SriRaam- கருத்துகள்

இனிமை
இல்லாத போதும்
பெண்ணின் உதட்டில்
உதிக்கும் ஒரு புன்னகை
அதுவே
அவளின்
புதுமை
அதுவே
பெண்மையின்
பெருமை ..........

நீர்த்திரைகள்
எல்லாம்
வசந்தம் என்ற
வளர் தாமரையின்
மேல் தோன்றும்
பனித்துளிகள்
போன்றதடி
என் தோழி ...........


SriRaam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே