கார்த்திக் சரவணன்- கருத்துகள்

சொல்லப்படாத பயணங்கள்
தரும் பல பாடங்கள்

தேனாய்
தித்திப்பாய்
அமைந்திட வாழ்த்துகிறேன்...

சாரலை நனைத்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ...

மழையில் நனைவதை விட சாரலில் சிலிர்த்திடவே விரும்பியவன். அவ்வப்போது இது போன்ற கவி மழையிலும் நனைகிறேன்...

நன்றி தோழா...

தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா...

நன்றிகள் பல தங்களுக்கு நட்பே...

எழுத்துக்கு
நானுமோர் விருந்தாளி தான் நண்பா...

மழை
நட்பு
நனைதல்
சுகம்

நன்றிகள் நண்பா....

நட்பாய் விரல் பிடித்து
நா நயமாய் நான் நடந்திடவே
நட்பை நான் யாசிக்கிறேன் தோழா....


இவனின் கால் சட்டை
பையுக்குள்ளும்
கவிதையென்று சில
எழுத்துக்கள்.
------------------------------------------------------

என்
கால் சட்டைக்குள்ளிருக்கும்
காலணா பத்தாதே - தங்கள்
கவிதைக்கு பரிசளிக்க...

சற்றே பொறுத்திரும்
மேகப்பொதித் தேடி
மெத்தையொன்று
தைத்துத் தர
மெதுவான முயற்சியில்....

நன்றி நண்பா...

என்
எழுத்துக்
கோர்க்கும்
முதல் முயற்சிக்கே
தங்கள் வாழ்த்து கிட்டியமைக்கு...

வாழ்த்துகளால் வளரவே பிரியப்படுகிறேன் நட்பே....

நன்றிகள் பல உங்கள் நட்பூக்கு....

என்ன செய்ய தோழா...
மழையின்
ஆளுமை
அவ்விதம்..

உமக்கு
சொல்லும்
நன்றிகள்
எனக்கே
சொல்வதைப் போல

அதனால்
சொல்லணுமோ
என்ற
யோசனையில்..


கார்த்திக் சரவணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே