண்ணீர் துளிகளுக்கிடையில்
இறுகி கொண்டிருக்கும்
பவள பாறை......

மேலும்

நன்றி நண்பரே..... 14-May-2016 10:04 am
நல்ல கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:12 pm
ilanthamizhan - ilanthamizhan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-May-2016 1:14 pm

உனக்கென்று வீசாத காற்றை
நீ சுவாசிக்கும் பொழுது.....
உனக்காகவே சுவாசிக்கும்
எந்தன் உயிரை
உந்தன் இதயத்தில்
விசுவசிக்க கூடாதா?.....

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-May-2016 2:12 pm
மேலும்...
கருத்துகள்

மேலே