ப்ரீத்தி தமிழினி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ப்ரீத்தி தமிழினி |
இடம் | : tamilnadu |
பிறந்த தேதி | : 03-Sep-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 54 |
புள்ளி | : 4 |
தமிழின் இனிமையை மேலும் அறிய ஆவல்...
என் உயிர் நீ தான் ..
என் உடல் நீதான் ...
என் மூச்சும் நீதான்...
என் பேச்சும் நீதான்...
என் நினைவும் நீதான்...
என் கனவும் நீதான்...
என் கணவனே..என் காதலனே...என் கண்ணாளனே...
நான் இன்று பிறந்திடகாரணம்
என் தாய்...
அவள் என்னை பத்து மாதம் சுமந்து
பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்தாள்...
இன்று வரை என்னை பத்திரமாக பார்த்து கொண்டாள்...
அவள் தந்த உணர்வுகள் யாரும் தர முடியாது என்றார்கள் ...
ஆனால்..
அதையும் மீறின உணர்வுகள் உன்னோடு...
தாங்க முடியாத கனவ
காதல் நமக்குள் வந்த அந்த நொடி நாம்
நாமாக இருப்பதில்லையே...
காதல் அர்த்தம் யாரும் அறியவில்லை...
நானும் அறியவில்லை...
அந்த உணர்வில் சிக்கி தவிக்கும் முன் வரை நான் ...
யாரையும் மதித்ததில்லை...
மூர்க்கமாய் கோவம் வரும்...
நான் வைத்தது மட்டுமே சட்டம்...
என்னை யாரும் ஏதும் செய்திட முடியாது...
என் இஷ்ட படி இருப்பேன்...
இத எனக்கு பிடிச்சுருக்கு பண்ணுவேன்...
எனக்கு பிடிச்ச மாறி தா டிரஸ் பண்ணுவேன்..
எனக்கு பிடிச்ச இடத்துக்கு எப்போனாலும் போவான்...
நான் தடை இல்லாத காற்று....
இப்படி பலவாறு நம் இஷ்டத்துக்கு வாழ்ந்த நான்
இன்று...
எனக்குள்ளே ஓர் புது உணர்வு...
நான் பெண்மையின் மென்
காதல் நமக்குள் வந்த அந்த நொடி நாம்
நாமாக இருப்பதில்லையே...
காதல் அர்த்தம் யாரும் அறியவில்லை...
நானும் அறியவில்லை...
அந்த உணர்வில் சிக்கி தவிக்கும் முன் வரை நான் ...
யாரையும் மதித்ததில்லை...
மூர்க்கமாய் கோவம் வரும்...
நான் வைத்தது மட்டுமே சட்டம்...
என்னை யாரும் ஏதும் செய்திட முடியாது...
என் இஷ்ட படி இருப்பேன்...
இத எனக்கு பிடிச்சுருக்கு பண்ணுவேன்...
எனக்கு பிடிச்ச மாறி தா டிரஸ் பண்ணுவேன்..
எனக்கு பிடிச்ச இடத்துக்கு எப்போனாலும் போவான்...
நான் தடை இல்லாத காற்று....
இப்படி பலவாறு நம் இஷ்டத்துக்கு வாழ்ந்த நான்
இன்று...
எனக்குள்ளே ஓர் புது உணர்வு...
நான் பெண்மையின் மென்
என் இனிய தனிமையே....
இந்த உலகில் யாரும் தனியாக வாழ்கிறேன் என்று கூற முடியாது இனியவர்களே...
உடன் உறவுகள் இல்லையே தவிர உங்களோடு உங்கள் தனிமை உறவாடி கொண்டு தான் இருக்கும்....
தனிமை மிக அழகானது...
அதே நேரம் மிக ஆபத்தானதும் கூட...
உங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் உங்களை பிரிந்தால் அந்த தனிமை நரகமே...
நீங்களே அந்த தனிமையை தேர்ந்தெடுத்து கொண்டால் அந்த தனிமை சொர்க்கமே...
தனிமையின் இனிமை எப்போது தெரியும் என்றால்??????
அந்த தனிமையை நீங்கள் ரசிக துவங்கும் பொது மட்டுமே...
தனிமையில் மட்டும் தான் உங்கள் ஆழ் மனதில் உள்ள ரகசியங்கள் உங்களுக்கே தெரியும் ...
தனிமை
அன்புள்ள என் உயிரே !!!
உன்னோடு நட்பாகி
உன்னோடு உறவாடி
அனுதினமும் மகிழ்ந்து
வாழ்வெல்லாம் தோழனே நீ மட்டும் போதும் என்றெண்ணி வாழ்ந்தேன் !!!
எமை விட்டு நீ விலகுவாய்
என கனவிலும் காணாத நான்...
இன்று உன் பிரிவை தாங்காமல்
இதயம் வாடுகிறேன்!!!
உன்னை என் உயிரென எண்ணி வாழும் இந்த உயிர்
உன் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறது ...
எனக்கு மட்டும் என்று நான் எண்ணாமல் இருந்திருந்தால்
இன்று ...
நானும் எதோ ஒரு பாதையில் எங்கோ போயிருப்பேன் !!!
தோழமையே ....
காத்திருப்பேன் ...
உன் வருகைக்காக உயிர் உள்ள கடைசி நொடி வரை...!!!