எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழை எல்லோருக்கும் பொது . என்ன....... எந்நேரமும் கணினியும்...

மழை எல்லோருக்கும் பொது .

என்ன.......
எந்நேரமும்
கணினியும் கவிதையுமாய்....
பிழைக்கிற வழியை
பாருங்க......
எரிந்து விழுந்த
என்மனைவியின்
அர்ச்சனைக்குப் பிறகு
என்நினைவில்
வந்து போனாள்
பாரதியின் செல்லம்மா .

சுசீந்திரன்.

நாள் : 24-Sep-14, 11:33 am

மேலே