ஜப்பார் தாஸீம்- கருத்துகள்
ஜப்பார் தாஸீம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [24]
- கவிஞர் இரா இரவி [12]
- சொ பாஸ்கரன் [12]
- Dr.V.K.Kanniappan [11]
மருமகன்
வெள்ளைக் கடதாசியில் கறுப்பு வைரம்
பிறந்தவுடனேயே இறந்திருப்பேன்
நன்றிகள்... சகோதரி கீதா... எனக்கும் உடன் பாடில்லை.. ஆனால் மனிதர்களின் செயலைக் குத்திக்காட்டவே அவ்வரியைச் சேர்த்தேன்... நன்றி உங்கள் அனைவரினதும் பாராட்டுக்களுக்கு
நன்றாகவுள்ளது தோழி
"நம் நாட்டை பொருத்தவரையில் இன்றைய நிலையில் மனங்களை பிரிப்பதே மதங்கள்தான்"
மனங்களைப் பிரிப்பது மதங்களல்ல நண்பரே.. மதங்களை தவறாகப் புரிந்து கொண்ட மனிதர்களே...
எந்த மதத்திலாவது சண்டை கலவரம் மற்றும் தகாத செயல்களை செய்யச் சொல்லி கூறப்பட்டுள்ளதா... அன்பை வெறுக்கச் சொல்லியுள்ளதா.... முதலில் மதத்திற்கு எதிரான உங்கள் முகமூடியை கழற்றுங்கள்.. அப்புறம் பேசுங்கள் வெளிப்படையாக...
என்னை இத்தளத்திலிருந்து தூக்கினாலும் பரவாயில்லை... தள நிர்வாகிகளிடம் வேண்டுவது.. இக்கவிதையையும் அதற்கான முகப்பு படத்தினையும் இத்தளத்திலிருந்து நீக்க வேண்டும் என் மதத்திற்கும் மற்றைய மதங்களுக்கு மரியாதை தராத எந்த ஆக்கமும் இங்கு இருக்கத்தேவையில்லை அல்லது என்னை நீக்கிவிடுங்கள் உங்கள் தளத்திலிருந்து...
வார்த்தைகளில் விசம் தேய்த்த இக் கவியை முதலில் குப்பைத் தொட்டியில் போடுங்கள்....
சரியாகச் சொன்னீர்கள் ஆன்டன் பெனி.. எந்த மதத்திலும் மற்ற மதங்களை அழிக்கச் சொல்லவில்லை... மாறாக மதிப்பளிக்கவே சொல்கின்றது... ஆனால்.. நாத்திகம் பேசும் தாங்கள் புரிந்துகொணடதுபோல் கலை புரிந்து கொள்ளவில்லை... பரபரப்புக்காகவும்... செல்வாக்குக்காகவும்... பெயருக்காகவும் ஆக்கங்கள் அமையுமாயின்.. அது உண்மையாக மதங்களின் மேல் பற்று வைத்துள்ளவர்களை பாதிக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்... நினைத்ததையெல்லாம் எழுதலாம் என்றால்... கவிஞர்கள் தேவையில்லை சிறு குழந்தையின் கையில் பேனாவையும் பேப்பரையும் கொடுத்தால். போதும்
மதம் பற்றி தங்களின் தவறான கருத்திற்கும் எண்ணத்திற்கும் முதலி்ல் என் கண்டனத்தை தெரிவித்தவனாக... மதம் என்ற ஒன்று உண்மையான விசுவாசிகளுக்கு வெறும் பெயரை மட்டும் கொண்டதல்ல.. மாறாக அது வாழ்க்கையை தூய்மைப்படுத்தும் வழி... அதைப் புரிந்து கொள்ளாத உங்களைப் போன்றவர்களுக்கு அதைப் பற்றிக் கூறுவதைவிட...உணர்ந்து கொள்ள இறைவன் வாய்ப்பளிக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதே எனது எண்ணம்...
மிக விரைவில் நீங்கள் உணர்வீர்கள்... உங்கள் உள் மனதினூடாக அதுவரை காத்திருக்கிறேன்.
தாய்மையைப் பற்றி தங்களின் கவி வரிகள் அற்புதம்
நன்றி நண்பரே... நான் கவிதை என்ற பெயரில் எழுதும் வார்த்தை ஜாலங்களைத் திருத்த உதவுங்கள் தோழர்களே...