ஆ அருள் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஆ அருள் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 06-Dec-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 3 |
மீட்பு குழுவும் தொற்றதடி உன் கன்னகுழில் விழுந்த என்னை மீட்க....
மீட்பு குழுவும் தொற்றதடி உன் கன்னகுழில் விழுந்த என்னை மீட்க....
மீட்பு குழுவும் தொற்றதடி உன் கன்னகுழில் விழுந்த என்னை மீட்க....
அந்தப் பேருந்து நிறுத்ததில் நான் செல்ல வேண்டிய பேருந்துக்காக காத்திருந்தேன். நடு வீதியில் பேருந்தை நிறுத்தி இரு போக்குவரத்து அலுவலர்கள் பயணச் சீட்டு சரி பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னால் நிற்கும் வண்டிகள் ஓயாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.. இரைச்சல் தாளாமல் சாலை ஓரம் செல்லும் பொழுதுதான் அந்த நிகழ்வை கவனித்தேன்.
அந்தப் பெண் 6"x 6" பூந்துவலை கைக் குட்டையால் மூக்கை வினோதமாக்ப் பிழிந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் பார்த்தபின்தான் புரிந்தது கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்து கொண்டிருந்தது... கைப் பேசியில் யாருடனோ பேசப் பேசப் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள்... வயது சுமார் இருப
மின்சார ரயிலேறிய அக்கணத்தில்
மின்னலெனத் தாக்குதல் தந்து
மின்னி மறைந்தன உன்பார்வைகள்...
காதிலொரு சாதனம்
சொருகியபடி சொற்களோடு
மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாய்
அப்பொழுதுகளில் ...நீ
எதிர்முனையின் உரையாடல்களில்
உன் மௌனங்கள் சிலநேரம்
உடைபட்டு சிறுபுன்னகைகள்
உன்உதட்டோரம் அரும்பிநிற்க...
நெற்றிசுருளும் நீள்முடி கோதியபடி
ஓரக்கண்ணால் ஒருபார்வை வீசிவிட்டு
ஒன்றுமறியாதது போல்
தொடர்வாய் உன்பேச்சை ...
ஆங்கிலம் கலந்த உன்பேச்சுக்கள்
அனிச்சையாய் என்பாதங்களை
சற்று பின்னோக்கி இழுக்க
மனம் முன்னோக்கி நகரும்...
தூரத்தில் உனை ரசித்து
துள்ளலான உன் பேச்சில்
துளிர்க்கின்ற பூவ
என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.
''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.
''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.
ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது.