penaamunaibharathy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  penaamunaibharathy
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Mar-2012
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  1

என் படைப்புகள்
penaamunaibharathy செய்திகள்
penaamunaibharathy - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2014 2:45 pm


இளைஞனே!
வாழ்க்கை
ஒரு புன்னகைத்

திருவிழா!

அதில் நீ ஏன்
கண்ணீர் கவிதை
வாசிக்கிறாய்?

விழிகளில்
வழியும்
வியர்வையை
துடை
புன்னகை
உடுத்து

கவலை இருளில்
கரையும்
உனக்கோர்
கவிதை
தீக்குச்சி
கிழிக்கிறேன்
வா!

மூலையில்
சேமித்த உன்
மூளையை
செலவாக்கு
விஞ்ஞானிபோல்
புத்தி செதுக்கு
மெய்ஞானிபோல்
ஆன்மா துலக்கு
அன்பு ஒன்றுதான்
வாழ்வின் இலக்கு

எதிர்வரும்
தடைகளை
விலக்கு
இனி வெளுக்கும்
உன் கிழக்கு

தோல்வி துளைகளில்
தான் வெற்றிப்
புல்லாங்குழல்
வாசிக்க முடியும்

எனவே தோல்வி கண்டு துவண்டு விடாதே!

விழுவதெல்லாம்
எழுவதற்குத்தான்
நீ புண்படுவதெல்லாம்
பண்படுவதற்குத்தா

மேலும்

penaamunaibharathy - கிருத்திகா தாஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2014 6:02 pm

உங்கள் வாழ்க்கையில் , மிக முக்கியமான நபர், நீங்கள் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கும் ஒரு நபர் யார்? ஏன்?

மேலும்

தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் , என் மனமார்ந்த நன்றிகள் தோழமையே...!! 17-Apr-2014 4:28 pm
எங்க அம்மா அம்மா மட்டும் 17-Apr-2014 3:22 pm
இறைவன் 17-Apr-2014 3:09 pm
என் அம்மா 17-Apr-2014 9:27 am
penaamunaibharathy - சுதா ஆர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2014 9:59 am

என்னவனே,
​இறைவன் முதலில் உன்னை படைத்திருந்தால்..
விண்ணில் நிலவு, நட்சத்திரம்,
மண்ணில் மலர், மலை,
நதி, நங்கை என எதையுமே படைத்திருக்க மாட்டான்..
உனக்கு ஈடாய் இவ்வுலகில் எதுவும் இல்லை என்று உணர்ந்தானோ என்னவோ..
உனக்கு பின் படைத்த எதுவுமே அழகாய் இல்லை..!!

மேலும்

எழுத்து.காம் வரவேற்கிறோம். வாழ்த்துக்கள் 17-Apr-2014 10:52 pm
என்ன ஒரு புத்திசாலித்தனம்!?... எழுத்தில் முதல் கவிதை கலக்கல்! 16-Apr-2014 11:37 pm
வார்த்தைகள் நன்று.இன்னும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள் தோழி 16-Apr-2014 10:23 am
கருத்துகள்

நண்பர்கள் (4)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

svshanmu

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

svshanmu

சென்னை
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே