PAVAN- கருத்துகள்
PAVAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [40]
- கவின் சாரலன் [19]
- hanisfathima [18]
- Dr.V.K.Kanniappan [17]
அறிவியல் தான் ஏனென்றால் நாம் தீ மிதிக்கும் பொது வேகமாக நடக்கிறோம்,அதனால் தீ சுடுவதற்கு முன் நாம் காலை எடுத்து விடுகிறோம் எனவே தீ சுடுவதற்கான நேரத்தை நாம் தீக்கு குடுப்பதில்லை .அலகு குத்தும் பொது அங்கு ஒரு துளை ஏற்படும் அதனால் நமக்கு ஒரு நரம்பு துண்டிக்கப்படுகிறது
பிறந்த நாள் வாழ்த்து
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கடைசி மூன்று வரிகளுக்கு ...
எச்சில் இலைகளுடன் எதிர்க்காலம் புரியாமல்
கண் சிமிட்டி சிரிக்குதடி நீ தூக்கி எறிந்த உன் பிள்ளை.
உன்னை விட உயர்ந்ததடி உன் பிள்ளையை காத்த குப்பை தொட்டி..
இந்த வரிகள் உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறன.
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல கவிதை பார்கிறேன் ...
வாழ்த்துக்கள் காயத்திரி
நல்ல கவிதை....ஒரு வேலை நான் தான் அவனோ.......
இது கவிதை போல் இல்லை
இது கவிதையின் தாய் போல் உள்ளது ........