வினோத் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வினோத் குமார்
இடம்:  thanjavur
பிறந்த தேதி :  07-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2013
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  3

என்னைப் பற்றி...

என்னை தூங்க வைக்கும் மாத்திரை ....... புத்தகம் .......

என் படைப்புகள்
வினோத் குமார் செய்திகள்
வினோத் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2015 6:17 pm

பட்ட படிப்பு முதல்
முனைவர் பட்டம் வரை
முதல் வகுப்பிலேயே முத்திரை பதித்து
பாராட்டு பெற்ற நான்
ஆயிரமாயிரம் கோடியில்
பட்டதாரிகளுக்கு அரசு வேலை என
அறிவித்த அரசின் விளம்பரத்தை பார்த்து
பெற்றோரின் வருமானத்தை எல்லாம்
வேலை தேடி விண்ணப்பம் அனுப்பியே
வீணடித்த எனக்கு
கடிதம் வந்தது
ஆவலாய் ,ஆசையாய் !!!
பிரித்தேன் ,படித்தேன் !!!
விரும்பும் தகுதி முன் அனுபவம்
என்றிருந்தது ...

மேலும்

அந்த அனுபவமே வாழ்க்கை... அதற்காகத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Jul-2015 1:02 am
வினோத் குமார் - வினோத் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2015 5:59 pm

ஏமாற்றம் ......

பட்ட படிப்பு முதல்
முனைவர் பட்டம் வரை
முதல் வகுப்பிலேயே முத்திரை பதித்து
பாராட்டு பெற்ற நான்
ஆயிரமாயிரம் கோடியில்
பட்டதாரிகளுக்கு அரசு வேலை என
அறிவித்த அரசின் விளம்பரத்தை பார்த்து
பெற்றோரின் வருமானத்தை எல்லாம்
வேலை தேடி விண்ணப்பம் அனுப்பியே
வீணடித்த எனக்கு
கடிதம் வந்தது
ஆவலாய் ,ஆசையாய் !!!
பிரித்தேன் ,படித்தேன் !!!
விரும்பும் தகுதி முன் அனுபவம்
என்றிருந்தது ...

மேலும்

முன் அனுபவம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டு விடை பெறவேண்டும், இவ்வாறான சமயங்களில். இது ஒரு கொடுமைதான். 05-Jul-2015 9:36 pm
வினோத் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2015 6:13 pm

வளர்த்தவனுகாக உயிரை
விட்டது பயிர்

மேலும்

ஏமாற்றம் ......

பட்ட படிப்பு முதல்
முனைவர் பட்டம் வரை
முதல் வகுப்பிலேயே முத்திரை பதித்து
பாராட்டு பெற்ற நான்
ஆயிரமாயிரம் கோடியில்
பட்டதாரிகளுக்கு அரசு வேலை என
அறிவித்த அரசின் விளம்பரத்தை பார்த்து
பெற்றோரின் வருமானத்தை எல்லாம்
வேலை தேடி விண்ணப்பம் அனுப்பியே
வீணடித்த எனக்கு
கடிதம் வந்தது
ஆவலாய் ,ஆசையாய் !!!
பிரித்தேன் ,படித்தேன் !!!
விரும்பும் தகுதி முன் அனுபவம்
என்றிருந்தது ...

மேலும்

முன் அனுபவம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டு விடை பெறவேண்டும், இவ்வாறான சமயங்களில். இது ஒரு கொடுமைதான். 05-Jul-2015 9:36 pm

அரை குறை ஆடையுடன்
அடி வாய்த்த முதல் வகுப்பு
பாவாடை சட்டையுடன்
பவனி வந்த பத்தாம் வகுப்பு
சுடிதார், மிடி என சுற்றி திரிந்த
கல்லூரி வகுப்பு
இப்படி ......
எதையுமே மறக்க முடியாமல்
ஆடை குறைப்பு அவமானம்
என்கிறாள் தாய் மகளிடம் ....

மேலும்

வினோத் குமார் - வினோத் குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2015 5:05 pm

பிறப்பரியா பெரும்பாவி


காடு மேடு எல்லாம் உருண்டு எழுந்து
கருணையுள்ளம் பல தேடி
கண்ணிருடன் நான் நடந்தேன்
முல்லை மலர் படுக்கை ஒன்று
வா என்று அழைத்து
வாரி அணைத்து
முத்த மழை பொழிந்து
முழு இரவும் தூங்க வைத்து
விடிந்ததும் என்னை வெளிஏற்றி
முடங்கி விடாமல்
உன் கருவறையை கண்டு பிடிக்க
முடியா விட்டாலும்
உன் கல்லறையை கண்டு
கண்ணீரோடு கலங்கி
எனக்கு என்ன எதிர்பார்ப்பு
இனி ஏதும் வேண்டாம்
எண்ணில் இருந்து புறப்படும்
சாரல் காற்றை நம்பி
சரியான தருணத்தில்
ஏறு,மாட்டோடு
எல்ல (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

mathumathi

colombo
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே