பிரகாஷ் ராமசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரகாஷ் ராமசாமி
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  22-Jun-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Sep-2010
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  7

என்னைப் பற்றி...

தவம் ஒன்றும் செய்யவில்லை
எதையும் எதிர்பார்த்து...

மனிதனாகவே இருக்க விரும்பும் ஒரு சோழநாட்டுத் தமிழன்.

சிந்தித்து வாழ்வோம்...

என் படைப்புகள்
பிரகாஷ் ராமசாமி செய்திகள்
பிரகாஷ் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2014 4:18 pm

வருடம் முழுவதும் உன்மீது

காதல் கொண்டிருந்தாலும்

பிப்ரவரி மட்டும் ஏனோ

குதூகலத்தையே தருகிறது

ஏன்னென்றால் அன்றாவது

உன்னுள் காதல் மலர்

பூக்காதா என்று !…

இந்தக் மாதத்தில் காற்று கூட

கணமாய் காதலை சுமந்தே செல்கிறது !

இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறேன்

காற்றின் சுமை இறக்கி

உன்காதல் சுமை சுமக்க !…

உனக்காக என்பதால் என்னவோ

சுமைகள் கூட சுகமாய் சுமக்கிறது !…

மேலும்

காதல் மலர் எல்லோரிடமும் பூத்திருக்கும் .. அதை அவர்கள் காணாதவரை அவர்களுக்கு பூத்தது தெரியாது.. பூத்ததை உணர்த்துங்கள்... பூத்ததை பார்த்து விட்டால் .. பூமகள் ஊர்வலம் தான்... வாழ்த்துக்கள்... 11-Feb-2014 7:09 pm
பிரகாஷ் ராமசாமி - பிரகாஷ் ராமசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2014 4:40 pm

நேற்று மலர்ந்த ரோஜாக்கள்

மெச்சிக்கொண்டன

அதன் மென்மையைப் பற்றி…

பாவம் மறந்து விட்டனவோ

என்னவோ உனது உதடுகளை !

காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து

நிற்கின்றன கர்வத்துடன்…

பாவம் நீ என்றும் வாடா மலர்

என்று அறியாமல் !

பறித்தது கூடத் தெரியாமல்

எள்ளி நகையாடிக் கொண்டன…

அதனைப் பறித்தது

நீ என்பதால் !…

மேலும்

காலையில் மலர்ந்து நிமிர்ந்து நிற்கின்றன ! உன்னை கண்டதும் வாடத் தொடங்குகின்றன ! பறித்தது - நீ பிறவி பயன் அடைந்த்ததாக மகிழ்ந்தன மலர் ! நன்று 07-Feb-2014 6:30 pm
நன்று 07-Feb-2014 6:21 pm
நன்றி நண்பரே 07-Feb-2014 5:42 pm
நல்லா இருக்கு !! இன்னும் அழகூட்டி இருக்கலாம்!! 07-Feb-2014 5:27 pm
பிரகாஷ் ராமசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2014 4:40 pm

நேற்று மலர்ந்த ரோஜாக்கள்

மெச்சிக்கொண்டன

அதன் மென்மையைப் பற்றி…

பாவம் மறந்து விட்டனவோ

என்னவோ உனது உதடுகளை !

காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து

நிற்கின்றன கர்வத்துடன்…

பாவம் நீ என்றும் வாடா மலர்

என்று அறியாமல் !

பறித்தது கூடத் தெரியாமல்

எள்ளி நகையாடிக் கொண்டன…

அதனைப் பறித்தது

நீ என்பதால் !…

மேலும்

காலையில் மலர்ந்து நிமிர்ந்து நிற்கின்றன ! உன்னை கண்டதும் வாடத் தொடங்குகின்றன ! பறித்தது - நீ பிறவி பயன் அடைந்த்ததாக மகிழ்ந்தன மலர் ! நன்று 07-Feb-2014 6:30 pm
நன்று 07-Feb-2014 6:21 pm
நன்றி நண்பரே 07-Feb-2014 5:42 pm
நல்லா இருக்கு !! இன்னும் அழகூட்டி இருக்கலாம்!! 07-Feb-2014 5:27 pm
கருத்துகள்

நண்பர்கள் (3)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவர் பின்தொடர்பவர்கள் (3)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே