வாசுகி ரவி- கருத்துகள்

வார்த்தைகளின் தோரணை அருமை

இந்தியா ஒரு மத சகிப்பு தன்மை உள்ள நாடு. அனைவருக்கும் பொதுவான சட்டம் என்பது நிச்சயமாக அனைத்து மதத்தினருக்கும் உகந்ததாக இருக்கும் வாய்ப்பில்லை.அனைத்திற்கும் மேல் திருமணம் என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை.பொது சட்டம் என்பது அவ்வுரிமைகளை ஒழுங்கு படுத்துவதாக அமைந்தால் வரவேற்கத் தக்கதாக இருக்கும். நன்றி..


வாசுகி ரவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே