ர.மனோஜ் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ர.மனோஜ் குமார்
இடம்:  madurai
பிறந்த தேதி :  26-Jan-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Apr-2014
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  10

என்னைப் பற்றி...

12 ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதியுள்ளேன்

என் படைப்புகள்
ர.மனோஜ் குமார் செய்திகள்
ர.மனோஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2016 7:56 pm

காலை வெயில் வாட்டி எடுக்க எழுந்ததும் ராம் எங்கோ செல்ல புறப்பட்டு கொண்டு இருந்தான்.'எங்கடா அவசரமா போர?',என்று அவனது அம்மா கேட்க இன்னைக்கு ஸ்கூல் லீவ்...அதான் விளையாட பொய் கொண்டு இருக்கேன் என்றான்.



கண்ணா ஜாக்ரதையாய் விளையாடு.மறந்தும் ரோட்டு பக்கம் போக கூடாது என்று செல்லமாய் அதட்ட சரிம்மா என்று சொல்லியபடி வெளியே சென்றான்.அப்பா போய் விளையாடிட்டு வர்றேன் என்றான்.பார்த்து போயிட்டு வா என்று அவர் பதில் அளித்தார்.



ராம் முதலில் தன் நண்பன் முருகன் வீட்டிற்கு சென்றான்.முருகா!!டேய்!!வாடா என்று கத்த ஒருவன் எழுந்து வந்து இரண்டு நிமிஷம்

என்றான்.இருவரும் மைதானம் நோக்கி சென்றனர்.அங்கு அவர்களது

மேலும்

ர.மனோஜ் குமார் - ர.மனோஜ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2015 4:17 pm

பகல் நேரம், கண்களுக்கு நேராக டார்ச்லைட் அடித்தார் போல் அவ்வளவு வெயில்,சாலையில் குழந்தை தன் கையில் உள்ள ஐஸ்கிரீம் உருகுவதற்கு முன் அதை உண்ண வேகமாய் முயற்சி செய்து கொண்டிருந்தாள்.சாலை முழுவதும் ஒரே வாகனங்கள்.போக்குவரத்து நெரிசலால் மக்கள் அங்கு தங்கள் வாகனங்கள் உடன் நின்றுகொண்டிருந்தனர்.அருகில் இருந்த ஓட்டலில் அவர்களது பணிகள் மும்முரமாய் நடைப்பெற்று கொண்டிருந்தது,காலில் வெந்நீர் ஊற்றியதை போல் அங்கு வேலை செய்பவர்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.சுற்றுலா பூங்கா,பிசியான சாலை ஆகியவற்றிற்கு அருகே அமைந்ததால் அந்த ஓட்டலுக்கு செம மவுசு.எப்பொழுதும் அங்கு மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தா

மேலும்

நல்ல படைப்பு நண்பரே 30-Nov-2015 10:02 am
தங்கள் கருத்துக்கு நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 25-Nov-2015 8:32 pm
அன்றாட வாழ்வுதனை அருமையாய் சிறு கதையில் உள்ளடக்கியுள்ளீர்கள்........ பிச்சை எடுப்பதை நாட்டின் அவமானச் சின்னமாக கருதுபவன் நான்....... இருப்பினும் இந்த நிலைக்கு முடிவு காண முன் வராத அரசுகளும் ஊழல் எனும் பிச்சைப் பாத்திரம் எந்திக்கொண்டிருக்க என்செய்வது அன்பரே..... தொடரட்டும் சமுதாய அவலங்களை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டும் தங்களின் முயற்சி........ அன்பின் நல்வாழ்த்துக்கள்....................... 25-Nov-2015 4:26 pm
ர.மனோஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2015 4:17 pm

பகல் நேரம், கண்களுக்கு நேராக டார்ச்லைட் அடித்தார் போல் அவ்வளவு வெயில்,சாலையில் குழந்தை தன் கையில் உள்ள ஐஸ்கிரீம் உருகுவதற்கு முன் அதை உண்ண வேகமாய் முயற்சி செய்து கொண்டிருந்தாள்.சாலை முழுவதும் ஒரே வாகனங்கள்.போக்குவரத்து நெரிசலால் மக்கள் அங்கு தங்கள் வாகனங்கள் உடன் நின்றுகொண்டிருந்தனர்.அருகில் இருந்த ஓட்டலில் அவர்களது பணிகள் மும்முரமாய் நடைப்பெற்று கொண்டிருந்தது,காலில் வெந்நீர் ஊற்றியதை போல் அங்கு வேலை செய்பவர்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.சுற்றுலா பூங்கா,பிசியான சாலை ஆகியவற்றிற்கு அருகே அமைந்ததால் அந்த ஓட்டலுக்கு செம மவுசு.எப்பொழுதும் அங்கு மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தா

மேலும்

நல்ல படைப்பு நண்பரே 30-Nov-2015 10:02 am
தங்கள் கருத்துக்கு நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 25-Nov-2015 8:32 pm
அன்றாட வாழ்வுதனை அருமையாய் சிறு கதையில் உள்ளடக்கியுள்ளீர்கள்........ பிச்சை எடுப்பதை நாட்டின் அவமானச் சின்னமாக கருதுபவன் நான்....... இருப்பினும் இந்த நிலைக்கு முடிவு காண முன் வராத அரசுகளும் ஊழல் எனும் பிச்சைப் பாத்திரம் எந்திக்கொண்டிருக்க என்செய்வது அன்பரே..... தொடரட்டும் சமுதாய அவலங்களை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டும் தங்களின் முயற்சி........ அன்பின் நல்வாழ்த்துக்கள்....................... 25-Nov-2015 4:26 pm
ர.மனோஜ் குமார் - ர.மனோஜ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Sep-2015 4:56 pm

பயணிகளின் கனிவான கவனத்திற்கு!!!!! வண்டி எண் 12635 மதுரையிலிருந்து சென்னை செல்லும் வண்டி
இன்னும் சற்று நேரத்தில் இரண்டாம் நடைமேடையில் இருந்து புறப்படவுள்ளது என்ற அறிவிப்பு ஒலித்து
கொண்டிருக்க நான் என் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாவிடை கூறி வண்டியில் ஏறினேன்.என் தந்தை என் அருகில் வந்து இரு கைகளால் என் கைகளை தொட்டு ஜாக்கிரதையாய் போயிட்டுவாப்பா!!!என்று கூற வண்டி மெதுவாய் நகர என் அம்மா தம்பி நல்லா சாப்பிடுப்பா ,ரெண்டு நாள் இருந்திருக்கலாம் நீ தான் ரொம்ப அவசரமா கிளம்புர என்று சொல்ல அவசர வேலைம்மா அதான் என்று நான் கூறி என் தங்கைகளுக்கு பொய் வருகிறேன் என்றேன்.




வண்டி சற்று வேகமாய் ந

மேலும்

ர.மனோஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2015 4:56 pm

பயணிகளின் கனிவான கவனத்திற்கு!!!!! வண்டி எண் 12635 மதுரையிலிருந்து சென்னை செல்லும் வண்டி
இன்னும் சற்று நேரத்தில் இரண்டாம் நடைமேடையில் இருந்து புறப்படவுள்ளது என்ற அறிவிப்பு ஒலித்து
கொண்டிருக்க நான் என் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாவிடை கூறி வண்டியில் ஏறினேன்.என் தந்தை என் அருகில் வந்து இரு கைகளால் என் கைகளை தொட்டு ஜாக்கிரதையாய் போயிட்டுவாப்பா!!!என்று கூற வண்டி மெதுவாய் நகர என் அம்மா தம்பி நல்லா சாப்பிடுப்பா ,ரெண்டு நாள் இருந்திருக்கலாம் நீ தான் ரொம்ப அவசரமா கிளம்புர என்று சொல்ல அவசர வேலைம்மா அதான் என்று நான் கூறி என் தங்கைகளுக்கு பொய் வருகிறேன் என்றேன்.




வண்டி சற்று வேகமாய் ந

மேலும்

ர.மனோஜ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2015 9:35 pm

இன்றைய கால கட்டத்தில் இவ்வுலகில் கல்லாதவர்கள் என்று எவரும் இலர்.அனால் நம்முள் எதனை பேர் எதற்கு படிக்கிறோம் என்று தெரிந்தா நாம் படிக்கின்றோம்?இல்லை!

நாம் நம் ஆரம்ப கல்வியில் ஒன்று கூட்டல் ஒன்று இரண்டு என அனைவரும் படித்திருப்போம்.அனால் அது எவ்வாறு வருகிறது என்று நாம் சிந்தித்தது உண்டா? நம்முள் பலர் நாம் படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லாது இருக்கும்.அனால் ஏதோ ஒரு சூழலால் அவ்வேலையை நாம் செய்ய நேரிடும்.

நான் தனியார் பள்ளிகளில் என் ஆரம்ப கல்வியினை பெற்றேன்.நான் சுமாரான மாணவன் என்ற பிரிவில் என் ஆசிரியர்களால் சேர்க்கப்பட்டேன்.நம் இன்றைய கல்வியில் தே

மேலும்

ர.மனோஜ் குமார் - நிக்கல்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Apr-2014 5:46 am

காட்டிற்குள்....,
புலி உறுமியது, குதிரை கனைத்தது,
யானை பிளிறியது. மனிதன் டுமீல்....என்றான். இயற்கை அதிர்ந்தது, காடே நிசப்தமானது

மேலும்

nandru 01-Jun-2014 1:00 pm
நாலே வார்த்தையில் கதை@@@@@ வாழ்த்துக்கள்! 09-Apr-2014 6:43 pm
ர.மனோஜ் குமார் - ர.மனோஜ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2014 5:45 pm

“நம் இன்றைய வாழ்க்கை முறை நம்மை வியக்க வைக்கின்றது . இத்தகைய வாழ்க்கை முறை நம் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவுமா?” என்று யாரோ பேசி கொண்டு இருந்தது என் செவியில் பட்டது. கல்லூரி முடிந்தவுடன் வீடு நோக்கி நடந்தேன். "சிறுநீர் கழிக்காதீர்!"என்று எழுத்துக்கள் கொண்ட சுவர் என் கண் முன் பட்டது. அச்சுவர்ருக்கு அபிஷேகம் செய்து கொண்டு இருந்தனர் சிலர்.

பேருந்து வருவதற்காக காத்து கொண்டு இருந்தேன். ஒருவர் என்னிடம் "தம்பி!மணி என்ன?"என்று கேட்டார்.நானும் "ஆறு மணியாச்சு"என்றேன். "தம்பி எங்க போனும்? "என்று கேட்டார்."அண்ணாநகர்” என்றேன்.என் பேருந்தும் வந்தது.என் கண்கள் அவரிடம

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே