veni mahenthiran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  veni mahenthiran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Feb-2014
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  20

என் படைப்புகள்
veni mahenthiran செய்திகள்
veni mahenthiran - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 4:06 pm

என் இதயம் அழகானது உன்னால்
நான் எழுதிய வார்த்தைகள் அழகானது உன்னால்

மடை திறந்த வாய்கால்கள் போல்
மின்னல் வெட்டிய வெளிச்சம் போல்
அடைமழையில் புகுந்த காற்றை போல்
அனல் பரவும் காட்டில் விழுந்த தீயை போல்
தடுத்திட முடியாத வார்த்தைகள்
தத்துவம் ஏதும் மில்லாத வரிகள்
கொட்டி விட்டு செல்கிறது
கண் சிமிட்டிய நேரத்தில்

என் தூக்கத்திலும் நீயாக இருந்தாய்
என் கனவிலும் நீயாகவே வந்தாய்

என்னை நானே ரசிக்க முயன்றதும்
என்னமோ தானே வாசிக்க முயன்றதும்
அர்த்தங்கள் ஏதும் மில்ல
அத்தனையும் நீயாகவே இருப்பதால்

எழுதி விட்டு சென்ற காற்றுக்கு
ஓவியம் தெரியவில்லை
ஓவியம் வரைந்த காகிதத்துக்கு

மேலும்

நன்றி தோழரே.. 17-May-2014 4:21 pm
அருமையான கவி 17-May-2014 3:34 pm
நன்றி தோழரே... 13-May-2014 6:40 am
வரிகள் அழகு ரசனைமிக்கது வாழ்த்துக்கள் ! 11-May-2014 10:44 am
veni mahenthiran - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 10:54 pm

ரவி குல நாயகன் அல்ல
மனு நீதி வம்சமும் அல்ல
மெலியவனும் அல்ல
எளியவன் எனினும்
வறியவன் அல்ல
உயிர் கொடுப்பேன் அன்பிற்கு
அதுவே உரம் மனதெம்பிற்கு

மேலும்

மிகவும் அருமை 30-Mar-2014 8:04 am
veni mahenthiran - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 10:53 pm

எண்ணங்கள் கோடி . . .
எழுத்தில் சிலதும் ஓடி . . .
எனையும் உறவாய் நாடி . . .
என்னகம் நிறைகிறது அதை பாடி . . .
எட்டா உயரத்தில் வைத்தேன் அகத்தில் . . .
எண்ணாமல் இருந்தால் மரித்தும் இருப்பேன் ஜகத்தில் . . .
எட்டு இல்லை தான் பாதி தான் அகஅறை. . .
எனினும் முழுதாய் நிறைத்தாய் அன்பாய் அதை . . .
எட்டாக்கனி அல்ல நீ . . .
எளிதில் கிட்டும் அன்பின் உரு நீ . . .
எளியேன் எழுத்தில் இருக்கலாம் பிழை . . .
எண்ணங்களில் இல்லை கறை. . .

மேலும்

veni mahenthiran - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 10:50 pm

வான் தழுவும் மேகமாய்
தழுவுதே உனதன்பும்
உள்ளும் குளிருதே
கணமும் நிறையுதே
சொல்லவொண்ணா உணர்வுகள்
பாய்கிறதே அணுவிலும்
அன்பே

மேலும்

veni mahenthiran - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 10:49 pm

காந்தலாய் தான் தேகம்
எனினும்
பாந்தமாய் உன் நினைவுகள்
அணைக்கிறது இதமாய்
யாவையும் பதமாய்

மேலும்

veni mahenthiran - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 3:10 pm

மாணவர்கள் : பதற்றமும் பயமோடும் தேர்வு அறையில் மாணவர்கள்...

ஆசிரியர் உள்ளே நுழைந்தவுடன் ...

மாணவர்கள் :

குட் மார்னிங்ங்ங்ங்ங் சார்....

ஆசிரியர் :

குட்மார்னிங், குட் மார்னிங்....
ம்ம்ம்ம்ம் எல்லோரும் அமருங்கள்...
இதா பாருங்கப்பா நான் ரொம்ப சிட்....
யாரவது பிட் பேப்பரோ இல்ல ஏதாவது பாக்கெட்டில் இருந்தாலோ கொடுத்துருங்க...
ஏனா நான் ரொம்ப சிட்....

ஒரு மாணவனை பார்த்து ஆசிரியர் ::

அது என்னடா பாக்கெட்டுல பிட் பேப்பரா கொண்டுவா...

மாணவன் பதற்றத்தோடு ::

இதாங்க சார்....

ஆசிரியர் ::

அதை ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்தார்.......

ஆசிரியர் ::

சரி போய

மேலும்

ம்ம்ம் 27-Feb-2014 12:35 pm
ம்ம் ரொம்பவே சிட்டுதான் போல.. 27-Feb-2014 12:33 pm
அச்சச்சோ . . கொஞ்சம் அவசரப் பட்டு விட்டாரே. நல்ல சிந்தனை - மணியன். 19-Feb-2014 8:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே