வாசுகி ரவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வாசுகி ரவி |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 01-May-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 6 |
செங்கரும்பின் நறுஞ்சுவையே..!
மழலை மொழியின்
நாவற்பழமே..!
என்
உயிர் மூச்சை
கணித்த தமிழே !
தாய்ப்பாலின் உதிர்த்தில்
கலந்த தமிழே !
பட்டுவிரல் தொட்டு
பூந்தமிழ் எழுதுகையிலே
உச்சிமுதல் பாதம்வரை
உடலெங்கும் சிலிர்க்கின்றதே !
சீண்டுபவர்க்கு அஞ்சாத அழகுத்தமிழே !
புரட்சியின் வேர்பாய்ந்த
மிரட்டும் தமிழே !
என் ரத்தத்தின்
ஓட்டத்தில் கொட்டும் முரசு -நீ
கவிதைக் கனிகள்
கனிந்து குலுங்கும் பழந்தமிழே !
பல்லவிகள் சரணங்கள் தப்பாத
பழகுதமிழே !
விஞ்ஞான வித்தைகளின்
வில் அம்பு -நீ
காலங்கள் கரைந்தபோதும்
விரைந்து பயணிக்கும்
நறுந்தமிழே ! - என்
சித்தம் அடங்கிய பின்னும்
கட்டை எரிகையிலே
கடைசிச்
தங்கத்
தட்டின்
மீது
ஒற்றை
ரோஜா
-அவள் முகப்பரு !
ஆயிரம் காலப் பயிர்
ஏலத்தின் ஆரம்ப விலை
ஒரு இலட்சம் !
. . . . . . . . . . . . . .
இரண்டு இலட்சம்
மூன்று இலட்சம்
. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .
- வரதட்சணை கல்யாணம் !
நான்
எதை நோக்கி எழுத?
எங்கே செல்கிறதென் பாதை?
முற்றுப்புள்ளி என்றோ?
முட்டுக் கட்டைகள் எத்தனையோ?
புன்னகை எத்தனையோ?
அழுகுரலும் அத்தனையோ?
முற்றுப்புள்ளிக் கடந்தால்
முழு உண்மை விளங்குமோ?
யாதொன்றும் காணாமல்
மறுபயணம் தொடருமோ?
சொர்க்கமோ?நரகமோ?
காண இயலுமோ?
இப்பிறவி செயலெல்லாம்
பயனற்று போகுமோ?
விடை காண முயல்கையில்
நான் காணும் இருள் கலையுமோ?
கொஞ்சமேனும் வெளிச்சமாவது
எட்டித்தான் பார்க்குமோ?
கடவுள் என்ற ஒன்று
என் கண் காண முடியுமோ?
உடலற்ற உயிர் மட்டும்
மிஞ்சித்தான் நிற்குமோ?
வானம் தாண்டி போகுமோ?
பூமித் தோண்டி வாழுமோ?
நீரில் கரையுமோ?
நீராவி ஆகுமோ?
அளவற்ற மர்மத்தில்
நான்
எதை நோக்கி எழுத?
எங்கே செல்கிறதென் பாதை?
முற்றுப்புள்ளி என்றோ?
முட்டுக் கட்டைகள் எத்தனையோ?
புன்னகை எத்தனையோ?
அழுகுரலும் அத்தனையோ?
முற்றுப்புள்ளிக் கடந்தால்
முழு உண்மை விளங்குமோ?
யாதொன்றும் காணாமல்
மறுபயணம் தொடருமோ?
சொர்க்கமோ?நரகமோ?
காண இயலுமோ?
இப்பிறவி செயலெல்லாம்
பயனற்று போகுமோ?
விடை காண முயல்கையில்
நான் காணும் இருள் கலையுமோ?
கொஞ்சமேனும் வெளிச்சமாவது
எட்டித்தான் பார்க்குமோ?
கடவுள் என்ற ஒன்று
என் கண் காண முடியுமோ?
உடலற்ற உயிர் மட்டும்
மிஞ்சித்தான் நிற்குமோ?
வானம் தாண்டி போகுமோ?
பூமித் தோண்டி வாழுமோ?
நீரில் கரையுமோ?
நீராவி ஆகுமோ?
அளவற்ற மர்மத்தில்
ஆயிரம் காலப் பயிர்
ஏலத்தின் ஆரம்ப விலை
ஒரு இலட்சம் !
. . . . . . . . . . . . . .
இரண்டு இலட்சம்
மூன்று இலட்சம்
. . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . .
- வரதட்சணை கல்யாணம் !
தங்கத்
தட்டின்
மீது
ஒற்றை
ரோஜா
-அவள் முகப்பரு !
சத்தியமாக தெரியாது
சங்கீதம் என்றால்
உன் சத்தம்
ஒரு சங்கீதம்
எனத் தெரிந்தது
இப்போது தான் !!!