sekar612000 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sekar612000
இடம்:  புது டில்லி
பிறந்த தேதி :  28-Jun-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2013
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  7

என்னைப் பற்றி...

கவிஞராக ஆசை...
கதை எழுத ஆசை..
பிறர் கண்ணீர் துடைக்க ஆசை...
நாட்டிற்கு சேவை செய்ய ஆசை.....

என் படைப்புகள்
sekar612000 செய்திகள்
sekar612000 - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2013 1:05 pm

பாரதியார் மீண்டும் வந்தால்.....
=============================

செந்தமிழ் ஒலித்த நாட்டினிலே
காணவில்லைத் தமிழ்த் தேனடா
தேடிப் பார்த்தும்செவி பருகவில்லை
அமுதமொழி தொலைந்த தெங்கடா???

நாளும் பாலியல்தொல்லைகளில்
நாட்டில் பெண்கள் கதறலடா
இழிமானுட மிருகம் திரிதல் கண்டால்
அவன் தொடை இடுக்கை நீக்கடா!!!

இல வசத்தில்மக்களை சிக்க வைத்து
அரசியல் ஆட்டம் நடக்குதடா - மக்களை
சோம்ப லாக்கிக் குடிகெடுக்கும்
ஆட்டங்கள் அனைத்தும் ஒடுக்கிடடா!!!.!!.

கண்டாங்கி சேலை யழகுபெண்கள்
தெய்வக் கோலக்காட்சிஇன் றில்லையடா
ஜீன்ஸ்மிடி அரைகுறை ஆடையெல்லாம்
நல் லொழுக்கத்திற்கேவந்த மாகே

மேலும்

சுதந்திர பாரதம் காணும் ஆசையிலே மண் இறங்கி வந்தேன் மனம் வேகுதடா ஆயிரம் பாரதி இனி பிறந்தாலும் சீர் திருத்துதலாகாது இது சாபமடா!!! என்ன கோபம்...அருமை 22-Jan-2014 5:10 pm
காலை வணக்கம் அன்பழகன். வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. செவ்வாய் கிரகம் பக்கம்(கவிதை எண்168282)கொஞ்சம் போய் பார்த்துட்டு வா அன்பு. எப்படி இருக்குன்னு சொல்லு. அப்படியே நம்ம முரளி கிட்டேயும், GK கிட்டேயும் சொல்லி கமெண்ட் போட சொல்லு. 08-Jan-2014 11:21 am
ஹாஹ். ஹா..ஹா.ஹா.. வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. 08-Jan-2014 11:14 am
சாந்தி தொடரட்டும் உங்கள் சாட்டையடி கவிதை அன்பழகன். 08-Jan-2014 10:51 am
sekar612000 - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2013 11:40 pm

எனதுள்ளத்தில் நீ போட்ட
அன்பென்னும் அகல் விளக்கு
அள்ளி வீசுகிறது பேரின்ப ஒளிதனை!
அவ்வொளி.. ஆசைதனை அகலாக
இருக்கச் செய்வதால்
அடிக்கடி உறக்கமின்மை!

மேலும்

என்ன செய்வது...? அனுபவித்துதானே ஆகவேண்டும். 04-Dec-2013 12:06 am
sekar612000 - yuvapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2013 3:25 pm

எதையும் எதிர்பாராமல்
வரும் நட்பை -
எதையாவது எதிர்பார்த்து
இழந்து விடாதே ..........

மேலும்

டியர் தோழி மிகவும் அருமையான கருத்துள்ள கவிதை வரிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் 16-Dec-2013 5:55 pm
அருமை.. அருமை.. 03-Dec-2013 11:00 pm
உண்மைதான் தோழி... அருமை 27-Nov-2013 5:36 pm
உண்மைதான் thozhli . நட்பு ஒரு அழியாத நந்தவனம் 27-Nov-2013 4:22 pm
sekar612000 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 11:17 pm

கசிந்த உன் கண்களின் கண்ணீரை
கண்டேன் இல்லை... கண்டிருப்பின்...
கைகள் கொண்டு துடைத்து..
ஆறுதல் மொழி கூற.. நானோ
அவ்விடமில்லை.. காரணம்..
நம் நட்போ தொலைதூரத்தில்...
கணினியின் வாயிலாய்..!

மேலும்

sekar612000 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 11:08 pm

முகம் நேரில் பார்த்ததில்லை..
முகநூலில் சித்திரத்தின்
வாயிலாய் கண்டதுண்டு.. உந்தன்
முத்தான பதிப்புகள் கண்டதுண்டு...
முற்றிலும் இனியதோர் அகம் கண்டேன்!
உந்தன் அன்பின் முகவரி கண்டேன்!

மேலும்

அருமை... 29-Nov-2013 3:23 pm
sekar612000 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2013 11:05 pm

சவ்வு மிட்டாய் வாங்கி
தின்ற காலம் போச்சே...!
சமூக வலைதளங்களில்
மாட்டிக்கொள்ளும் காலம் வந்தாச்சே..!

நூலகங்களில் சென்று
படிக்கும் காலம் போச்சே...!
கைத்தொலை பேசியில்
கருத்து படிக்கும் காலம் வந்தாச்சே...!

அதிகாலையில் எழுந்து கோலம்
போட்டு வேலை செய்யும் காலம் போச்சே...!
பொழுதெல்லாம் கணினியில் இருந்து விட்டு
காலையிலே குறட்டை விட்டு தூங்கும் காலம் வந்தாச்சே..!

மேலும்

அப்போ.. வேலைக்கு எப்போ போறது ..? 28-Nov-2013 11:29 pm
மேலும்...
கருத்துகள்

மேலே