prasanthKumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  prasanthKumar
இடம்
பிறந்த தேதி :  04-Jan-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Dec-2014
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  2

என் படைப்புகள்
prasanthKumar செய்திகள்
அன்புடன் மித்திரன் அளித்த படைப்பில் (public) prasanth 7 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Sep-2017 10:56 pm

என் மனம் ஒரு கம்பி...
நீ ஒரு மின்னழுத்தம்...
எப்பொழுது என் மனதில் நீ உந்துகிறாயோ,
அப்பொழுது அங்கு காதல் என்ற மின்னோட்டம் உருவாகிறது...
அந்த காதலே நம் வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்...

நாம் ஒன்றாக வேண்டும்...

என் மனம் ஒரு வன்பொருள்...
நீ ஒரு மென்பொருள்...
எப்பொழுது என் மனதில் நீ பதிவேறுகிறாயோ,
அப்பொழுது நாம் காதலர்கள் என்ற சிறந்த அறிவார்ந்த ரோபோவாக உருவாகிறோம்...
நீ என்ன நினைக்கிறாயோ, அதை நான் செய்வேன்...

நாம் ஒன்றாக வேண்டும்...

என் மனம் ஒரு அலைக்காட்டி...
நீ ஒரு உள்ளீடு மின்னழுத்தம்...
எப்பொழுது என் மனதின் உள்ளீடாக நீ இருக்கிறாயோ, அப்பொழுது அங்கு காதல் என்ற அலை வடிவம் உருவாக

மேலும்

அருமை! அழகு!! அற்புதம் !!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 04-Jan-2018 11:28 am
காதல் மின்சாரம் இதயத்தில் மின்னல் வெட்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 10:48 pm
கவிஞர் மின்சார வாரியத்தில் பனி புரிபவரோ ;) :) அழகு அழகு :) 13-Sep-2017 2:14 pm
அடடா ... அற்புதம் ..அற்புதம் ... அன்பின் வழிநிலை ஒருபுறம் அழகிய சொல்லாக்கம் மறுபுறம் வாழ்த்துக்கள் . 12-Sep-2017 11:06 pm
prasanthKumar - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2017 10:25 pm

சின்ன பார்வை தான் அது,
சில நிமிடம் புரியாமல் போனேன்,
புரிந்தவுடன் ஒரு நிலை தடுமாற்றம்,
புகைப்பட புன்னகை போல் மாறாமல்,
சிரித்தே இருந்தது என் உதடுகள்;
மறுபடியும் குளிர கேட்டது மனமும்,
தைரியத்துடன் தரிசன தேடல்;
மறுபடியும் தயார் நிலையில் என் கண்ணும்,
பார்த்து விட துடித்தது என் எண்ணம்,
சிந்தனையில் சிதறலும் வரும்,
பதறினான் காலனும்-கடிகார வடிவில்,
தலை நிமிர்ந்தால் அழகு பதுமையாய்,
கண்ணோடு கண் பார்க்கும் கணத்திற்கு,
வலிமை எத்தனையோ, சற்றே
சிலந்தி வலையில் சிக்கிய ஈசல் போல் ,
பதட்டம் அடைய ஒன்றுமில்லை,
பழக்கமும்மில்லை ! பசை போட்டு,
ஒட்டியதோ என் கண்கள் அவள் மேல்;
இமைகளும் சிம்மிட்ட ம

மேலும்

prasanthKumar - செல்விபிரியங்கா சண்முகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2017 4:25 pm

பார்த்திபா...
அளவில்லா அன்பும்
அளவில் அடங்கா மரியாதையும்
உண்டெனக்கு உன் மீது...

யார் நீ என கேட்கலாம்
விடை இல்லை என்னிடம்
நான் ஒரு வினா - நீ என் விடை
இதுவே நிஜம்...

பார்த்திபனாய் அல்ல பாரதியாகவே நீ
எனக்கு அறிமுகமானாய்....
அன்று முதல் இன்று வரை
நான் பாரதி கண்ணம்மாவாய்.....

தேடி பிடித்து புதிய பாதையில்
உன்னை இனம் கண்டேன்
அது என் பதின்பருவமென்று
நினைக்கிறேன்-ஆம்...

தையல்கார பாண்டியனாய்
பொண்டாட்டி தேவை கண்ணனாய்
பிளாக் அண்ட் வொயிட் டிவியில்
உன்னை கண்டு ரசித்ததுண்டு...

பிடித்தவைகள் பட்டியலில் இருந்து
பிடித்தவனாய் மாறி போனாய் அழகியில்...
தனமாய் நான் வாழ்ந்த நாட்

மேலும்

சூப்பர் 03-Feb-2017 8:51 am
prasanthKumar - எண்ணம் (public)
03-Feb-2017 8:46 am

வயதில்லாத வாழ்க்கை அவளுக்கு,
தாந்தோனித் தனமாக மூட்டைகளில் வாழ்ந்தாள்,
பலரால் தொட்டு தடவியும் வேசியின் வடிவானாள்,இருப்பினும் அவள் இல்லாமல்      நானில்லை,
 பசியோடு இருப்பவனின் ஏக்கமும், பணக்காரனின் நாட்டமும் இவள் தான்,
.
.
அவள் யார் ????

மேலும்

prasanthKumar - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2015 7:00 pm

ஓடாமல் ஓடிடும் என் கால்கள்
நகராது அவள் பார்வையினால்;
கவலையில்லை யார்கண்டாலும் எனது பிழையை,
அவள் பார்த்தாலே மடிந்து போவேன் கூச்சத்தினால்..!!
-பார்வை
பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அவள் பார்க்க கிடையாய் கிடந்தேன்;
நாள் முழுதும் கூட ஒளிந்து நிற்ப்பேன் அவள்;
என்னை தேடும் ஒரு நொடிக்காக ..!!
-தேடல்
எவ்வளவு நேரம் காத்திருந்தாளோ,
எனை கண்டதும் காணாமல் போக;
ஒரு யானை வந்தாலும் எதிர்க்கொள்வேனே
அவள் வெட்கம் எனை சிறையடைத்ததே
-வெட்கம்
பரட்டையாய் திரிந்த நான்
கண்ணாடியை குத்தகைக்கு எடுத்தேன்..!!
தனிமையில் நேரம் கழிப்பேன் நான்
அவள் எனை கடந்ததும் வானில் பறப்பேன்;
ஒருமுறை அவள் திரும்பினால

மேலும்

காதல் என்றாலே புலம்பல் தானே நண்பா 10-Jan-2015 10:12 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
பவிதா

பவிதா

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

மேலே