சுந்தரபாண்டியன்- கருத்துகள்
சுந்தரபாண்டியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [39]
- மலர்91 [19]
- கவிஞர் இரா இரவி [13]
- சொ பாஸ்கரன் [12]
- Kannan selvaraj [8]
நன்றி சகோ
நன்றி சகோ
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
அன்றாட வாழ்க்கை சுமையில் எழுத முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் தோழரே.
இயன்ற வரை இனி இணைப்பில் இருக்க முயற்சிக்கிறேன்
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
உங்களைப் போன்ற நல்ல இதயம் படைத்தவர்களின் பின்னூட்டம்தான் காரணம் தோழமையே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
மிக மிக நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
அன்புத் தோழி துளசிபாலா அவர்களுக்கு...
ஒரு தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது
உங்களுடைய "என்னைப் பற்றி" குறிப்பு.
பிடித்த கவிதையென நீங்கள் என் கவிதையைக் குறிப்பிட்டிருப்பது நிறைந்த மன மகிழ்வைத் தருகிறது தோழி.
நெஞ்சுக் கூட்டின் அடிப் பரப்பிலிருந்து வார்த்தை எடுத்து சொல்கிறேன் தோழி.
நன்றி.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நன்றி தோழி உங்கள் வாழ்த்துக்கு
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
உங்கள் பாராட்டு நான் என் வாழ்வில் அடைந்த மிகப்பெரிய மகிழ்சியாய் மாறி மனதை குதூகலப் படுத்துகிறது.
உங்கள் நீண்ட வாழ்த்துக்கு நன்றி தோழரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
தை திரு நாள் கவிதை மிக அழகாக எழுதப்பட்டுள்ளது
உங்களுக்கு என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்