கிருபாகண்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கிருபாகண்ணன்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  11-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Feb-2018
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  1

என் படைப்புகள்
கிருபாகண்ணன் செய்திகள்
கிருபாகண்ணன் - san அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2019 1:05 pm

பாகற்காய்-பிரித்து எழுதுக .

மேலும்

பாகு+அல்+காய் தமிழில் பாகு என்பது இனிப்பு அல் ...அல்லாத +காய் (இனிப்பு அல்லாத காய்) தமிழின் சிறப்பு 06-Sep-2019 2:29 pm
பாகு + அல்+காய் 04-Sep-2019 7:13 pm
பாகல்+காய் 03-Sep-2019 3:36 pm
கிருபாகண்ணன் - கிருபாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2018 12:55 pm

ஐந்து நூறு காசு சேர்த்து
வெளிநாடு போய் நான் சேர்ந்தேன்.
மொழியும் தெரியலை
திசையும் புரியலை
சோறும் பிடிக்கலை.
எல்லாம் பழகிடும்
பக்கத்தில் நண்பன் சொல்ல
நானே பழக்கிகிட்டேன்
குடும்பத்து சந்தோஷத்துக்காக.
முதல் மாத சம்பளத்தை மணியாடர்
அனுப்பி வைத்தேன்.
இருந்த கடன் அத்தனையும்
அடைததென்று அம்மா சொல்ல.
கையோடு தங்கை கல்யாண ம்
புகைப்படமும் வந்து சேர்ந்தது வாட்சப்பில்.
அயல் நாட்டு வாழ்கையில் தனிமை தான்
சொந்தமாக போனது என்ன.
சிறகு இருந்தும் பறக்காத
பறவை ஆகிதான் போனேன் நானும்.
அம்மாவோட நினைவுகள் வந்து செல்ல
புகைபடத்தை கண்ணீர் கொண்டு நினைத்துவிட்டேன்.
ஊர் நினைப்பு என்னை கொள்

மேலும்

கிருபாகண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2018 12:55 pm

ஐந்து நூறு காசு சேர்த்து
வெளிநாடு போய் நான் சேர்ந்தேன்.
மொழியும் தெரியலை
திசையும் புரியலை
சோறும் பிடிக்கலை.
எல்லாம் பழகிடும்
பக்கத்தில் நண்பன் சொல்ல
நானே பழக்கிகிட்டேன்
குடும்பத்து சந்தோஷத்துக்காக.
முதல் மாத சம்பளத்தை மணியாடர்
அனுப்பி வைத்தேன்.
இருந்த கடன் அத்தனையும்
அடைததென்று அம்மா சொல்ல.
கையோடு தங்கை கல்யாண ம்
புகைப்படமும் வந்து சேர்ந்தது வாட்சப்பில்.
அயல் நாட்டு வாழ்கையில் தனிமை தான்
சொந்தமாக போனது என்ன.
சிறகு இருந்தும் பறக்காத
பறவை ஆகிதான் போனேன் நானும்.
அம்மாவோட நினைவுகள் வந்து செல்ல
புகைபடத்தை கண்ணீர் கொண்டு நினைத்துவிட்டேன்.
ஊர் நினைப்பு என்னை கொள்

மேலும்

கிருபாகண்ணன் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2018 6:28 pm

இடியும் மின்னலும்
மழைக்குமுண்டோ
இருமலும் தும்மலும்.

மேலும்

எப்போ எழுதினேன்....பொண்ணுக்கு இப்போதான் நேரமா 18-Oct-2018 6:54 pm
எனக்கும் சளி ,இருமல் ப்பா இன்னைக்கு தான் hospital போனோம்.tablet இனிமே தா சாப்பிட னும். நீங்களும் போங்கப்பா hospitalக்கு. மழைகேற்ற மூவ்வரிகள்.👌👍 18-Oct-2018 2:34 pm
சரியான போட்டி இப்பழுதான் ஆரம்பம் ஆகியிருக்கிறது பி எஸ் வீரப்பா போல் சபாஷ் போட்டு விடிய விடிய பாருங்கள் நாளைக்கோ லீவு கொடி வணக்கம் செலுத்திவிட்டு தூங்குங்கள் 14-Aug-2018 9:31 pm
சாப்பிட்டேன்...தூக்கம் வருது... இன்னும் முழிச்சிண்டு இருக்கேன்...tv அரசியல் வாக்குவாதம்...👏👍💃 14-Aug-2018 9:25 pm
கிருபாகண்ணன் - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2018 9:39 pm

ஜாதி ஜாதி என்பவன் புத்துயிர்
இருந்தும் சவம்
சாதி ஒழித்து சாதி என்றவர் புதுவை சிவம்

நம்மைப்போல் பள்ளி என்று
ஜாதி பார்ப்பதில்லை பல்லி
ஜாதிக்குப் பிள்ளையார் சுழி போடும் இடம் பள்ளி
இந்துக்களும் போகவேண்டும் பள்ளி
கருவிலேயே ஜாதியை அழிக்கவேண்டும் பள்ளி


ஆதாம் ஏவாள் மனித ஜாதி என்றால்
மனிதனுக்குள் எப்படி
வந்தது இத்தனை ஜாதி

பலரது மூளையில் ஜாதி
இருப்பதால் மூலைக்கு மூலை
ஜாதித் தலைவர்கள் மூளை இல்லாமல் வேலை இல்லாமல்
காதலிக்கும் ஆளை இல்லாமல் செய்கின்றனர்
நாட்டை பாலையாக்கி பாலை ஊற்றுகின்றனர்

மனிதன்
வாழும்போது ஜாதிக்கு இரை
வீழும்போது ஜோதிக்கு இரை

வெற்றி
உடையார் முதலியார்

மேலும்

நன்றி நண்பரே 25-Oct-2018 8:22 pm
அருமை 25-Oct-2018 5:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே