KOWSY2010- கருத்துகள்
KOWSY2010 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [48]
- மலர்91 [32]
- மனக்கவிஞன் [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- Ramasubramanian [16]
vivek
vivek
ஆமாம் . நினைப்பூட்டியமைக்கு நன்றி
வானவில்லை ஒரு வதனம் உங்கள் கவிதையில் மறைந்திருக்கின்றது
தாமரை எங்கே நான் எங்கே ? இது கொஞ்சம் ஓவர் ஆகத் தெரியுதில்லையா . இருந்தாலும் மிக்க நன்றி
எத்தனையோ கவிஞர்கள் வெளிச்சத்திற்கு வராமல் இருட்டில் இருக்கின்றார்கள். ஒரு சிலரே உலகறிய மகுடம் சூட்டுகிறார்கள். பட்டுக்கோட்டையில் பிறந்ததினாலே உங்கள் கவிதை பலம் பெறுகின்றதோ. உங்கள் கவிதையை பார்க்கும் போது அப்படி எண்ணத்தோன்றுகின்றது. நீங்களும் ஒரு நாள் உலகறிய மகுடம் சூட்டுவீர்கள்
பார தம் கண் திறக்க கருணை யார் காட்டுவார்?
பரதம் கண் திறக்க கருணை யார் காட்டுவார்?
அவ்வக் காலத்திற்கு அவை பெரிது . பதிவுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி
உதிரப் போகும் ரோஜாவுக்கு வாழ்வளித்ததாக அவள் நினைக்கின்றாள். அந்த ரோஜாவின் வாழ்வே அவள் என்பதை அவள் உணராதபடியால். இப்படி எத்தனை காதல் சொல்லாமல் மறைகின்றது
சூப்பர் என்ற ஊட்டச் சத்து என் கவிதைக்கு உரமாகியது நன்றி
ஆகா உண்மை . முற்றிலும் உண்மை. இப்படியே சிலர். என் கவிதை ஒன்றை படித்துவிட்டு. உங்கள் குடும்பத்தில் ஏதோ பிரச்சனையா என்று வினாவினார். கவிஞர்கள் கற்பனைக்கு எங்கே முடிவு . தடை . கவிதை அருமை தொடர்கின்றேன் உம்மை .
வாழ்த்துகள் வளர்ச்சிக்கு உறுதுணை ஆகும். உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி. நல்லதையே நினைப்போம் . நலமுடன் வாழ்வோம்