muthukumarjoo- கருத்துகள்

உங்களுக்கு என் வீர வணக்கம்...

மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

நல்ல இருக்கு
சொல்ல வந்த விஷயம் புரிகிறது

" மலடியின் கருவறையை தேடுகின்றது
தெருவில் வீசப்பட்ட குழந்தையின் உள்ளம். "

குழந்தை இல்லாதவர்களுக்கு
குழந்தையாக பிறந்து இருக்கலாம்
என்று குழந்தை நினைப்பது போல
கற்பனை செய்தது மிகவும் அருமை
உங்களுக்கு நன்றி

நல்ல கோபம் என்றல் என்ன சரோ ?

பதில் அளித்த அனைவருக்கும் நன்றி ...

இந்த கருத்து சரியானதே ...

அரச சபையில் அரசர்களுக்கு ஆலோசனை சொல்ல அரசரை விட அனுபவம் நிறைந்த ராஜ குருக்கள் ராஜ தந்திரிகள் இருப்பார்கள் அவர்கள் சொல்லுக்கு கீழ்படிந்து நடந்த அரசர்கள் திறன்பட செயல்படுகின்றனர்.

நம்மை நல்வழி படுத்தும் நம்மை விட அனுபவம் நிறைந்த பெரியவர்களுக்கு கண்டிப்பாக கீழ்படிய வேண்டும்.

நம்மை தவறான பாதைக்கு அழைத்து செல்பவர் பெரியவராக
இருந்தாலும் கீழ்படிய வேண்டாம்.

தவறான பாதைக்கு அழைத்து செல்பவர் தலைவனாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.

100 கோடி ரூபாயை சாப்பாட்டுக்கு வழி இல்லாத அனாதை தமிழ் குழந்தைகளுக்கு செலவு பன்னலாம். விலைவாசி உயர்வை சரிசெய்யலாம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். ஏழையின் வியர்வையில் உருவான பணம் இது தேவையற்ற செலவு.

ஆசிர்வாதம் வாங்க பெரியவர்கள் காலில் விழுவது சரி.
அறிமுகம் இருந்தாலும் அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் மூத்த பெரியவர்கள் ஆசிர்வாதம் தந்தால் நாம நல்ல வாழ்வோம்
என்பது நம்பிக்கை.
திருமணத்தின் பொது எதற்கு சாப்பாடு தருகிறார்கள்.
எல்லோரும் வயிறாற, மனதார வாழ்த்துவதற்காக.
முத்துஜோ

அரசு பள்ளியில் வருமானம் குறைவாக உள்ளவர்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்,
அதாவது (லோ கிளாஸ் , மிடில் கிளாஸ்)
வருமானம் அதிகம் உள்ள சிலர் அரசு பள்ளியில்
போதுமான கல்வி கிடைப்பதில்ல என்று நினைக்கின்றனர்.
ஒரு சிலர் தங்களை சமூகம் குறைந்த அந்தஷ்து உள்ளதாக
என்னிவிட கூடாது அதனால் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்,
(ஒரு ரூபாய் கீழே கிடந்தா ஒரு பிச்சைகாரன் குனிந்து எடுப்பன் அனால் ஒரு பணக்காரன் எடுக்க மாட்டன்
பத்து ஆயிரம் ரூபாய் கீழே கிடந்தா பணக்காரனும் குனிந்து எடுப்பன்)
அரசு பள்ளியில் படிக்க வாய்ப்பதை ஒரு ரூபாய் கீழே கிடப்பதாக நினைக்கின்றனர். அரசு வேலையை பத்து ஆயிரம்
ரூபாய் கீழே கிடப்பதாக நினைக்கின்றனர்.

தாவிரம் சார்ந்த அனைத்தும் சைவம்.
( தானியம், காய், கனி, இலை, கிழங்கு, முதலியவை )
விலங்குகள் சார்ந்த அனைத்தும் அசைவம்.
( பால், முட்டை, இறைச்சி, முதலியவை )
இதில் என்ன சந்தேகம்...

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுத்தம்தான்.

உண்மையான காதல் எப்போதும் சுகமானது

ஆயிரம் பொய் சொல்லி
ஒரு திருமணம் செய்யலாம். அனால்
ஆயிரம் உண்மையாக இருந்தாலும்
ஒரு கலப்பு திருமணம்
செய்ய முடியாது...


muthukumarjoo கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே