kuttimsenguttuvan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kuttimsenguttuvan
இடம்:  கோபிசெட்டிபாளையம்
பிறந்த தேதி :  01-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2013
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  9

என்னைப் பற்றி...

சும்மா வாழ்ந்தோம் இறந்தோம் என வாழ்வு இருக்குமானால், மாண்டு போவதேமேல்

என் படைப்புகள்
kuttimsenguttuvan செய்திகள்
அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2013 10:53 am

அளவில்லா ஆற்றலுடையவள்
அஞ்சியதால் தானோ ? உனை
அழிக்கிறார்கள் கருவிலே
அறியாமையை அகற்றி

அணுவைப் போல பிளந்து
ஆற்றல் பிழம்பாகி
அந் நயவஞ்சகர்களை பொசுக்கி
ஆளுமை புரட்சி செய்...!!!

கருக்கலைப்பைக் கடந்தாலும்
கள்ளிப் பாலாபிசேகமிட்டு
கொல்லுகிறார்கள் உன்னோடு
குலத்தின் ஈராயிரம் சிசுவையும்

அறிவெனும் ஆயுதத்தை தீட்டி
அக்கயவர்களின் சிரத்தை சீவி
அறிஞர்களை மிஞ்சுமளவு ஆராய்ந்து
அறிவியலிலே புரட்சி செய்...!!!

கழிவாக கழிவறையிலும்
குப்பையாக குப்பையிலும்
கொன்று வீசுகிறார்கள் பிரம்மனின்
குழந்தை நீயென அறியாதோர்

உலகமில்லை நீயில்லையெனில்
உடைத்தெறி அடக்குமுறையை
உனக்கோர் பாதையில் அயராது

மேலும்

அருமை மிக சிறப்பு 05-Jun-2020 6:10 am
புரட்சி பிரம்மாண்டம். அதிரடியாக இருக்கிறது. கவிதை உச்சம் 01-Oct-2014 5:22 am
இது ஒரு அற்புதமான படைப்பு ... தொடர வாழ்த்துக்கள் 22-Sep-2014 12:36 pm
பழைய கவிதைகள் பார்த்த போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:02 am
kuttimsenguttuvan - kuttimsenguttuvan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 5:06 pm

கொஞ்சு மிருபைங் கிளியதன் கூட்டில்
குஞ்சு பொறித்து வாழ்ந்ததொரு நாட்டில்
நல்ல கானகமது தீவினிற்கு நடுவே
மெல்ல பெருவாகனம் நுழைந்தது மதிலே

உதிர்ந்த கானகத்திடை விட்டதொரு வேளையில்
அதிர்ந்து கேட்டதொரு சத்தம் அதிகாலையில்
நட்ட மரமெல்லாம் புவிதழுவிய தெதனாலது
விட்ட குண்டொன்று வெடித்த தனாலது

வாடிய பயிரைக்கண்டு வாடிய மாந்தர்
பாடிய தெந்திசை புகழுடை மாந்தர்
அம்மை மொழியெனப் பைந்தமிழ் மொழியால்
எம்மை அழிக்கத் தொடங்கிய தொருவழியால்

கொட்டிச் சிரித்தன எம்பிள்ளைகளின் சாவில்
வெட்டிச் சாய்த்தன திருஇலங்கைத் தீவில்
விழுப்புண் கண்டோட வழியேது மில்லை
எழுந்து போராடுவதன்றி விதியேது மில்லை

பகை கூடிக்கொன

மேலும்

this is awsome... bro pls enku kochcham explain pannanga 25-Jun-2016 9:09 am
மன்னியுங்கள் தோழமையே சுசானாவின் பெயரைப் பார்த்தவுடன் ஆவேசத்தில் எழுதி விட்டேன் உங்கள் ஏற்றமிகு வரிகளுக்கு தலை வணங்குகிறேன் அருமையான வரிகள் நெஞ்சுக்குள் புகுந்து வழிகளை உண்டாகுகின்றன என் தோழமை சுசானா பழைய படி நல்ல மகிழுரவுடன் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோன்கியமையால் நான் எழுதியவர் யார் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் இசை ஏழென சுவை ஆறென நிலம் ஐந்தென திசை நாலென தமிழ் மூன்றென வாழ்வு இரண்டென ஒழுக்க மொன்றே வெனநின்ற எங்கள் ............ இந்த வரிகளுக்குத் தலை வணங்குகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் 08-Dec-2013 11:54 am
நெஞ்சு துடிக்குதடி கண்ணம்மா உன் வான் மிகு வரிகளைக் கண்டு உன் சிந்தனைக்குக் சொல் வளத்திற்கும் தலை வணங்குகிறேன் சுசானாவிடம் என்ன இருக்கிறது என்று கேட்பவர்க்கு இதோ என் பதில் இந்த வரிகளைப் படியுங்க என்ன இல்லை என்பது அப்போது புரியும் இசை ஏழென சுவை ஆறென நிலம் ஐந்தென திசை நாலென தமிழ் மூன்றென வாழ்வு இரண்டென ஒழுக்க மொன்றே வெனநின்ற எங்கள் ............ இந்த வரிகளுக்குத் தலை வணங்குகிறேன் தாயே 08-Dec-2013 11:46 am
நன்றி ! தங்கள் கருத்திற்கு. மேலும் எம்மை ஊக்கப்படுத்துங்கள் 06-Dec-2013 5:19 pm
kuttimsenguttuvan - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2013 5:06 pm

கொஞ்சு மிருபைங் கிளியதன் கூட்டில்
குஞ்சு பொறித்து வாழ்ந்ததொரு நாட்டில்
நல்ல கானகமது தீவினிற்கு நடுவே
மெல்ல பெருவாகனம் நுழைந்தது மதிலே

உதிர்ந்த கானகத்திடை விட்டதொரு வேளையில்
அதிர்ந்து கேட்டதொரு சத்தம் அதிகாலையில்
நட்ட மரமெல்லாம் புவிதழுவிய தெதனாலது
விட்ட குண்டொன்று வெடித்த தனாலது

வாடிய பயிரைக்கண்டு வாடிய மாந்தர்
பாடிய தெந்திசை புகழுடை மாந்தர்
அம்மை மொழியெனப் பைந்தமிழ் மொழியால்
எம்மை அழிக்கத் தொடங்கிய தொருவழியால்

கொட்டிச் சிரித்தன எம்பிள்ளைகளின் சாவில்
வெட்டிச் சாய்த்தன திருஇலங்கைத் தீவில்
விழுப்புண் கண்டோட வழியேது மில்லை
எழுந்து போராடுவதன்றி விதியேது மில்லை

பகை கூடிக்கொன

மேலும்

this is awsome... bro pls enku kochcham explain pannanga 25-Jun-2016 9:09 am
மன்னியுங்கள் தோழமையே சுசானாவின் பெயரைப் பார்த்தவுடன் ஆவேசத்தில் எழுதி விட்டேன் உங்கள் ஏற்றமிகு வரிகளுக்கு தலை வணங்குகிறேன் அருமையான வரிகள் நெஞ்சுக்குள் புகுந்து வழிகளை உண்டாகுகின்றன என் தோழமை சுசானா பழைய படி நல்ல மகிழுரவுடன் எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோன்கியமையால் நான் எழுதியவர் யார் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் இசை ஏழென சுவை ஆறென நிலம் ஐந்தென திசை நாலென தமிழ் மூன்றென வாழ்வு இரண்டென ஒழுக்க மொன்றே வெனநின்ற எங்கள் ............ இந்த வரிகளுக்குத் தலை வணங்குகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் 08-Dec-2013 11:54 am
நெஞ்சு துடிக்குதடி கண்ணம்மா உன் வான் மிகு வரிகளைக் கண்டு உன் சிந்தனைக்குக் சொல் வளத்திற்கும் தலை வணங்குகிறேன் சுசானாவிடம் என்ன இருக்கிறது என்று கேட்பவர்க்கு இதோ என் பதில் இந்த வரிகளைப் படியுங்க என்ன இல்லை என்பது அப்போது புரியும் இசை ஏழென சுவை ஆறென நிலம் ஐந்தென திசை நாலென தமிழ் மூன்றென வாழ்வு இரண்டென ஒழுக்க மொன்றே வெனநின்ற எங்கள் ............ இந்த வரிகளுக்குத் தலை வணங்குகிறேன் தாயே 08-Dec-2013 11:46 am
நன்றி ! தங்கள் கருத்திற்கு. மேலும் எம்மை ஊக்கப்படுத்துங்கள் 06-Dec-2013 5:19 pm
கருத்துகள்

நண்பர்கள் (7)

user photo

user photo

Jenifarpreethi

pollachi
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (7)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram

இவரை பின்தொடர்பவர்கள் (7)

krishnakr

krishnakr

coimbatore
a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே