gowtham n- கருத்துகள்

catherine அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ...

முதலில் உங்கள் கருத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் .....
உண்மையான காவலருக்கு இது கண்டிப்பாக எந்தவித பதிப்பையும் ஏற்படுத்தாது . இது போன்று பிச்சை எடுக்கும் காவலர்களுக்கு உரைக்க வேண்டும்.....

மேலும் இதில் எந்த ஒரு நகைச்சுவை உணர்வும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ...
ஏனென்றால் நன் என் கண்ணெதிரே கண்ட கட்சியின் வெளிப்பாடே இந்த கவிதை ...
காய்கறி கடையில் 20 ரூபாய் , ரோட்டோர சிறு சிறு கடைகளில் 10 ரூபாய் , புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால் அங்கும் லஞ்சம் ...

இவைகளை என் கண்ணெதிரே நான் கண்டுள்ளேன் ..
மேலே குறிப்பிட்டுள்ள லஞ்ச நடவடிக்கையால் அவர்கள் ஏழைகளை புண்படுத்தும் பொழுது நான் சிறிது அவர்கள் செயலை சுட்டி கட்டுவது தவறல்ல என்று கருதுகிறேன் ....

சமுதாய அவலத்தை எடுத்துரைத விதம் அருமை ..

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ..


gowtham n கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே