தேன்மொழி- கருத்துகள்

தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே. நம் வரலாற்றில் பல ஆதாரம் அற்றவையே. அவற்றில் சில கற்பனைக்கதையாகவும் இருக்கலாம், உண்மையானதாகவும் இருக்கலாம். தஞ்சாவூர் என பெயர் வர இதுமட்டும் அல்லாமல் இன்னும் பல காரணங்கள் கூட நம் வரலாற்றில் இருக்கலாம். இத்தல வரலாறு செவி வழி கதையாக இருப்பினும், சரஸ்வதி மஹால் நூல் நிலையத்திலிருந்து முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களால் ஆதாரங்களுடன் தொகுத்த புத்தகத்திலும் படித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் இக்கோவிலின் சுவற்றிலும் இக்கதை எழுதப்பட்டிருகிறது. தங்கள் கருத்துக்கும் உடையார் நூல் குறித்த தங்களது தகவலுக்கும் நன்றிகள்.

இது எனது முதல் முயற்சி என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா !! நன்றி


தேன்மொழி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே