Chelvi Visakulan- கருத்துகள்

இது வாழ்க்கைச் சக்கரம், குறைகள் சொல்வதற்கு இல்லை. ஏனெனில் வயதும் அதன் முதிர்வும் காரணிகளாக உள்ள மட்டும் புற சூழல் அறிந்து உணர முடியாத தன்மை. எனினும் விழிப்புகள் வேண்டும் எம்மிடையே. நாம் இந்த உலகில் நாமாக உள்ளோமென்றால் அது நாம் மட்டுமான செயலில் இல்லை. நன்றி கவிஞரே, எம்மைச் சிந்திக்கச் செய்ததற்கு. தொடர்ந்தும் எழுதுங்கள்.


Chelvi Visakulan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே