Varathan Ganesh- கருத்துகள்

மனித வாழ்க்கை..!

வாழ்க்கை நீ..விரைந்து போனாலும் உன்னை விட்டுதள்ளாது நீ..விழுந்து விட்டாலும் உன்னை விட்டுசெல்லாது நீ..அறிந்த உன்மைகள் ஆயிரம் இருந்தாலும் தெரிந்த ஒன்றில் தெளிவாக இரு.. வாழ்க்கை ஒரு வட்டம் இல்லை அது உன் திட்டம் அதில் வரும் அத்தனை பாத்திரங்களும் உன்னுடயது அதில் சம்பவிக்கும் அனைத்துக்கும் நீ..ஒருவன் மட்டும்தான் பொறுப்பானவன் இந்த பயணத்தில் நீ..செய்யும் எதுவுமே இதில்..பாவம் புண்ணியம் கோபம் துரோகம் மோகம் தியாகம்... இவையாவும் உன்னாலே படைக்கப்பட்டது இவை அனைத்தும் கற்பனை பாத்திரமே உன்னால் படைக்கமுடியாது என்று எதுவுமேயில்லை நீ...கடவுளேயே படைத்தவன் மனிதா வாழ்க்கையை வாழ்ந்துபார்.......

மனித வாழ்க்கை..!

வாழ்க்கை நீ..விரைந்து போனாலும் உன்னை விட்டுதள்ளாது நீ..விழுந்து விட்டாலும் உன்னை விட்டுசெல்லாது நீ..அறிந்த உன்மைகள் ஆயிரம் இருந்தாலும் தெரிந்த ஒண்றில் தெளிவாக இரு.. வாழ்க்கை ஒரு வட்டம் இல்லை அது உன் திட்டம் அதில் வரும் அத்தனை பாத்திரங்களும் உன்னுடயது அதில் சம்பவிக்கும் அனைத்துக்கும் நீ..ஒருவன் மட்டும்தான் பொறுப்பானவன் இந்த பயணத்தில் நீ..செய்யும் எதுவுமே இதில்..பாவம் புண்ணியம் கோபம் துரோகம் மோகம் தியாகம்... இவையாவும் உன்னாலே படைக்கப்பட்டது இவை அனைத்தும் கற்பனை பாத்திரமே உன்னால் படைக்கமுடியாது எண்று எதுவுமேல்லை நீ...கடவுள்ளயே படைத்தவன் மனிதா வாழ்க்கையை வாழ்ந்துபார்.......

கவி என்னும் பேரில் கதை சோல்லும் அழகு தமிழ் .......அருமை.....

தமிழ் வனக்கம் தமிழர்கு மட்டும் ....


Varathan Ganesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே