எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

லஞ்சம் மடிப்பு கலையாத ஆடை உடுத்தியவர்கள் மமதையில் கேட்கும்...

லஞ்சம்

மடிப்பு கலையாத
ஆடை உடுத்தியவர்கள்
மமதையில் கேட்கும் பிச்சை
ஈயத் தட்டுக்குப் பதில்
இவர்கள் கையில்
அரசாங்க பதவியும்
ஒருசிலர் கையில்
ஒரு லத்திக் கம்பும் .

சுசீந்திரன்.

நாள் : 10-Dec-14, 7:14 am

மேலே