csnrocks - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  csnrocks
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Oct-2013
பார்த்தவர்கள்:  247
புள்ளி:  81

என் படைப்புகள்
csnrocks செய்திகள்
csnrocks - csnrocks அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2016 10:25 am

எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும், அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பது இல்லை "அன்பும் கூட அப்படி தான்

மேலும்

கருத்துக்கும் வருகைக்கு நன்றி தோழா 11-Apr-2016 4:16 pm
உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2016 11:14 am
csnrocks - csnrocks அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2016 10:22 am

அனைவருக்கும் அனைவரையும் பிடிப்பதில்லை அப்படி பிடித்து விட்டால் வாழ்வில் சுவாரசியம் குறைந்து விடும் ,வாழ்கையில் பிடித்ததையும் பிடிக்காததையும் கையில் கொண்டு போக போறது இல்லை .இருக்கும் வரை வாழ்கையை ரசித்து யாரையும் வெறுக்காமல் வாழ பழகி கொள்வோம்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே .. 11-Apr-2016 4:13 pm
வாழ்க்கையே ஒரு அழகான விபத்து அதில் எதற்கு ஆபத்தான விபத்துக்கள் 11-Apr-2016 11:16 am
csnrocks - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2016 10:25 am

எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும், அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பது இல்லை "அன்பும் கூட அப்படி தான்

மேலும்

கருத்துக்கும் வருகைக்கு நன்றி தோழா 11-Apr-2016 4:16 pm
உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Apr-2016 11:14 am
csnrocks - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2016 10:22 am

அனைவருக்கும் அனைவரையும் பிடிப்பதில்லை அப்படி பிடித்து விட்டால் வாழ்வில் சுவாரசியம் குறைந்து விடும் ,வாழ்கையில் பிடித்ததையும் பிடிக்காததையும் கையில் கொண்டு போக போறது இல்லை .இருக்கும் வரை வாழ்கையை ரசித்து யாரையும் வெறுக்காமல் வாழ பழகி கொள்வோம்

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே .. 11-Apr-2016 4:13 pm
வாழ்க்கையே ஒரு அழகான விபத்து அதில் எதற்கு ஆபத்தான விபத்துக்கள் 11-Apr-2016 11:16 am
ப்ரியா அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
csnrocks - ப்ரியா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2016 11:04 am

இராஜ் அண்ணனுக்கு பிறந்தநாள்


கடந்து வந்த 
பாதைகளெல்லாம் 
அனுபவமாக.... 

சந்தித்த 
துன்பங்களெல்லாம் 
பாடமாக..... 

கைதவறி சென்ற 
வாய்ப்புகளெல்லாம் 
படிகற்களாக........ 

இனி வருகின்ற 
பொழுதுகளெல்லாம் 
இன்பமாக...... 

நினைத்த காரியங்களெல்லாம் 
உன் வசமாக...... 

தென்றலாய் பாரெங்கும் 
உன் புகழ்வீச..... 

கெட்டுப்பட்டி கிராமத்திற்கே 
ஒளியாய் நீ வீச...... 

தங்கைக்கு 
செல்ல அண்ணனாக 
இல்லத்திற்கு 
நல்ல மகனாக...... 

தமிழின் இனிமையாய் 
தரணியில் நீ வாழ! 
உன் புகழதும் 
தளைத்தோங்கி வளர்ந்திட! 

இன்று பிறந்தநாள் காணும் 
என் இனிய அண்ணனுக்கு(காதலாரா) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 

"என் இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள் அண்ணா"-----ப்ரியங்களுடன் தங்கை ப்ரியா. 

மேலும்

இராஜ்குமாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும்..!! 03-Feb-2016 7:38 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி ராஜ். வாழ்க வளமுடன். 02-Feb-2016 6:37 pm
உனது அன்பில் மனம் நிறைகிறது....உறவின் உன்னதம் ...ஒவ்வொரு வரியின் வல்லமை பெரும் நடனம்..... வடக்கிலும் .....தெற்கிலும் உப்பு தென்றலின் உணர்வு .. உலர்ந்து போகாத நட்பின் பகிர்வு ... உரசிய அலைக்குள்.. யாவும் உலவும் கலையின் உயிர்ப்பு... அதில் ஒவ்வொரு துளியும் உன் மகத்துவ முக துடிப்பு..... அன்புடன்......அண்ணன்.. 02-Feb-2016 5:34 pm
வாழ்த்தில் மகிழ்ச்சி நட்பே .. 02-Feb-2016 5:19 pm
csnrocks - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2015 6:23 am

நீ கூப்பிடும் பொழுது தான் உணர்தேன் என் பெயர் எவ்வளவு அழகாக உள்ளது என்று ...

மேலும்

csnrocks - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2015 7:33 pm

நீ என்னுடன் பேசவில்லை என்றாலும் கூட,
நான் உன் நினைவுகளுடன் தான் பேசி கொண்டே இருக்கிறேன் தினந்தோறும்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

user photo

கணேஷ்

மேட்டூர் அணை
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (26)

samu

samu

krishnagiri
Santha kumar

Santha kumar

சேலம்
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (26)

rajeshkrishnan9791

rajeshkrishnan9791

New Delhi
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
Santha kumar

Santha kumar

சேலம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே