johnps - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  johnps
இடம்:  madurai
பிறந்த தேதி :  19-Sep-1964
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Aug-2012
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  10

என்னைப் பற்றி...

தமிழ் மொழிபால் நேசமுள்ள ஒரு எளியவன்

என் படைப்புகள்
johnps செய்திகள்
johnps - மணிசந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2014 5:41 pm

கவிதையின் சூழல்:
ஒரு அடிமட்டமனிதகுலம் (அ) ஏழைகளின் வாழ்க்கை சூழலுடன் போராடும் ஒருவன் தன் வாழ்க்கை சூழலை பணக்கார வர்க்கத்தினரின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பதாய் அமைக்கப்பட்டது. எனவே இந்த க(வி)தையில் தமிழ்மொழியானது பேச்சு வழக்க மொழியாகவே அமைக்கப்பட்டுள்ளது.

கவிதையின் நோக்கம் :
இந்த க(வி)தை மக்களிடையே காணப்படும் ஏற்ற தாழ்வுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல..

இங்கே!
குவார்டரை குடித்தான்
குழியில் இறங்கி
மலக்கழிவை அகற்ற
குப்பை கழிவை நீக்க....
அங்கே!
குவார்டரை குடித்தும்
மீண்டும் குடிக்கிறான்
விருந்துக்காக - நண்பன்
விருந்துக்கா

மேலும்

பணம் மட்டும் விதியாக்கப்பட்ட நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற நிலையை எடுத்துரைக்கிறது.. நன்று.. 01-Jul-2014 10:38 am
அருமையான சமூக சிந்தனை .... 25-Jun-2014 5:23 pm
நல்ல சிந்தனை .....வாழ்த்துக்கள் எனெக்கு ஏதோ கவிதையின் முடிவு இன்னும் அருமையாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது .... முயற்சித்து பாருங்கள் நண்பரே .. சிறப்பு 25-Jun-2014 4:35 pm
"அங்கே! வியர்வையில் கூட உப்பு இன்றி சொகுசா வாழுது " - எனக்கு பிடித்தமான வரி. மணிபோன்ற சொற்கள் - கொஞ்சம் கோர்வை தேவை, ஆனால் கருத்து, செறிவு நிறைந்தது. மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு நண்பா :) தொடர்ந்து எழுதுக - நம்மைச் சுற்றி நடக்கும் அவலங்கள் ஏடேரட்டும், அவலங்களால் இன்னல் படும் மக்கள் கனவுகள் ஈடேரட்டும்! 24-Jun-2014 9:26 pm
கருத்துகள்

நண்பர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணிசந்திரன்

மணிசந்திரன்

கூடலூர் நீலகிரி
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

Raj Kumar

Raj Kumar

சௌதி அரேபியா
user photo

VAIGAIMANI

madurai
மேலே