சீராளன்,வீ- கருத்துகள்

வணக்கம் !

இது சிந்துப்பாடல். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள்

வணக்கம் !

உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து
உலகைக் கட்டி இழுப்போம் - விதி
மனதைக் கொன்று மடிந்தால் அதையும்
மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் !

அருமை தொடர வாழ்த்துகள்

வணக்கம் !

உயிரை ஆளும் உணர்வின் கீதம்
உறையும் இடமே நட்பு - அது
குயிலாய் என்றும் கூவ வேண்டும்
கொன்றும் உடலைத் தொட்டு !

அருமை தமிழச்சியே !

வணக்கம் !

காதல் வேட்கை கண்ணில் சொட்டும்
கம்பன் கவியாய் இனித்து - அவள்
மோதல் பட்டும் மூச்சில் இருக்கும்
மோகத் தூறல் தனித்து !

வணக்கம் !

கொஞ்சும் மழலைக் கோபம் போலே
கொட்டும் கவிகள் தேனே - மனம்
விஞ்சும் பொழுதில் விழிகள் நனைந்து
வெட்கம் தொலையும் பிணைந்து !

அழகாய் உணர்வை எடுத்துச் சொன்னாய்
ஆன்மா உள்ளும் இனிப்பு ! - இன்னும்
எழுதிக் கொள்வாய் எடுத்துச் சொல்வாய்
இளமை கொள்ளும் தவிப்பு !

அமுத மொழியில் அழகு வரிகள்

வாழ்த்துகள்

வணக்கம் !

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி முஹம்மது ஹனிபா ம்ம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்

நன்றி வாழ்க நலம்

வணக்கம் !

மீச்சிறப்பு ! நண்பரே அசத்தல் வரிகள் ......தொடர வாழ்த்துகள் வாழ்க நலம் !

வணக்கம் !

சிந்தனை வடித்துச் சிற்பி
...செதுக்கிய சிலைபோல் ! நாளும்
வந்தனை செய்யும் பாரை
...வருடியே கவிகள் தந்தாய் !
வெந்துடல் மாயும் போதும்
...விலங்கிடத் துடிக்கும் இந்தச்
சந்துகள் ஆளும் நாட்டில்
...சத்தியம் இல்லை தோழா !

மிகவும் அருமை நண்பா !
தொடர வாழ்த்துகள் !


மிக்க நன்றி ! காலம் தாழ்த்திய பதிலுக்காய் வருந்துகிறேன் சிலகாலம் வரவில்லை இந்தப் பக்கம் பொறுத்தருள்க ! மிக்க நன்றி

வணக்கம் !

மிக்க நன்றி
தோழி அல்ல தோழன்

மிக்க நன்றி பா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

மனவுவந்து வாழ்த்தும் மகிழ்வுதனில் நெஞ்சக்
கனங்குறைத்து போகும் கடந்து !

மிக்க நன்றி தோழா ! காலம் தாழ்த்திய பதிலுக்காய் வருந்துகிறேன் சிலகாலம் வரவில்லை இந்தப் பக்கம் பொறுத்தருள்க ! மிக்க நன்றி

மிக்க நன்றி சாந்தி ! காலம் தாழ்த்திய பதிலுக்காய் வருந்துகிறேன் சிலகாலம் வரவில்லை இந்தப் பக்கம் பொறுத்தருள்க ! மிக்க நன்றி

மிக்க நன்றி பனிமலர் ! காலம் தாழ்த்திய பதிலுக்காய் வருந்துகிறேன் சிலகாலம் வரவில்லை இந்தப் பக்கம் பொறுத்தருள்க ! மிக்க நன்றி

மிக்க நன்றி ! காலம் தாழ்த்திய பதிலுக்காய் வருந்துகிறேன் சிலகாலம் வரவில்லை இந்தப் பக்கம் பொறுத்தருள்க ! மிக்க நன்றி

மிக்க நன்றி அருந்ததி ! காலம் தாழ்த்திய பதிலுக்காய் வருந்துகிறேன் சிலகாலம் வரவில்லை இந்தப் பக்கம் பொறுத்தருள்க ! மிக்க நன்றி

மிக்க நன்றி நண்பரே ! காலம் தாழ்த்திய என் பதிலுக்கு வருந்துகிறேன் மிக்க நன்றி வாழ்க வளத்துடன்

மிக்க நன்றி ! என் கவிதையையும் பார்த்துச் சொல்லுங்கள் திருத்தங்களை நன்றி


சீராளன்,வீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே