கிருபாகண்ணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கிருபாகண்ணன் |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 11-Apr-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 1 |
பாகற்காய்-பிரித்து எழுதுக .
ஐந்து நூறு காசு சேர்த்து
வெளிநாடு போய் நான் சேர்ந்தேன்.
மொழியும் தெரியலை
திசையும் புரியலை
சோறும் பிடிக்கலை.
எல்லாம் பழகிடும்
பக்கத்தில் நண்பன் சொல்ல
நானே பழக்கிகிட்டேன்
குடும்பத்து சந்தோஷத்துக்காக.
முதல் மாத சம்பளத்தை மணியாடர்
அனுப்பி வைத்தேன்.
இருந்த கடன் அத்தனையும்
அடைததென்று அம்மா சொல்ல.
கையோடு தங்கை கல்யாண ம்
புகைப்படமும் வந்து சேர்ந்தது வாட்சப்பில்.
அயல் நாட்டு வாழ்கையில் தனிமை தான்
சொந்தமாக போனது என்ன.
சிறகு இருந்தும் பறக்காத
பறவை ஆகிதான் போனேன் நானும்.
அம்மாவோட நினைவுகள் வந்து செல்ல
புகைபடத்தை கண்ணீர் கொண்டு நினைத்துவிட்டேன்.
ஊர் நினைப்பு என்னை கொள்
ஐந்து நூறு காசு சேர்த்து
வெளிநாடு போய் நான் சேர்ந்தேன்.
மொழியும் தெரியலை
திசையும் புரியலை
சோறும் பிடிக்கலை.
எல்லாம் பழகிடும்
பக்கத்தில் நண்பன் சொல்ல
நானே பழக்கிகிட்டேன்
குடும்பத்து சந்தோஷத்துக்காக.
முதல் மாத சம்பளத்தை மணியாடர்
அனுப்பி வைத்தேன்.
இருந்த கடன் அத்தனையும்
அடைததென்று அம்மா சொல்ல.
கையோடு தங்கை கல்யாண ம்
புகைப்படமும் வந்து சேர்ந்தது வாட்சப்பில்.
அயல் நாட்டு வாழ்கையில் தனிமை தான்
சொந்தமாக போனது என்ன.
சிறகு இருந்தும் பறக்காத
பறவை ஆகிதான் போனேன் நானும்.
அம்மாவோட நினைவுகள் வந்து செல்ல
புகைபடத்தை கண்ணீர் கொண்டு நினைத்துவிட்டேன்.
ஊர் நினைப்பு என்னை கொள்
இடியும் மின்னலும்
மழைக்குமுண்டோ
இருமலும் தும்மலும்.
ஜாதி ஜாதி என்பவன் புத்துயிர்
இருந்தும் சவம்
சாதி ஒழித்து சாதி என்றவர் புதுவை சிவம்
நம்மைப்போல் பள்ளி என்று
ஜாதி பார்ப்பதில்லை பல்லி
ஜாதிக்குப் பிள்ளையார் சுழி போடும் இடம் பள்ளி
இந்துக்களும் போகவேண்டும் பள்ளி
கருவிலேயே ஜாதியை அழிக்கவேண்டும் பள்ளி
ஆதாம் ஏவாள் மனித ஜாதி என்றால்
மனிதனுக்குள் எப்படி
வந்தது இத்தனை ஜாதி
பலரது மூளையில் ஜாதி
இருப்பதால் மூலைக்கு மூலை
ஜாதித் தலைவர்கள் மூளை இல்லாமல் வேலை இல்லாமல்
காதலிக்கும் ஆளை இல்லாமல் செய்கின்றனர்
நாட்டை பாலையாக்கி பாலை ஊற்றுகின்றனர்
மனிதன்
வாழும்போது ஜாதிக்கு இரை
வீழும்போது ஜோதிக்கு இரை
வெற்றி
உடையார் முதலியார்