muyora - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : muyora |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 7 |
உன்னதமானக் காதலை
திரும்பத் திரும்ப அவனுக்கு
மறுத்திர்கள்.
வெறும் பணம் ஈட்டும்
பொம்மைகள் ஆக்குனிர்கள்
வீரம் அறவே கூடாது என்றிர்கள்.
வெறும் குறீயிடுகளும் பார்கோடுகளும்
தான் அவனுக்குப் புகழ்கொடுக்கும்
என்று அவனை நம்ப வைத்திற்கள்.
இன்று அவன் கருத்தரிப்பு
மையத்தில் வரிசையில் நின்றுக்
கொண்டு இருக்கிறான்.
அவன் அது கூட சில
கணிணி திட்டங்களின் தவறு என்று
எண்ணம் கொண்டு இருக்கிறான்.
சந்தர்ப்பங்களும் சூழ் நிலைகலும்
உன்னை மட்டும் அல்ல
ஊரையும் மாற்றும்.
மாற்றம் கொள்வதே
மானிட இயல்பு.
இயல்புகளுக்கு இசை.
இசையும் இயக்கமும் தான் திருப்தி.
திருப்திக்கு செய் எல்லாக் காரியங்களையும்
காரியங்கள் காரணங்களைப் பொருத்தே.
பொருத்தமில்லாததை ஏலனப்படுத்து.
ஏலனங்களும் அவமானங்களும் மேம்படுத்தும்
வாழ்கையை.
வாழ்கை உன் கையில்.
கையில் ஏந்தி பிச்சை எடுப்பதற்கு அல்ல .
அல்லாதவைகளை விட்டு விடு.
விட்டு கொடு.
கொடுத்து வாங்கு.
வாங்குவதற்கு முன்
எதைப் பற்றியும் யோசி.
யோசனைகள் இல்லாமல்
எதையும் தொடங்காதே.
தொடக்கமே முயற்சியை
விலைவிக்கும்.
விலைவித்ததை நீ மட்
அது வசந்த காலத்தின் தொடக்கம்
இரவும் பௌர்ணமியும் ஒத்து இருந்தது
நாங்கள் இருவரும் நடந்து சென்று கொண்டு இருந்தோம்.
சாலை எங்களைக் கடந்து சென்றது.
உரசிகொள்ளாமல் பார்த்துக் கொண்டேன்
அம்மா, அப்பா,
நன்மை , நாகரிகம்,
ஒஷோ , மணிரத்தனம்
என்று சுற்றி வந்தது அவளது பேச்சு.
நான் அவள் பேச்சை
ரசித்துக் கொண்டு இருந்தது மட்டுமே
அவள் அறிவாள்.
ஆனால் பேச்சின் இடையே
அவள் முடியில் ஒன்று
அவள் கன்னத்தினைத் தடவிய பொழுது ,
என் காம இச்சை கிளரப்பட்டது
என்பது தெரிந்திருக்க வாய்ப்பிலை
நானும் சொல்லி கொள்ளவில்லை.
ஆமாம் அவள் அழுது கொண்டுதான்
இருப்பாள்..
இந்த முடிவுக்கு
அவள் எப்பொழுதோ
வந்து விட்டாள்..
கொடுக்கப் பட்ட அனைத்து
சந்தர்ப்பத்திலும் உன்
தவறுகள் அதிகமாகும்
வரை அவள்
பொருத்து இருந்தாள்...
காதலுக்கும் காமத்திற்கும்
உனக்கு வித்தியாசம்
தெரியாத பொழுதே
அவள் விழித்துக் கொண்டாள்..
யாருடைய கருவை சுமக்க
வேண்டும் என்பது அவளுக்கு
தெரியாதா?