thanjai cholan- கருத்துகள்

மிக்க நன்றி நண்பரே....
உங்கள் கருத்திற்கு, தாமத பதிலுக்கு மன்னிக்கவும் !

அருமை,வாழ்த்துகள் !

மன்னிக்கவும் அதை முடிவு என்று திருத்தி படிக்கவும் !

எனக்கே தெரியவில்லை என்றுதானே சொல்கிறேன், சரி முடவு என்பது எல்லம்மமே முடிந்துபோவதை குறிப்பது கஜன் நன்றி, தங்களின் கருத்துக்கு !

இதயம் துளைத்து முளைவிட்ட உன்னை
உதிரமாய் பதியம் செய்த கதை தான்
ஊர் அறியுமா? ///
சில வரிகள் என்னில் உணரப்பட்டவையாய் உணர்கிறேன்,
அருமையான வெளிப்பாடு,
எல்லோருக்கும் இப்படி மனதில் தோன்றுவதை எழுத்தில் கொட்ட இயலாது ! வாழ்த்துகள் காயத்ரி !!

காலம் கடந்த பின்
உணர்கிறேன் - நீ
என்னையும் மறந்தவனென்று... ///உண்மை சில சமயம் காலம் கடந்தே வெளிப்படும் !


thanjai cholan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே