yuvapriya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  yuvapriya
இடம்:  thiruchengode
பிறந்த தேதி :  16-Dec-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Nov-2013
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  30

என்னைப் பற்றி...

நான் 100% சராசரி பெண்

என் படைப்புகள்
yuvapriya செய்திகள்
yuvapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2014 1:22 pm

என்னிடம் உனக்கு
மட்டுமே என்றிருந்த
இடமெல்லாம் கரைந்து -
மறைந்தே போய்விட்டது.....ஆனாலும்
அவ்விடத்தை மீட்கவோ
மீண்டும் நிரப்பவோ ---உன்னால்
மட்டுமே முடியும் ..........
இப்படிக்கு உன்னவள்

மேலும்

நல்லாயிருக்கு ! தொடர்ந்து எழுதவும் !! 03-Dec-2014 1:28 pm
yuvapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 5:05 pm

எந்தன் கெஞ்சல்கள்
மட்டுமல்ல கோபங்களும்
கூட வேடிக்கையாகி
விடுகிறது உனக்கு ..

மேலும்

mm.................. 28-Apr-2014 10:35 pm
நல்லா இருக்கு 26-Apr-2014 6:10 pm
yuvapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 5:01 pm

உன் அன்பின் காரணமாக
எதையாவது எனக்கு
தருகிறாய் எனில்
அது வேறு ஒருவராலும்
எனக்கு தர இயலாத
கயன்களின்றி வேறொன்றுமில்லை

மேலும்

கவி கண்மணி அளித்த கேள்வியில் (public) கவிஞர் கவி கண்மணி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 11:42 am

நீங்கள் படித்ததில்
சிறந்த கவிதை புத்தகம் எது ?

மேலும்

தேடி தேடி என்கிற புத்தகம். பார்த்திபன் எழுதியது. 23-Mar-2014 1:03 pm
ஜிப்ரானின் கவிதைகள் (இணையத்தில் படித்தது) 20-Mar-2014 4:19 pm
பார்த்தீபனின் கிறுக்கல்கள் 20-Mar-2014 3:40 pm
வைரமுத்து வின் 'சிகரங்களை நோக்கி' 20-Mar-2014 3:22 pm
yuvapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2014 2:21 pm

இதழோரச் சிறு புன்னைகையும்..............
சிறு தலையசைப்புமாகவே ...............
முடிந்து விடுகிறது
நிறைய பேருடனான
நமது நட்பு .........................................

மேலும்

மிக அருமையான கவிதை உள்ளத்தில் இருப்பதை அழகாக எடுத்துரைத்தீர்கள் ...அன்பு தோழி சொல்ல்வது ஒரு வகையில் உண்மையே .... வாழ்த்துக்கள் தோழி தொடரட்டும் இந்த கவித்துவம் 19-Mar-2014 5:03 pm
yuvapriya - yuvapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2014 10:33 am

உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன் என்று
சொல்லத்தெரியவில்லை ................
எனக்கு - ஆனால்
நான் நேசிக்கும்
எல்லோரையும் விட
அதிகமாக நேசிப்பது
என்னவோ உன்னை
மட்டும் தான் ............................!

மேலும்

நிச்சயமாக தோழா ! saro சரியாக விளக்கம் கொடுத்திருக்கிறார் 04-Jan-2014 2:57 pm
அப்படியல்ல ! அவர்கள் நம் நேசமாகவே இருப்பவர்கள் ! இவளோ வாழ்வின் வசந்தமாக வருவதால் நம் நேசம் முதல் வாசமாகி போகிறது இவளில் ! சின்ன என் கருத்து ! ஏற்கலாம் ! தள்ளலாம் ! மறுப்பில்லை ராஜமாணிக்கம் ! நன்றி 04-Jan-2014 1:27 pm
அன்னையை விட, தந்தையை விட, உடன் பிறப்புக்களை விட.... 04-Jan-2014 1:15 pm
yuvapriya - yuvapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2013 1:03 pm

அதிகாலை வாசம் மட்டும்
சுமந்து நிற்கும்
பூக்கடை மரபலகை - போல
நீ எங்கிருந்தாலும்
உந்தன் நினைவுகளை
சுமந்து நிற்கிறேன்

மேலும்

நன்றி தோழி 31-Dec-2013 11:34 am
@yuvapriya :) அருமை தோழி..!!!! 31-Dec-2013 10:55 am
guzhalini அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jul-2013 5:17 pm

தேடலில் தான்
எத்தனை சுகம் !!!

வாழ்கையின் ஒவ்வொரு
தேடலிலும்
வாழ்வின் சுவாரஷ்யதை
அறிகிறேன் .

திசையை தேடும்
காற்றை போல

கடலை தேடி
ஓடும் நதிகளை போல

தொலைத்ததை மீண்டும்
மீண்டும் தேடும்
அலைகளை போல

இயற்கையும் தான்
தேடி தேடி தீர்கிறது
முடியவடைய வில்லையே !!!


தேடலில் தான்
எத்தனை சுகம் !!!

தேடல்கள் தொடரும்
வாழ்வின் பயணகள்
முடியும் வரை .......


தேடித்தான் பார்ப்போமே

மேலும்

தொலைத்ததை தேடும் தேடலில் தான் வாழ்க்கை சுவரசியமகிறது 30-Dec-2013 4:52 pm
மிக்க நன்றி தோழியே .......... 30-Dec-2013 4:28 pm
இயற்கையும் தான் தேடி தேடி தீர்கிறது முடியவடைய வில்லையே !!! :) 28-Dec-2013 6:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (65)

டார்வின் ஜேம்ஸ்

டார்வின் ஜேம்ஸ்

திண்டுக்கல்
ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
பவிதா

பவிதா

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (66)

சிவா

சிவா

Malaysia
M . Nagarajan

M . Nagarajan

vallioor
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (67)

sarvan

sarvan

udumalpet
ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே